Prøve GULL - Gratis

இரு கட்டங்களாக பிகார் தேர்தல்

Dinamani Nagapattinam

|

October 07, 2025

நவ. 6, 11-இல் வாக்குப் பதிவு; நவ. 14-இல் முடிவுகள் அறிவிப்பு

இரு கட்டங்களாக பிகார் தேர்தல்

பிகார் சட்டப்பேரவைக்கு வரும் நவ. 6 மற்றும் 11-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவ. 14-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதுகுறித்த அறிவிப்பை தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வெளியிட்டார். அவர் மேலும் கூறியதாவது:

243 தொகுதிகளைக் கொண்ட பிகார் பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். நவ. 6-ஆம் தேதி நடைபெறும் முதல் கட்டத்தில் 121 தொகுதிகளுக்கும், நவ. 11-ஆம் தேதி இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறும்.

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவ. 14-ஆம் தேதி எண்ணப்படும். ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறைகளும் நவ. 16-ஆம் தேதி நிறைவு செய்யப்பட்டுவிடும்.

வாக்கு எண்ணும் மையங்களில் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பின்னரே, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் கடைசி சுற்றுக்கு முந்தைய சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

FLERE HISTORIER FRA Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல்

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் வியாழக்கிழமை (அக். 9) மோதுகிறது.

time to read

1 min

October 09, 2025

Dinamani Nagapattinam

இந்தியா - பாகிஸ்தான் மோதல் வர்த்தக ரீதியிலான திட்டமிடல்

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன்

time to read

1 mins

October 09, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

கண்ணீர்க் கடலில் காஸா!

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவின் நிபந்தனைகளை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, விரைவில் காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படலாம் என்று நம்பிக்கை பிறந்திருக்கிறது. காஸாவில் அமைதி முயற்சியில் தீர்க்கமான முன்னேற்றத்தை அடைந்து வரும் நிலையில் பிணைக் கைதிகள் விடுதலைக்கான அறிகுறிகள் ஒரு குறிப்பிடத் தகுந்த முன்னேற்றத்தை எட்டியிருக்கின்றன. நீடித்த மற்றும் நியாயமான அமைதியை நோக்கிய அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து வலுவாக ஆதரிக்கிறது. இஸ்ரேலியக் கைதிகளை படிப்படியாக விடுவிப்பது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

time to read

2 mins

October 09, 2025

Dinamani Nagapattinam

பங்குச் சந்தையின் நான்கு நாள் உயர்வுக்கு முடிவு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முக்கிய பங்குகளின் விற்பனை காரணமாக, பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவற்றின் நான்கு நாள் உயர்வு புதன்கிழமை முடிவுக்குவந்தது.

time to read

1 min

October 09, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

விமானப் படையின் திறனை உலகுக்கு வெளிப்படுத்திய 'ஆபரேஷன் சிந்துார்'

'மிகக் குறைந்த நாள்களில் வெற்றிகரமான ராணுவ நடவடிக்கைக்கு போர் விமானங்களின் சக்தியை திறம்பட பயன்படுத்த முடியும் என்பதை 'ஆபரேஷன் சிந்துார்' நடவடிக்கை மூலம் உலகுக்கு இந்தியா விமானப்படை நிரூபித்துள்ளது' என்று விமானப் படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங் தெரிவித்தார்.

time to read

1 min

October 09, 2025

Dinamani Nagapattinam

பிகாரில் தொகுதிப் பங்கீடு பேச்சு தீவிரம்

முதல்வர் வேட்பாளர் நிதீஷ் குமார்: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அறிவிப்பு

time to read

2 mins

October 09, 2025

Dinamani Nagapattinam

ஜோகோவிச், ரூன் முன்னேற்றம்

சீனாவில் நடைபெறும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரர்களான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், டென்மார்க்கின் ஹோல்கர் ரூன் ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

October 08, 2025

Dinamani Nagapattinam

மெர்சிடிஸ் பென்ஸின் நவராத்திரி விற்பனை புதிய உச்சம்

மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நவராத்திரி தின விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டதால் அந்த நிறுவனம் இதுவரை இல்லாத அதிகபட்ச செப்டம்பர் காலாண்டு விற்பனையைப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

October 08, 2025

Dinamani Nagapattinam

பாஜக குழுவுடன் சிராக் பாஸ்வான் தொகுதிப் பங்கீடு பேச்சு

பாஜகமூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதான் தலைமையிலான குழுவுடன் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்தினார்.

time to read

1 min

October 08, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

இந்திய- வங்கதேச உறவின் வருங்காலம் என்ன?

இந்தியாவுடனான வங்கதேசத்தின் உறவில் பிளவு ஏற்பட்டுள்ளது. வங்கதேசம் மீது சில வர்த்தக மற்றும் நுழைவு இசைவு (விசா) கட்டுப்பாடுகளை இந்தியா விதித்துள்ளது. இருப்பினும், இரு நாடுகளுக்கு இடையே உணவுப் பொருள், பருத்தி, நூல், மின்சாரம், எரிபொருள் உள்ளிட்டவற்றின் வர்த்தகம் தொடர்ந்து நீடிக்கிறது.

time to read

3 mins

October 08, 2025

Translate

Share

-
+

Change font size