Facebook Pixel பிரதமரின் வீடுகள் திட்ட முறைகேடு புகார்: ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு | Dinamani Namakkal - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

பிரதமரின் வீடுகள் திட்ட முறைகேடு புகார்: ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

Dinamani Namakkal

|

April 21, 2025

ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குத் தொடர அனுமதிக்கக் கூடாது

சென்னை, ஏப். 20: பிரதமரின் ஊரக வீடுகள் கட்டும் திட்டம் தொடர்பான முறைகேடு புகார்கள் வந்தால், ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குத் தொடர ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பிரதமரின் ஊரக வீடுகள் கட்டும் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினருக்கு புகார்கள் அல்லது தகவல்கள் வந்தால் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் முடிவான அறிக்கையின் அடிப்படையில் தொடர்புடைய அலுவலர்கள் மீது துறைவழி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவோ, நிர்வாக தீர்ப்பாயம் மூலம் விசாரணை மேற்கொள்ளவோ, குற்றவியல் வழக்கு மற்றும் அதே குற்றச்சாட்டுகளுக்கு இணையான துறைவழி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவோ ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையால் பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.

FLERE HISTORIER FRA Dinamani Namakkal

Dinamani Namakkal

எஸ்ஐஆர் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு

6 கோடி வாக்காளர்கள் நீக்கம்

time to read

1 min

June 27, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டம்: எம்எல்ஏ செந்தில்செல்வன் புறக்கணிப்பு

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மதிமுக உயர் நிலைக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் சீர்காழி தொகுதி எம்எல்ஏ செந்தில்செல்வன் பங்கேற்காமல் புறக்கணித்தார். இது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Namakkal

டிராக்டர் விற்பனை விறுவிறுப்பு

'எல் நினோ' பருவநிலை மாற்றம் மற்றும் பலவீனமான பருவமழை குறித்த அச்சங்களுக்கு மத்தியிலும், நடப்பு நிதியாண்டில் இதுவரை டிராக்டர்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

'வீட்டிலிருந்து வேலை' எனும் சிறை !

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். வீட்டில் இருந்தே பணியாற்றும் முறையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.

time to read

3 mins

June 27, 2026

Dinamani Namakkal

தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்

தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக கே. வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், முதல்வர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளராவார்.

time to read

1 min

June 27, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

விழிப்புணர்வு ஓட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்பு

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்

time to read

1 min

June 27, 2026

Dinamani Namakkal

ஐஆர்எஃப்சி பங்கு ரூ.2,084 கோடிக்கு விற்பனை

பொதுத் துறையைச் சேர்ந்த இந்திய ரயில்வே நிதி கழகத்தின் (ஐஆர்எஃப்சி) பங்குகளின் விற்பனைமூலம், மத்திய அரசு ரூ.2,084 கோடி நிதி திரட்டியுள்ளது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Namakkal

உலகிலேயே முதல்முறையாக அணுசக்தி மூலம் ஹைட்ரஜன் உற்பத்தி

கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் அமைந்துள்ள அதிவேக சோதனை ஈனுலையிலிருந்து உருவாகும் அணு பதன வெப்பத்தைப் பயன்படுத்தி, தாமிரம்-குளோரின் வெப்ப வேதியியல் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு உலகின் முதலாவது ஹைட்ரஜன் உற்பத்தி நிலையத்தை அணுசக்தித் துறை வெள்ளிக்கிழமை (ஜூன் 26) தொடங்கியது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: 8 பேர் கைது

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில் வங்கி ஊழியர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். காணிக்கை எண்ணுதல் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கணக்கிடும் பணியில் தொடர்புடைய இவர்களிடம் இருந்து ரூ.79.85 லட்சம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

time to read

1 mins

June 27, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

அம்பாசமுத்திரம் தொகுதி பொது வேட்பாளர் சீமான்?

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத் தேர்தலில் ஆளும் தவெகவுக்கு எதிராக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

time to read

1 min

June 27, 2026

Translate

Share

-
+

Change font size