Prøve GULL - Gratis

குறளிசைக்காவியம்

Dinamani Nagapattinam

|

October 05, 2025

லிடியன் நாதஸ்வரம். தமிழ்நாட்டைச் சேர்ந்த இசை மழலை மேதை. 2005-இல் பிறந்த இவர் தனது 14-ஆவது வயதில் அமெரிக்காவின் புகழ் பெற்ற சி.பி.எஸ். தொலைக்காட்சியின் 'உலகின் மிகச் சிறந்த திறமைசாலி' போட்டியில் பங்கேற்று பத்து லட்சம் டாலர் பரிசு பெற்றவர். மலையாளத்தில் மோகன்லால் நடித்து, இயக்கிய முப்பரிமாண திரைப்படத்தின் இசையமைப்பாளர். 1330 திருக்குறளுக்கு மட்டுமின்றி, அவற்றின் பொருளுரைக்கும் இசை அமைத்து லிடியன் தமிழ் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதன் வெளியீட்டு விழா அண்மையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கோலாகலமான முறையில் நடைபெற்றது.

லிடியனின் அப்பா வர்ஷன் சதிஷ் ஓர் இசையமைப்பாளர். அக்கா அமிர்தவர்ஷணி ஒரு பாடகி. லிடியன் நாதஸ்வரம் நம்மிடம் பேசுகிறார்.

உங்களுடைய இசைத்திறமையை உங்கள் பெற்றோர் எப்போது, எப்படி கண்டறிந்தார்கள்?

FLERE HISTORIER FRA Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

ஜோகோவிச், ரூன் முன்னேற்றம்

சீனாவில் நடைபெறும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரர்களான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், டென்மார்க்கின் ஹோல்கர் ரூன் ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

October 08, 2025

Dinamani Nagapattinam

மெர்சிடிஸ் பென்ஸின் நவராத்திரி விற்பனை புதிய உச்சம்

மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நவராத்திரி தின விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டதால் அந்த நிறுவனம் இதுவரை இல்லாத அதிகபட்ச செப்டம்பர் காலாண்டு விற்பனையைப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

October 08, 2025

Dinamani Nagapattinam

பாஜக குழுவுடன் சிராக் பாஸ்வான் தொகுதிப் பங்கீடு பேச்சு

பாஜகமூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதான் தலைமையிலான குழுவுடன் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்தினார்.

time to read

1 min

October 08, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

இந்திய- வங்கதேச உறவின் வருங்காலம் என்ன?

இந்தியாவுடனான வங்கதேசத்தின் உறவில் பிளவு ஏற்பட்டுள்ளது. வங்கதேசம் மீது சில வர்த்தக மற்றும் நுழைவு இசைவு (விசா) கட்டுப்பாடுகளை இந்தியா விதித்துள்ளது. இருப்பினும், இரு நாடுகளுக்கு இடையே உணவுப் பொருள், பருத்தி, நூல், மின்சாரம், எரிபொருள் உள்ளிட்டவற்றின் வர்த்தகம் தொடர்ந்து நீடிக்கிறது.

time to read

3 mins

October 08, 2025

Dinamani Nagapattinam

4-ஆவது தினமாக பங்குச் சந்தையில் முன்னேற்றம்

முக்கிய வங்கி பங்குகளின் உயர்வு மற்றும் உள் நாட்டு முதலீட்டு நிறுவனங் கள் அதிக அளவில் பங்குகளை வாங்கியது ஆகியவை காரண மாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து நான்காவது வர்த்தக தினமாக செவ்வாய்க்கிழமையும் முன்னேற்றம் கண்டன.

time to read

1 min

October 08, 2025

Dinamani Nagapattinam

அன்புள்ள ஆசிரியருக்கு...

தேவையை அதிகரித்தல்நீண்ட நெடிய வரலாறு உள்ள நாடு இந்தியா. பிறநாட்டவருக்கு தெரிந்த நம் நாட்டின் வளங்களும், சிறப்புகளும் நமக்குத் தெரியாமல் போனது துரதிருஷ்டம் ('நாட்டு இன மாடுகளைக் காப்போம்!'-துணைக் கட்டுரை-பெ. சுப்பிரமணியன், 30.09.25).ஏராளமான நாட்டு மாடுகளின் வகைகள் நம் மண்ணில் உண்டு. மண்-மாடு-மனிதன் என்றிருந்த நம் விவசாயம் இன்று அதன் புனித வடிவத்தை இழந்துவிட்டது. ஒரு விளைபொருளின் தேவை அதிகரிக்கும்போதுதான் அதை சந்தைப்படுத்தி வியாபாரம் செய்யும் எண்ணம் மேலோங்கும். அது கால்நடை வளர்ப்பாளர்களுக்கு வருவதற்கு நாட்டு மாட்டுப் பாலின் தேவையைப் பெருக்கி, அதன்மூலம் அந்த இனத்தைக் காப்பற்றி, அவற்றைப் பெருகச் செய்ய வேண்டும். அதற்குத் திட்டம் வகுக்க வேண்டியது அரசின் கடமை.மா. வள்ளி, தூத்துக்குடி.

time to read

1 min

October 07, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

ராமதாஸ், வைகோவிடம் நலம் விசாரித்த முதல்வர்

உடல் நலக் குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலர் வைகோ ஆகியோரை முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

time to read

1 min

October 07, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

இரு கட்டங்களாக பிகார் தேர்தல்

நவ. 6, 11-இல் வாக்குப் பதிவு; நவ. 14-இல் முடிவுகள் அறிவிப்பு

time to read

1 mins

October 07, 2025

Dinamani Nagapattinam

நீதிபதி குறித்து சமூக ஊடகத்தில் விமர்சனம்: தவெகவினர் இருவர் உள்பட 4 பேர் கைது

நீதிபதி குறித்து சமூக ஊடகத்தில் விமர்சனம் செய்த தவெகவைச் சேர்ந்த நிர்வாகிகள் 2 பேர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

time to read

1 min

October 07, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

25 மாநிலங்களில் உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படவில்லை!

நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளுக்கு அதிக அளவு பற்றாக்குறை நிலவுகிறது. 25 மாநில உயர் நீதிமன்றங்களில் உள்ள 330 நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலம் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் 76 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 160 நீதிபதி பணியிடங்கள் உள்ள நிலையில், 76 பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

time to read

2 mins

October 06, 2025

Translate

Share

-
+

Change font size