Prøve GULL - Gratis

காலக்கணக்கின் அளவை மாற்ற வேண்டுமா?

Viduthalai Sunday Malar

|

May 31,2025

காலக்கணக்கை, அதாவது உலகம் தோன்றியது, ஞாயிறு (சூரிய) மண்டலம் தோன்றியது, போன்றவற்றின் கணக்கை, புவியின் சுற்றுக்கணக்கை அடிப்படையாக வைத்து கணிக்கிறார்கள். 'புவியே தோன்றியிராத காலத்தில் நடந்தவற்றை எப்படி பூமியின் சுற்றுக்கணக்கைக் கொண்டு கணிக்க முடியும்?" ஆகையால் கணிப்பதில் மாற்றம் வேண்டும்' என்று சிலர் கூறிவருகிறார்கள்.

- -செ.ர.பார்த்தசாரதி

எதை கணிப்பதாக இருந்தாலும் ஒரு எல்லை, ஒரு தொடக்கம், ஒரு முடிவு அல்லது ஒரு பொருள் தேவை. எடையை கணிக்க 'நீர்' அடிப்படையாக வைக்கப்பட்டுள்ளது.

நீரின் ‘லிட்டர்’ அளவும், ‘கிலோ’ அளவும் ஒன்று தான். 1 ஒரு லிட்டர் அளவுள்ள நீர், ஒரு கிலோ எடை இருக்கும். இதை அடிப்படையாக வைத்து; மற்ற பொருள்களின் எடையை, அதாவது அடர்த்தியை வைத்து கணிக்கிறார்கள்.

வெப்ப நிலையை கணிக்க, செல்சியஸ் அளவு பயன்படுத்தப்படுகிறது. பனிக்கட்டியின் உருக தொடங்கும் நிலையை அடிப்படையாக வைத்து, அதிலிருந்து வெப்பநிலையை கணிக்கிறார்கள். அதாவது பனிக்கட்டி உருகத்தொடங்கும் வெப்பநிலை சுழியம் டிகிரி செல்சியஸ் (0°c) ஆகும். நீள, அகலங்களை அளக்க சாண், அடி, முழம் என மனித உறுப்புகளை மய்யமாக வைத்து அளக்கப்பட்டது. கணக்கு போட எண்களை அமைக்க மனிதனின் கைகளில் உள்ள பத்து விரல்களை மய்யமாக வைத்து கணிக்கப்பட்டது. இதற்கு '10 அடி மானம்' என்று பெயர். கணினி ஆன் / ஆப் (இயங்கு நிலை / இயங்கா நிலை) என்ற முறையில் இயங்குவதால், இரண்டடி மானத்தில் இயங்குகிறது.

FLERE HISTORIER FRA Viduthalai Sunday Malar

Viduthalai Sunday Malar

‘விடுதலை' வெளியிட்ட பார்ப்பன ஆதிக்கம்!

21.04.1938 - திருவிதாங்கூரில் பார்ப்பனீயத் தாண்டவம் 26.04.1938 - இதுதான் சுயராஜ்யமா? சர்வம் பிராமண மயம்-சென்னையில் யூதர்களின் கொள்ளை. 27.06.1947 - கல்வி ஓடையில் முதலைகள்; யார் வகுப்புவாதிகள்;

time to read

1 mins

May 31,2025

Viduthalai Sunday Malar

Viduthalai Sunday Malar

விடுதலை நாளேடு: 91 ஆண்டுகால சமூக நீதிப் புரட்சிப் பயணம்

சமூக நீதி, சுயமரியாதை, பெண்ணுரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு ஆகிய கொள்கைகளுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட 'விடுதலை' நாளேடு, 2025 ஜூன் 1 அன்று தனது 91ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.

time to read

1 mins

May 31,2025

Viduthalai Sunday Malar

Viduthalai Sunday Malar

வளிமண்டலத்தில் உயிரினத் தொடர்புடைய கரிம மூலக்கூறு சுவடுகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்

இப்பெருவெளியில் நாம் மட்டும் தனியாக உள்ளோமா? வேற எங்கயாவது உயிரினங்கள் இருக்குமா? இந்தக் கேள்வி அறிவியல் துளிர்விட்ட நாளில் இருந்தே மனிதனை துளைத்துக் கொண்டுள்ளது.

time to read

3 mins

May 31,2025

Viduthalai Sunday Malar

காலக்கணக்கின் அளவை மாற்ற வேண்டுமா?

காலக்கணக்கை, அதாவது உலகம் தோன்றியது, ஞாயிறு (சூரிய) மண்டலம் தோன்றியது, போன்றவற்றின் கணக்கை, புவியின் சுற்றுக்கணக்கை அடிப்படையாக வைத்து கணிக்கிறார்கள். 'புவியே தோன்றியிராத காலத்தில் நடந்தவற்றை எப்படி பூமியின் சுற்றுக்கணக்கைக் கொண்டு கணிக்க முடியும்?\" ஆகையால் கணிப்பதில் மாற்றம் வேண்டும்' என்று சிலர் கூறிவருகிறார்கள்.

time to read

2 mins

May 31,2025

Viduthalai Sunday Malar

காந்தியார் கொலையில் தொடர்புடையவர்கள் மீது பரிதாபத்தை உருவாக்க ஹிந்துத்துவ கும்பல்கள் சூழ்ச்சி.

சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதினார், பென்ஷன் பெற்றார், மற்றும் பிரிட்டிஷாருக்கு \"அடிமையாக இருந்தார்\" போன்ற கருத்துக்களை ராகுல் காந்தி தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது

time to read

2 mins

May 31,2025

Viduthalai Sunday Malar

அடுத்த பிறவியிலும் வஷிஷ்ட பார்ப்பனராக பிறக்க வேண்டுமாம்! சர்ச்சைப் பேச்சு சாமியாருக்கு ஞானபீட விருது

அடுத்தமுறை, வஷிஷ்டகோத்ர பார்ப்பனகுலம் - அதாவது மனிதப் பிறவியிலேயே மிகவும் உயர்ந்த குலமான (தற்போது தான் இருக்கும்) அதே குலத்திலேயே தான் பிறக்கவேண்டும் என்று கூறியவருக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு இந்த ஆண்டிற்கான ஞானபீட விருதை வழங்கியுள்ளார்.

time to read

2 mins

MAY 24.05.2025

Viduthalai Sunday Malar

புரட்சியாளர் ஹோசிமின் (19.05.1890 – 02.09.1969)

2024ஆம் ஆண்டில் வியட்நாம் நாட்டின் பல மாநிலங்களுக்கு எனது நண்பர்களுடன் பயணம் மேற்கொண்டேன்.

time to read

3 mins

MAY 24.05.2025

Viduthalai Sunday Malar

விஞ்ஞானிகளுக்கு நெருக்கடி!

“நாடாளுமன்றத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைக்கான நிலைக்குழுவைச் சேர்ந்த, 18 எம்.பி.,க்கள் சதீஷ் தவான் விண்வெளி மய்யத்திற்கு, நேற்று முன்தினம் வந்தனர். அவர்களுடன் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என மொத்தம், 118 பேர் தங்கி, நேற்று ராக்கெட் ஏவுதலைப் பார்த்தனர்.

time to read

1 min

MAY 24.05.2025

Viduthalai Sunday Malar

மழை வந்தால் ரயில் நிலைய கூரை பறக்கும்

புழுதிப்புயலோடு சேர்ந்து மழைமேகம் திரண்டு வந்தால் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் குறிப்பாக தனித்து நிற்கும் கட்டுமானங்களாக ரயில் நிலைய மேற்கூரை

time to read

1 min

MAY 24.05.2025

Viduthalai Sunday Malar

இதுதான் மோடியின் “விக்”சித்து (வளர்ச்சி) பாரத் மழை வந்தால் ரயில் நிலைய கூரை பறக்கும்

புழுதிப்புயலோடு சேர்ந்து மழைமேகம் திரண்டு வந்தால் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் குறிப்பாக தனித்து நிற்கும் கட்டுமானங்களாக ரயில் நிலைய மேற்கூரை

time to read

2 mins

MAY 24.05.2025

Translate

Share

-
+

Change font size