Prøve GULL - Gratis
வளிமண்டலத்தில் உயிரினத் தொடர்புடைய கரிம மூலக்கூறு சுவடுகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்
Viduthalai Sunday Malar
|May 31,2025
இப்பெருவெளியில் நாம் மட்டும் தனியாக உள்ளோமா? வேற எங்கயாவது உயிரினங்கள் இருக்குமா? இந்தக் கேள்வி அறிவியல் துளிர்விட்ட நாளில் இருந்தே மனிதனை துளைத்துக் கொண்டுள்ளது.
-
தற்போது இக் கேள்விக்கு விடை கொடுத்துள்ளது நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (JWST). 124 ஒளி ஆண்டுகள் தொலைவில், K2-18b என்ற ஒரு கோளோடு வளிமண்டலத்தில், உயிரினங்களோடு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படும் கரிம மூலக்கூறு சுவடுகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்
K2-18b: புதிய கோள்
“K2-18bகோள், நம் பூமியில இருந்து 124 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள "சப்-நெப்டியூன்" என்ற தனது தாய் விண்மீனிலிருந்து நீண்ட தொலைவில் உள்ள கோள் ஆகும் - பூமியை விட 2.6 மடங்கு பெரியது, ஆனால் நம் சூரிய மண்டலத்தில்உள்ள நெப்டியூனை விட சிறியது”
“இந்த கோள், ஒரு சிவப்பு குறுமீன் (red dwarf star) சுற்றி, "கோல்டிலாக்ஸ் மண்டலம்" என்று சொல்லப்படுகின்ற சுற்றுவட்டப் பாதையில் சுற்றுகிறது. இந்த மண்டலம், ஒரு கோளில் உள்ள திரவ நீர் இருப்பதற்கு சரியான வெப்பநிலையை கொடுக்கும் - உயிரினங்கள் வாழ சாத்தியமான இடம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.”
இந்த கோளை 2015-இல் NASA-வின் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி முதன்முதலாக கண்டுபிடித்தது. அதற்குப் பிறகு, 2021-இல் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி இயங்க ஆரம்பித்த பிறகு, இந்த கோளின் வளிமண்டலத்தை ஆராய ஆரம்பிச்சாங்க. முதல் ஆய்வுகளில், இதனுடைய வளிமண்டலத்தில் மீத்தேன் (methane) மற்றும் கார்பன் டை ஆக்சைடு (carbon dioxide) இருப்பதை கண்டுபிடித்தனர். இது, இந்த வகை கோள்களில் கார்பன் அடிப்படையிலான மூலக்கூறுகளை முதல் முறையாக கண்டுபிடித்த நிகழ்வு! ஆனால், இப்போது புதிதாக கண்டுபிடித்திருக்கின்ற விடயம் இன்னும் ஆச்சரியமானது.
பயோசிக்னேச்சர்: உயிரினங்களோட கைரேகை?
Denne historien er fra May 31,2025-utgaven av Viduthalai Sunday Malar.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Viduthalai Sunday Malar
Viduthalai Sunday Malar
‘விடுதலை' வெளியிட்ட பார்ப்பன ஆதிக்கம்!
21.04.1938 - திருவிதாங்கூரில் பார்ப்பனீயத் தாண்டவம் 26.04.1938 - இதுதான் சுயராஜ்யமா? சர்வம் பிராமண மயம்-சென்னையில் யூதர்களின் கொள்ளை. 27.06.1947 - கல்வி ஓடையில் முதலைகள்; யார் வகுப்புவாதிகள்;
1 mins
May 31,2025
Viduthalai Sunday Malar
விடுதலை நாளேடு: 91 ஆண்டுகால சமூக நீதிப் புரட்சிப் பயணம்
சமூக நீதி, சுயமரியாதை, பெண்ணுரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு ஆகிய கொள்கைகளுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட 'விடுதலை' நாளேடு, 2025 ஜூன் 1 அன்று தனது 91ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.
1 mins
May 31,2025
Viduthalai Sunday Malar
வளிமண்டலத்தில் உயிரினத் தொடர்புடைய கரிம மூலக்கூறு சுவடுகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்
இப்பெருவெளியில் நாம் மட்டும் தனியாக உள்ளோமா? வேற எங்கயாவது உயிரினங்கள் இருக்குமா? இந்தக் கேள்வி அறிவியல் துளிர்விட்ட நாளில் இருந்தே மனிதனை துளைத்துக் கொண்டுள்ளது.
3 mins
May 31,2025
Viduthalai Sunday Malar
காலக்கணக்கின் அளவை மாற்ற வேண்டுமா?
காலக்கணக்கை, அதாவது உலகம் தோன்றியது, ஞாயிறு (சூரிய) மண்டலம் தோன்றியது, போன்றவற்றின் கணக்கை, புவியின் சுற்றுக்கணக்கை அடிப்படையாக வைத்து கணிக்கிறார்கள். 'புவியே தோன்றியிராத காலத்தில் நடந்தவற்றை எப்படி பூமியின் சுற்றுக்கணக்கைக் கொண்டு கணிக்க முடியும்?\" ஆகையால் கணிப்பதில் மாற்றம் வேண்டும்' என்று சிலர் கூறிவருகிறார்கள்.
2 mins
May 31,2025
Viduthalai Sunday Malar
காந்தியார் கொலையில் தொடர்புடையவர்கள் மீது பரிதாபத்தை உருவாக்க ஹிந்துத்துவ கும்பல்கள் சூழ்ச்சி.
சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதினார், பென்ஷன் பெற்றார், மற்றும் பிரிட்டிஷாருக்கு \"அடிமையாக இருந்தார்\" போன்ற கருத்துக்களை ராகுல் காந்தி தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது
2 mins
May 31,2025
Viduthalai Sunday Malar
அடுத்த பிறவியிலும் வஷிஷ்ட பார்ப்பனராக பிறக்க வேண்டுமாம்! சர்ச்சைப் பேச்சு சாமியாருக்கு ஞானபீட விருது
அடுத்தமுறை, வஷிஷ்டகோத்ர பார்ப்பனகுலம் - அதாவது மனிதப் பிறவியிலேயே மிகவும் உயர்ந்த குலமான (தற்போது தான் இருக்கும்) அதே குலத்திலேயே தான் பிறக்கவேண்டும் என்று கூறியவருக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு இந்த ஆண்டிற்கான ஞானபீட விருதை வழங்கியுள்ளார்.
2 mins
MAY 24.05.2025
Viduthalai Sunday Malar
புரட்சியாளர் ஹோசிமின் (19.05.1890 – 02.09.1969)
2024ஆம் ஆண்டில் வியட்நாம் நாட்டின் பல மாநிலங்களுக்கு எனது நண்பர்களுடன் பயணம் மேற்கொண்டேன்.
3 mins
MAY 24.05.2025
Viduthalai Sunday Malar
விஞ்ஞானிகளுக்கு நெருக்கடி!
“நாடாளுமன்றத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைக்கான நிலைக்குழுவைச் சேர்ந்த, 18 எம்.பி.,க்கள் சதீஷ் தவான் விண்வெளி மய்யத்திற்கு, நேற்று முன்தினம் வந்தனர். அவர்களுடன் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என மொத்தம், 118 பேர் தங்கி, நேற்று ராக்கெட் ஏவுதலைப் பார்த்தனர்.
1 min
MAY 24.05.2025
Viduthalai Sunday Malar
மழை வந்தால் ரயில் நிலைய கூரை பறக்கும்
புழுதிப்புயலோடு சேர்ந்து மழைமேகம் திரண்டு வந்தால் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் குறிப்பாக தனித்து நிற்கும் கட்டுமானங்களாக ரயில் நிலைய மேற்கூரை
1 min
MAY 24.05.2025
Viduthalai Sunday Malar
இதுதான் மோடியின் “விக்”சித்து (வளர்ச்சி) பாரத் மழை வந்தால் ரயில் நிலைய கூரை பறக்கும்
புழுதிப்புயலோடு சேர்ந்து மழைமேகம் திரண்டு வந்தால் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் குறிப்பாக தனித்து நிற்கும் கட்டுமானங்களாக ரயில் நிலைய மேற்கூரை
2 mins
MAY 24.05.2025
Translate
Change font size
