Prøve GULL - Gratis
ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்
Dinamani Namakkal
|August 12, 2025
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினர்.
-
ராமேசுவரம், ஆக. 11:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் அனைத்து விசைப் படகு மீனவ சங்கக் கூட்டம், அதன் மாவட்டத் தலைவர் வி.பி. ஜேசுராஜா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகள், நாட்டுப் படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Denne historien er fra August 12, 2025-utgaven av Dinamani Namakkal.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Namakkal
Dinamani Namakkal
'சின்ன விஷயமா இது!'
தமிழக அரசியலில் சரியான நேரத்தில் தவறான முடிவுகளையெடுக்கும் அரசியல்வாதி வைகோ என்றால், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து வெற்றியும் அடைந்திருப்பவர் முதல்வர் சி. ஜோசப் விஜய்.
3 mins
June 30, 2026
Dinamani Namakkal
செபி செயல் இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) காலியாகவுள்ள செயல் இயக்குநர் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் வரும் ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்கலாம்
1 min
June 30, 2026
Dinamani Namakkal
புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் எம்.எம். லகேரா காலமானார்
புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் லெப்டினென்ட் ஜெனரல் எம்.எம். லகேரா (89) வயது முதிர்வு காரணமாக டேராடூனில் உள்ள தனது இல்லத்தில் திங்கள்கிழமை (ஜூன் 29) காலமானார்.
1 min
June 30, 2026
Dinamani Namakkal
ராஜினாமா செய்த 4 எம்எல்ஏ-க்கள் மீதான தகுதி நீக்க மனுக்கள் தொடர்ந்து விசாரிக்கப்படும்
ராஜிநாமா செய்த அதிமுக எம்எல்ஏ-க்கள் நான்கு பேர் மீதான தகுதி நீக்க மனுக்கள் பேரவைத் தலைவரால் தொடர்ந்து விசாரிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டப்பேரவைச் செயலர் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.
1 mins
June 30, 2026
Dinamani Namakkal
முதலீட்டு வங்கிச் சேவையில் ஜெரோதா
பிரபல இணையவழி பங்குத் தரகு நிறுவனமான 'ஜெரோதா', தனது நிதிச் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், மெர்சன்ட் பேங்கிங் (முதலீட்டு வங்கிச் சேவை) உரிமம் கோரி இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) விண்ணப்பித்துள்ளது.
1 min
June 30, 2026
Dinamani Namakkal
கோவில் திருவிழாக்களில் சமூக ஏற்றத் தாழ்வுகளை அங்கீகரிக்கக் கூடாது
கோயில் திருவிழாக்களில் சமூக ஏற்றத் தாழ்வுகளை அங்கீகரிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் தெரிவித்தது.
1 min
June 30, 2026
Dinamani Namakkal
கார்கே உள்பட 8 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்பு
மாநிலங்களவைக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்பட 8 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக திங்கள்கிழமை பதவியேற்றனர்.
1 min
June 30, 2026
Dinamani Namakkal
மே மாத தொழில் உற்பத்தி வளர்ச்சி 5.1%
நாட்டின் தொழில் துறை உற்பத்தி (ஐஐபி) வளர்ச்சி, கடந்த மே மாதத்தில் 5.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.
1 min
June 30, 2026
Dinamani Namakkal
2-ஆவது சுற்றில் பெகுலா, பென்சிச்; ரூட், ரூபலேவ் தோல்வி
டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்கியது.
1 min
June 30, 2026
Dinamani Namakkal
பெட்ரோல், டீசல் மீதான கட்டுப்பாடுகள்: ஜூலை 1 முதல் நீக்கும் மத்திய அரசு
மேற்காசிய போரால் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக, வணிக மற்றும் தொழில்நிறுவன நுகர்வோருக்கு பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை புதன்கிழமை (ஜூலை 1) முதல் மத்திய அரசு நீக்க உள்ளது.
1 min
June 30, 2026
Translate
Change font size
