Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

தேனும் நஞ்சாகும்!

Dinamani Tiruchy

|

November 21, 2025

சமூக ஊடகங்கள், இணையதளங்களின் ஆதிக்கம் எப்படி மக்களை மடைமாற்றி மழுங்கடித்து விட்டது என்று யோசிக்கும்போது ஆதங்கம், வியப்பு, கவலை எல்லாமே ஒருங்கே வருகின்றன.

- மருத்துவர் பாலசாண்டில்யன்

உட்கார்ந்தே இருப்பது புகைபிடிப்பதற்கு இணையான தீய பழக்கமோ, அதே போல், அறிதிறன்பேசியைப் பயன்படுத்துவது என்பது போதைபோல் அடிமையாக்கி, நங்கூரம்போல் இளையோர்களின் வாழ்வை முடக்கிவிட்டது.

முன்பெல்லாம் பெற்றோர், உறவினர், நண்பர்களுடன் உரையாடுவது, வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்பது, பத்திரிகைகளை வாசிப்பது, வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை குடும்பத்துடன் அமர்ந்து காண்பது என்று இருந்த நமது சமூகம் இன்று முற்றிலும் மாறி விட்டது.

கைப்பேசி உபயோகம் என்பது தவழும் குழந்தை முதல் வயது முதிர்ந்தோர் வரை ஒரு பொதுவான விஷயம்தான் என்றாலும், எத்தனை நேரம் பயன்பாடு, எதற்காகப்பயன்பாடு என்று யோசித்தால் தலை சுற்றுகிறது.

இன்று அனைவரும் அறிதிறன்பேசிகளையே விரும்புகின்றனர். அதில் இணைய இணைப்பு உள்ளிட்ட பிற வசதிகள் இருப்பதால் அவை மக்களை அதிகம் கவர்ந்துள்ளன.

இந்த அறிதிறன்பேசிகளையும் சுமார் ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் மாற்றிக் கொண்டே இருப்பவர்கள் அதிகரித்துள்ளனர். குறைந்த எடை, மெலிதான தோற்றம், பாக்கெட்டில் வைக்கும் அளவு, அதற்கு திரைப் பாதுகாப்பு கண்ணாடிகள், பின்புற அலங்காரங்கள், ஹெட்போன்களும் தேவைப்படுகின்றன.

ஓர் அறையில் இருந்து அடுத்த அறைக்கு செய்தி, அழைப்பு இன்று பல வீடுகளில் கைப்பேசி வாயிலாகவே நடைபெறுகிறது. ஆளுக்கு ஒரு கைப்பேசியை வைத்துக்கொண்டு, அதில் நேரத்தை தொலைத்து நிற்கிறார்கள்.

FLERE HISTORIER FRA Dinamani Tiruchy

Dinamani Tiruchy

2 நாள் உயர்வுக்குப் பின் பங்குச் சந்தை சரிவு

அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வரும் டிசம்பரில் வட்டியைக் குறைக்கும் என்ற நம்பிக்கை மங்கியது மற்றும் உலக சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் இரண்டு நாள் உயர்வுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை சரிவில் நிறைவடைந்தன.

time to read

1 min

November 22, 2025

Dinamani Tiruchy

சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்!

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்த நிகழ்வுக்குப் பிறகு, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நீர்ம மருந்துகள் (சிரப்) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை என மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு உலக சுகாதார மையத்துக்கு அனுப்பிய அறிக்கையில் கூறியிருந்தது. அதன் பின்பும் உலக சுகாதார மையம் உலக நாடுகள் தங்களிடம் இந்த மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தது.

time to read

2 mins

November 22, 2025

Dinamani Tiruchy

கூட்டத்தின் பாதுகாப்புக்கு கட்சிகளே பொறுப்பு

தமிழக அரசின் வழிகாட்டுதல்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்

time to read

2 mins

November 22, 2025

Dinamani Tiruchy

பிகார் தோல்வி: கூடுதல் அழுத்தத்தில் காங்கிரஸ் மேலிடம்!

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்கொண்ட மோசமான தோல்வியிலிருந்து காங்கிரஸ் கட்சி இன்னும் மீளாத நிலையில், அடுத்த ஆண்டு மாநிலங்களவைத் தேர்தல்களை எதிர்கொள்ளும் சில மாநிலங்களில் கடுமையான போட்டியைச் சந்திக்கும் கட்டாயத்துக்கு அக்கட்சி தள்ளப்பட்டிருக்கிறது.

time to read

2 mins

November 22, 2025

Dinamani Tiruchy

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஓய்வு

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் வெள்ளிக்கிழமை (நவ.21) ஓய்வு பெற்றார்.

time to read

1 min

November 22, 2025

Dinamani Tiruchy

4 தொழிலாளர் சட்டங்கள் அமல்: மத்திய அரசு அறிவிப்பு

புது தில்லி, நவ. 21: நான்கு தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை (நவ. 21) அறிவித்தது.

time to read

1 min

November 22, 2025

Dinamani Tiruchy

துபையில் தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கி விமானி உயிரிழப்பு

துபை விமானக் கண்காட்சியில் வான் சாகசத்தில் ஈடுபட்ட இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் வெள்ளிக்கிழமை திடீரென விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தை இயக்கிய ஹிமாசல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விங் கமாண்டர் நமான்ஷ் சயால் (37) உயிரிழந்தார்.

time to read

1 min

November 22, 2025

Dinamani Tiruchy

2-ஆவது நாளாக பங்குச் சந்தை உயர்வு

எண்ணெய் & எரிவாயு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிதிப் பங்குகளில் வாங்குதல் மற்றும் புதிய அந்நிய முதலீட்டு வரவு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமை உயர்வுடன் நிறைவடைந்தன.

time to read

1 min

November 21, 2025

Dinamani Tiruchy

சஞ்சய் பண்டாரி தொடர்புடைய வழக்கு: ராபர்ட் வதேராவுக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை

பிரிட்டனைச் சேர்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி தொடர்புடைய பண முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவரும் தொழிலதிபருமான ராபர்ட் வதேராவுக்கு எதிராக தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

time to read

1 min

November 21, 2025

Dinamani Tiruchy

தேனும் நஞ்சாகும்!

சமூக ஊடகங்கள், இணையதளங்களின் ஆதிக்கம் எப்படி மக்களை மடைமாற்றி மழுங்கடித்து விட்டது என்று யோசிக்கும்போது ஆதங்கம், வியப்பு, கவலை எல்லாமே ஒருங்கே வருகின்றன.

time to read

2 mins

November 21, 2025

Listen

Translate

Share

-
+

Change font size