Prøve GULL - Gratis

எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமர்

Dinamani Thoothukudi

|

September 01, 2025

சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான பேச்சுவார்த்தையில், எல்லை தாண்டிய பயங்கரவாத சவால் குறித்து பிரதமர் மோடி எடுத்துரைத்ததாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

தியான்ஜின், ஆக. 31:

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'இந்திய-சீன உறவுகளை மறுகட்டமைக்கும் நோக்கில், இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை மேற்கொண்டனர். இருதரப்பு நீண்டகால வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான கண்ணோட்டத்தை பகிர்ந்து கொண்டதோடு, எதிர்காலப் பணிகளுக்கு வழிகாட்டும் கொள்கைகள் குறித்தும் விவாதித்தனர்.

Dinamani Thoothukudi

Denne historien er fra September 01, 2025-utgaven av Dinamani Thoothukudi.

Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.

Allerede abonnent?

FLERE HISTORIER FRA Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

சபலென்கா - வோண்ட்ருசோவா

ஹார்டு கோர்ட் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபனின் காலிறுதிச் சுற்றில், நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா, செக் குடியரசின் மார்கெட்டா வோண்ட்ருசோவா மோதுகின்றனர்.

time to read

1 mins

September 02, 2025

Dinamani Thoothukudi

அதிமுக அமைப்புச் செயலராக முன்னாள் அமைச்சர் நியமனம்

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நாஞ்சில் எம். வின்சென்ட் அதிமுக மாநில அமைப்புச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

time to read

1 min

September 02, 2025

Dinamani Thoothukudi

ரூ.53,000 கோடிக்கு விற்பனை செய்த வீடு-மனை நிறுவனங்கள்

இந்தியாவின் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 28 வீடு-மனை வர்த்தக நிறுவனங்கள் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் சுமார் ரூ.53,000 கோடி மதிப்பிலான சொத்துகளை விற்பனை செய்துள்ளன.

time to read

1 mins

September 02, 2025

Dinamani Thoothukudi

பெண்களிடம் ரூ.80 லட்சம், 300 பவுன் நகைகள் மோசடி

பாதிக்கப்பட்ட பெண்கள் மனு

time to read

1 min

September 02, 2025

Dinamani Thoothukudi

இந்தியாவுடனான வர்த்தகத்தில் அமெரிக்காவுக்குப் பெரும் இழப்பு

இந்தியாவுடனான வர்த்தக உறவு பல ஆண்டுகளாக ஒருதலைப்பட்சமாக இருப்பதாகவும், இதனால் அமெரிக்கா பெரும் இழப்பைச் சந்தித்து வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

time to read

1 min

September 02, 2025

Dinamani Thoothukudi

கோவில்பட்டியில் ஆசிரியர் தின விழா

கோவில்பட்டியில் ஷெக்கினா இசைப் பள்ளி சார்பில் ஆசிரியர் தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

time to read

1 min

September 02, 2025

Dinamani Thoothukudi

காஸாவில் நடைபெறுவது இன அழிப்பு

காஸாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் செயல்கள் இன அழிப்பு என்று நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் செயல்பட்டுவரும் சர்வதேச இன அழிப்பு ஆய்வாளர் அமைப்பு திங்கள்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது.

time to read

1 min

September 02, 2025

Dinamani Thoothukudi

கேரளம்: அரியவகை தொற்றால் மேலும் 2 பேர் உயிரிழப்பு

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மூளைக் காய்ச்சல் தொற்றால் 3 மாத குழந்தை உள்பட 2 பேர் உயிரிழந்ததாக அந்த மாநில சுகாதார அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

time to read

1 min

September 02, 2025

Dinamani Thoothukudi

இந்தியாவை வென்றது ஈரான்

மத்திய ஆசிய கால்பந்து சங்கங்களுக்கான (சிஏஎஃப்ஏ) நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா 0-3 கோல் கணக்கில் ஈரானிடம் திங்கள்கிழமை தோல்வி கண்டது.

time to read

1 min

September 02, 2025

Dinamani Thoothukudi

தீண்டாமை சுவரை அகற்றக் கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி அருகே கோயிலை மறித்து கட்டப்படும் மதில் சுவரை அகற்றக் கோரி ஊர் கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

time to read

1 min

September 02, 2025

Translate

Share

-
+

Change font size