Prøve GULL - Gratis
புதிய தலைமை; பெரிய சவால்!
Dinamani Nagapattinam
|April 10, 2025
மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு புதிய பொதுச் செயலர் தேர்வு, தீர்மானங்கள் நிறைவேற்றம், பேரணி, பொதுக்கூட்டம் என வழக்கமான நடைமுறைகளுடன் முடிவடைந்திருக்கிறது.
-
கட்சியின் புதிய பொதுச் செயலராக கேரளத்தைச் சேர்ந்த எம்.ஏ.பேபி என்றழைக்கப்படும் மரியம் அலெக்ஸாண்டர் பேபி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டு, பிரகாஷ் காரத்துக்குப் பிறகு, கேரளத்திலிருந்து மார்க்சிஸ்ட் பொதுச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாவது தலைவர் பேபி. கேரளத்தில் செல்வாக்குப் பெற்ற மூத்த மார்க்சிஸ்ட் தலைவர்களான ஈ.கே.நாயனார், வி.எஸ். அச்சுதானந்தன் ஆகியோருக்கு கிடைக்காத வாய்ப்பு பேபிக்கு கிடைத்துள்ளது.
கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.ஏ.பேபி தனது பள்ளிப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் மாணவர்கள் இயக்கத்தில் சேர்ந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், சட்டப்பேரவை உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர், கேரள கல்வி அமைச்சர், மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் என படிப்படியாக முன்னேறி, தற்போது கட்சியின் பொதுச் செயலராக உயர்ந்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சியில் முடிவெடுக்கும் உயர்நிலை அமைப்பான அரசியல் தலைமைக் குழுவுக்கு (பொலிட் பீரோ) தமிழகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் உ.வாசுகி, கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் உ.வாசுகி அரசியல் தலைமைக் குழுவுக்கு தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் உறுப்பினர் என்பதும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களான மறைந்த உமாநாத், பாப்பா உமாநாத்தின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Denne historien er fra April 10, 2025-utgaven av Dinamani Nagapattinam.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam
எம்.பி. தொகுதி நிதி ரூ.10 கோடி
மத்திய அரசு உயர்த்த முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
2 mins
September 20, 2025
Dinamani Nagapattinam
தங்கம் பவுனுக்கு ரூ.80 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து விற்பனையானது.
1 min
September 18, 2025
Dinamani Nagapattinam
தி.மு.க. புதிய தேர்தல் வரலாறு படைக்கும்
முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின்
2 mins
September 18, 2025
Dinamani Nagapattinam
7 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி கணக்கு தாக்கல்
கடந்த நிதி யாண்டில் (2024-25) ஈட்டப் பட்ட வருவாய் தொடர்பாக 7 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரிக் கணக்கு தாக் கல் செய்ததாக வருமான வரித் துறை திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
September 16, 2025

Dinamani Nagapattinam
வக்ஃபு திருத்தச் சட்டம்: முக்கிய பிரிவுகளை முடக்குத்தடை
உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு
2 mins
September 16, 2025
Dinamani Nagapattinam
ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
வாரவிடுமுறையையொட்டி ஒகேனக்கல்லுக்கு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தனர்.
1 min
September 15, 2025
Dinamani Nagapattinam
துருக்கி மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்?
கத்தாரைத் தொடர்ந்து தங்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிடுகிறதா? என்ற குழப்பம் துருக்கி அரசு வட்டாரத்தில் எழத் தொடங்கியுள்ளது.
1 min
September 15, 2025
Dinamani Nagapattinam
அமெரிக்காவிலிருந்து ஐசி சிப்கள் இறக்குமதி
சீனா விசாரணை
1 min
September 15, 2025
Dinamani Nagapattinam
வழித்துணையாகும் வாசிப்பு!
பயணம் என்பது வெறுமனே ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்வது அல்ல. அது நம் ஆன்மாவைத் தேடி, புதிய அனுபவங்களைத் தழுவி, புதுமைகளைக் கற்றுக்கொள்ளும் ஒரு கலை.
2 mins
September 15, 2025
Dinamani Nagapattinam
பாகிஸ்தானில் இருந்து கடத்தப்பட்ட ரூ.12 கோடி அழகுசாதன பொருள்கள், உலர் பழங்கள் பறிமுதல்
பாகிஸ்தானில் இருந்து 18 கன்டெய்னர்களில் கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான அழகுசாதனப் பொருள்கள், உலர் பழங்கள் உள்ளிட்டவை நவி மும்பை ஜவாஹர்லால் நேரு துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
1 min
September 15, 2025
Translate
Change font size