Prøve GULL - Gratis
சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்துக்கு காரணம் என்ன?
Malai Murasu
|July 13, 2025
சரக்கு ரெயில் ஏற்பட்ட தீ விபத்துகாரணமாக சென்னை சென்டிரலில் இருந்து செல்லும் ரெயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
-
சென்னை திருவள்ளூர் அருகே எரிபொருள் ஏற்றிச் சென்ற சரக்கு ரெயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொளுந்துவிட்டு எரியும் தீயால் அப்பகுதி முழுவதுமே கரும்புகை மண்டலம் போல காட்சியளிக்கிறது. ரெயிலில் எரிபொருட்கள் இருப்பதால் தீ மேலும் பரவும் என அஞ்சப்படுகிறது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீ அணைப்புத் துறையினர் தீயை அணைக்கப் போராடி வருகிறார்கள். 10க்கும் மேற்பட்ட தீ அணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து கர்நாடகா மற்றும் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
அதிகாலையிலேயே ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Denne historien er fra July 13, 2025-utgaven av Malai Murasu.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Malai Murasu
Malai Murasu Chennai
தமிழக சட்டசபைத் தேர்தலில் இதுவரை நடந்த வாக்குப்பதிவு விவரம்!
தமிழகத்தில் 1952 ஆம் ஆண்டு முதலான சட்டப்பேரவைத் தேர்தல் வரலாற்றில் 2026 பேரவைத் தேர்தலில் தான் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன.
1 min
April 24, 2026
Malai Murasu Chennai
தேர்தல் முடிந்ததால் வெளிநாடு சென்றார் உதயநிதி ஸ்டாலின்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்துடன் இன்று காலை துபாய்க்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
1 min
April 24, 2026
Malai Murasu Chennai
மும்பையில் டெண்டுல்கரின் 53-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!
ரசிகர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ச்சி!!
1 min
April 24, 2026
Malai Murasu Chennai
பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க மே.24-ஆம் தேதி வரை தடை!
இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை மே 24ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
1 min
April 24, 2026
Malai Murasu Chennai
தேர்தல் பணியில் ஈடுபட்ட 65 அதிகாரிகள் பெயர்கள் நீக்கம்! மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி!!
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தலை நடத்தும் பொறுப்பில் இருந்த 65 அரசு அதிகாரிகளின் பெயர்களே வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் விநோதமான தகவல் வெளியாகியுள்ளது.
1 min
April 24, 2026
Malai Murasu Chennai
3 ஓட்டு எண்ணும் மையங்களில் 540 கண்காணிப்பு கேமராக்கள்!
24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பு!
1 mins
April 24, 2026
Malai Murasu
புதிய தாக்குதலுக்கு இஸ்ரேல் திட்டம்!
புது டெல்லி, ஏப் 24 ஈரான் மீது புதிய தாக்குதல் நடத்த இஸ்ரேல் ஆயத்தமாகி வருகிறது.
1 min
April 24, 2026
Malai Murasu Chennai
ஆந்திர உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக லிசா கில் நியமனம்!
சந்திரபாபு நாயுடு வாழ்த்து!!
1 min
April 24, 2026
Malai Murasu Chennai
99 வயதிலும் நேரில் வந்து ஓட்டு போட்ட முன்னாள் அமைச்சர் ஹண்டே!
பிரதமர் மோடி பாராட்டு!!
1 min
April 24, 2026
Malai Murasu Chennai
கடன் வழக்குகளை ஒருதலைபட்சமாக கட்டுப்படுத்த எண்ணம் தவறானது!
நவீன உலகப் பொருளாதாரத்தில் ஓர் அடிப்படை உண்மை உள்ளது.
2 mins
April 24, 2026
Translate
Change font size

