Prøve GULL - Gratis
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த்
Dinamani Puducherry
|October 31, 2025
உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் வரும் நவம்பர் 24-ஆம் தேதி பதவி ஏற்பார்.
-
இதுதொடர்பான அறிவிக்கையை மத்திய சட்ட அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நீதித் துறை வெளியிட்டது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்கும் பி.ஆர். கவாய் வரும் நவம்பர் 23-ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார். அதைத் தொடர்ந்து, புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்கும் சூர்ய காந்த், அடுத்த 15 மாதங்கள் அந்தப் பதவியை வகிப்பார். 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி 9-இல் பணி ஓய்வு பெறுவார்.
Denne historien er fra October 31, 2025-utgaven av Dinamani Puducherry.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Puducherry
Dinamani Puducherry
தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,080 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
February 22, 2026
Dinamani Puducherry
ஆஸ்திரேலியாவுடனான டி20 தொடர் இந்திய மகளிர் சாம்பியன்
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் சனிக்கிழமை வெற்றி பெற்றது.
1 mins
February 22, 2026
Dinamani Puducherry
கடின உழைப்பு... வளமான எதிர்காலம்
\"மாற்றுத்திறனாளிகள் தங்களின் குறைகளையே எண்ணத் தொடங்கி ஒதுங்கிவிடுதல் சரியானதல்ல.
1 min
February 22, 2026
Dinamani Puducherry
எனக்கான ஒரே மொழி சினிமாதான்!
பயணங்களே அற்புதம்.
2 mins
February 22, 2026
Dinamani Puducherry
ஏ.ஐ. மாநாட்டில் ரூ.24 லட்சம் கோடி முதலீடு உறுதி
அமெரிக்கா, சீனா உள்பட 86 நாடுகள் ஆதரவுடன் பிரகடனம் ஏற்பு
1 mins
February 22, 2026
Dinamani Puducherry
தமிழர்களின் அடையாளம்!
திருநெல்வேலியை மதுரை, நாகர்கோவில், தூத்துக்குடியுடன் இணைக்கும் நாற்கரச் சாலையின் ஓரத்தில் ரெட்டியார்பட்டியில் உள்ள பொருநை அருங்காட்சியகம் தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகத் திகழ்கிறது.
2 mins
February 22, 2026
Dinamani Puducherry
செயல்தான் சிறந்த மொழி...
பேச்சாளராக, எழுத்தாளராக, சமூகச் செயல்பாட்டாளராக, தொழிற்சங்கத் தலைவராக இருக்கிறேன்.
1 min
February 22, 2026
Dinamani Puducherry
திமுகவின் சாணக்கிய வியூகமும் தேமுதிகவின் அரசியல் நிர்ப்பந்தமும்!
தமிழகத்தின் அதிகார பீடத்தைத் தீர்மானிக்கும் அரசியல் திசைமானியாக வட தமிழகம் திகழ்வது போல, சென்னையை வெல்பவர்களே கோட்டையைக் கைப்பற்றுவர் என்பதை கடந்த அரை நூற்றாண்டு கால தேர்தல் வரலாறு உணர்த்தி வருகிறது.
2 mins
February 22, 2026
Dinamani Puducherry
சட்டவிரோத குடியேற்றம்: தண்டனை விதிக்கப்பட்ட வங்கதேசத்தினர் 28 பேரை விடுதலை செய்ய உத்தரவு
திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட 28 வங்கதேசத்தினரை விடுதலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
February 22, 2026
Dinamani Puducherry
எப்படி நிகழ்ந்தது அது?
இந்தச் செய்தி கேள்விப்பட்டதிலிருந்து அந்த அம்மையாரால் அமைதியாக இருக்க முடியவில்லை.
1 min
February 22, 2026
Listen
Translate
Change font size
