Prøve GULL - Gratis
பயங்கரவாதிகள் எங்கும் பதுங்க முடியாது: பிரதமர் மோடி
Dinamani Namakkal
|June 25, 2025
'இந்தியர்களை ரத்தம் சிந்தச் செய்யும் பயங்கரவாதிகள், எங்கும் பாதுகாப்பாக பதுங்க முடியாது; ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை வாயிலாக இது நிரூபிக்கப்பட்டுள்ளது' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
-
புது தில்லி, ஜூன் 24:
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கடுமையான கொள்கையை ஆபரேஷன் சிந்தூர் உலகுக்கு வெளிப்படுத்தியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானில் கடந்த மாதம் 9 இடங்களில் தாக்குதல் நடத்தி (ஆபரேஷன் சிந்தூர்), பயங்கரவாத உள்கட்டமைப்புகளை இந்திய ராணுவம் அழித்தொழித்த நிலையில், பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கேரளத்தைச் சேர்ந்த ஆன்மிகத் தலைவரும் சமூக சீர்திருத்தவாதியுமான ஸ்ரீநாராயண குரு மற்றும் மகாத்மா காந்தி இடையே சிவகிரி மடத்தில் கடந்த 1925, மார்ச் 12- இல் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாடலின் நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி, ஸ்ரீ நாராயண குருவால் நிறுவப்பட்ட சிவகிரி மடத்துடனான தனது தொடர்புகள் மற்றும் அதன் துறவிகள் மீதான அன்பை சுட்டிக்காட்டினார். அவரது உரை வருமாறு:
Denne historien er fra June 25, 2025-utgaven av Dinamani Namakkal.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Namakkal

Dinamani Namakkal
வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு
நிகழாண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சியான வென்டே வெனிசுலாவின் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு (58) அறிவிக்கப்பட்டுள்ளது.
2 mins
October 11, 2025
Dinamani Namakkal
சிறப்பு விசாரணைக் குழு ஏன்?
கரூர் சம்பவத்தில் உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
1 mins
October 11, 2025
Dinamani Namakkal
தெருக்களுக்குத் தேசியத் தலைவர்கள் பெயர் வைக்க வேண்டும்
மத்திய அமைச்சர் எல்.முருகன் கோரிக்கை
1 min
October 10, 2025
Dinamani Namakkal
நேர் நிர்வாகம்-வாழ்வியல் மதிப்பு!
நம்மில் பலரும் அடிக்கடி கேட்கும் தத்துவம், நிகழ்காலத்தில் வாழுங்கள்; இது நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும், செயலுக்கும் அடித்தளமாக இருக்க வேண்டும். ஏனெனில், கடந்த காலத்தை மாற்றுதல் இயலாது; எதிர்காலம் என்பது உறுதியற்றது. எனவே, திறமையுடனும், விழிப்புணர்வுடனும் நாம் வாழக்கூடிய ஒரே பிரதேசம் 'இந்தக் கணம்' மட்டும்தான். அங்கு நிலவும் ஆழ்ந்த விழிப்புணர்வைத்தான், நாம் பொது வாழ்வில் நேரம் தவறாமை என்ற நாகரிகப் பண்பாகப் போற்றுகிறோம்.
2 mins
October 10, 2025

Dinamani Namakkal
பள்ளிகொண்டா ரங்கநாதர்!
தென்தமிழகத்தில் திருவரங்கம் போல, வடதமிழகத்தில் புகழ்பெற்று விளங்குகிறது, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் திருக்கோயில்.
1 mins
October 10, 2025
Dinamani Namakkal
மதுரையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: எம்.எஸ். தோனி திறந்து வைத்தார்
மதுரையில் வேலம்மாள் கல்விக் குழுமம் சார்பில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
1 min
October 10, 2025

Dinamani Namakkal
அரையிறுதியில் ஜோகோவிச், வாசெராட்
ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், மொனாகோவின் வாலென்டின் வாசெராட் ஆகியோர் அரையிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 mins
October 10, 2025
Dinamani Namakkal
சீமானுக்கு எதிரான நடிகையின் வழக்கை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு
சீமான் மீதான புகாரை திரும்பப் பெறுவதாக நடிகை கூறியதையடுத்து, சீமானுக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது.
1 min
October 09, 2025
Dinamani Namakkal
இந்தியா - பாகிஸ்தான் மோதல் வர்த்தக ரீதியிலான திட்டமிடல்
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன்
1 mins
October 09, 2025
Dinamani Namakkal
பிகாரில் தொகுதிப் பங்கீடு பேச்சு தீவிரம்
முதல்வர் வேட்பாளர் நிதீஷ் குமார்: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அறிவிப்பு
2 mins
October 09, 2025
Translate
Change font size