Prøve GULL - Gratis
யுத்தம் நடந்தபோது அரசிற்கு துணை நின்ற ஐ.நா. யுத்தம் முடிவடைந்த பின்னர் இனஅழிப்பு செய்தவர்களிடமே பொறுப்புக் கூறலை ஒப்படைத்து வருவது ஏமாற்றமளிக்கிறது
Thinakkural Daily
|July 28, 2025
யுத்தம் நடந்தபோது ஸ்ரீலங்கா அரசிற்கு முற்று முழுதாக துணை நின்ற ஐநா யுத்தம் முடிவடைந்த பின்னர் இன அழிப்பு செய்தவர்களிடமே பொறுப்புக்கூறலை ஒப்படைத்துக்கொண்டு வருவது என்பது மிகவும் ஏமாற்றகரமான விடயம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கான தீர்வானது சர்வதேச நீதிப் பெறிமுறைகள் ஊடாகவே வழங்கப்பட முடியும் என்பதை வலியுறுத்தி இன்றைய தினம் செம்மணி புதைகுழிக்கு அண்மித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்டபோராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியான கட்டமைப்பு சார் இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்து இஇனப்படுகொலைடியும் மேற்கொண்டுவந்து அதன் உச்சகட்டமாக 2009ம் ஆண்டு ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் ஸ்ரீலங்கா ஆயுதப்படைகளினாலே மிகக்கொடுரமான முறையிலே கொன்றொழிக்கப்பட்டுள்ளார்கள். உணவுத் தடை மருந்துதடை போன்றவற்றையும் பயன்படுத்தி அந்த இனப்படுகொலை அரங்கேற்றப்பட்டுள்ளது.
Denne historien er fra July 28, 2025-utgaven av Thinakkural Daily.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Thinakkural Daily
Thinakkural Daily
கல்லுனை நூலகங்களில் உள்ளூராட்சி வார சிறப்பு நிகழ்வுகள் முன்னெடுப்பு
உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள 4 பொது நூலகங்களிலும் ஒழுங்கு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.
1 min
September 22, 2025
Thinakkural Daily
குழந்தை பாலியல் தொந்தரவுக்கு ஆளானால் கண்டறிவது எப்படி?
பெற்றோர், சற்று கவனமாக இருந்தால் தங்களது குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல் நடக்கிறதா என்பதை அறிந்து, பாதுகாக்க முடியும்.
1 min
September 22, 2025
Thinakkural Daily
சாய்ந்தமருதில் போக்குவரத்துக்கு ஆபத்தாக மாறியுள்ள முக்கிய வீதி
உடனடித் தீர்வை பெற்றுத்தர மக்கள் கோரிக்கை
1 min
September 22, 2025
Thinakkural Daily
இலங்கை அணி இறுதியாட்டத்துக்குச் செல்ல என்ன செய்ய வேண்டும்? அதற்கான வாய்ப்பிருக்கிறதா?
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷிடம், இலங்கை அணி தோல்வியைத் தழுவி இருப்பது மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி யிருக்கிறது.
2 mins
September 22, 2025
Thinakkural Daily
3 கோடி ரூபா பெறுமதியான ஐஸ், ஹெரோயினுடன் இருவர் கைது
நீர்கொழும்பு பிராந்திய குற்றவியல் விசாரணை பிரிவு பொலிஸ் குழுவினர் சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களுடன் இருவரை கைது செய்தனர்.
1 min
September 22, 2025
Thinakkural Daily
ஆலயத்தில் மயங்கி விழுந்த பூசகரான பட்டதாரி மரணம்
ஏழாலை மயிலங்காடு ஞான வைரவர் ஆலய நித்திய பூசகர் ஆலய அர்த்த மண்டபத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
1 min
September 22, 2025
Thinakkural Daily
ஜ.நா.வில் ஸ்கொட்லாந்தின் தன்னாட்சிக் கோரிக்கையை வலியுறுத்துவது தமிழர் இறையாண்மை போராட்டத்துக்கு வலு
ஜெனீவா ஐ.நா அலுவலகத்தில் ஸ்கொட்லாந் தின் தன்னாட்சிக்கான உரிமையை வலியுறுத்தும் மாநாட்டை Justice pour Tous Internationale (JPTi) மற் றும் International Probono Legal Services Association (IPLSA) இணைந்து சமீபத்தில் நடத்தியுள்ளன.
1 min
September 22, 2025
Thinakkural Daily
கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சினால் திருகோணமலை மாவட்டம் புறக்கணிப்பு
கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சினால் திருகோணமலை மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக சமீபத்தில் என்னைச் சந்தித்த திருகோணமலை மாவட்ட ஆசிரியர் தொழிற்சங்கங்கள் சுட்டிக் காட்டியுள்ளன என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்
1 min
September 22, 2025
Thinakkural Daily
காசா போர் நிறுத்த தீர்மானம் ஐ.நா.வில் மீண்டும் முறியடிப்பு
ஐ.நா. பாதுகாப்பு சபையில் காசா போர் நிறுத்தத் தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தால் தடுத்து நிறுத்தியது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் கடந்த 2023 அக்டோபர் முதல் தொடர்ந்து வரும் நிலையில், காசாவில் லட்சக்கணக்கான மக்கள் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இன்றி தவித்து வருகின்றனர். அங்கு பஞ்சம் நிலவுவதாக ஐ.நா. அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
1 min
September 22, 2025
Thinakkural Daily
ஆசிய கிண்ணத் தொடரில் சுப்ப - 4 சுற்றில் கடைசி ஓவரில் பெரும் பதற்றம் இலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ்
ஆசிய கிண்ணத் தொடரின் முதல் சுப்ப-4 சுற்றில் இலங்கை அணியை பங்களாதேஷ் வீழ்த்தியது. இந்தப் போட்டியில், இலங்கை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பங்களாதேஷ் அணி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தது. மேலும், இந்தப் போட்டியின் கடைசி ஓவரில் அரங்கேறிய திருப்பங்கள், கிரிக்கெட் ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிற வைத்தது.
1 mins
September 22, 2025
Translate
Change font size