Prøve GULL - Gratis
புதிய தலைமை; பெரிய சவால்!
Dinamani Nagapattinam
|April 10, 2025
மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு புதிய பொதுச் செயலர் தேர்வு, தீர்மானங்கள் நிறைவேற்றம், பேரணி, பொதுக்கூட்டம் என வழக்கமான நடைமுறைகளுடன் முடிவடைந்திருக்கிறது.
-
கட்சியின் புதிய பொதுச் செயலராக கேரளத்தைச் சேர்ந்த எம்.ஏ.பேபி என்றழைக்கப்படும் மரியம் அலெக்ஸாண்டர் பேபி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டு, பிரகாஷ் காரத்துக்குப் பிறகு, கேரளத்திலிருந்து மார்க்சிஸ்ட் பொதுச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாவது தலைவர் பேபி. கேரளத்தில் செல்வாக்குப் பெற்ற மூத்த மார்க்சிஸ்ட் தலைவர்களான ஈ.கே.நாயனார், வி.எஸ். அச்சுதானந்தன் ஆகியோருக்கு கிடைக்காத வாய்ப்பு பேபிக்கு கிடைத்துள்ளது.
கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.ஏ.பேபி தனது பள்ளிப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் மாணவர்கள் இயக்கத்தில் சேர்ந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், சட்டப்பேரவை உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர், கேரள கல்வி அமைச்சர், மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் என படிப்படியாக முன்னேறி, தற்போது கட்சியின் பொதுச் செயலராக உயர்ந்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சியில் முடிவெடுக்கும் உயர்நிலை அமைப்பான அரசியல் தலைமைக் குழுவுக்கு (பொலிட் பீரோ) தமிழகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் உ.வாசுகி, கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் உ.வாசுகி அரசியல் தலைமைக் குழுவுக்கு தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் உறுப்பினர் என்பதும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களான மறைந்த உமாநாத், பாப்பா உமாநாத்தின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Denne historien er fra April 10, 2025-utgaven av Dinamani Nagapattinam.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் திங்கள்கிழமை (நவ.17) நேரில் சந்தித்தார்.
1 min
November 18, 2025
Dinamani Nagapattinam
ஹசீனாவுக்கு மரண தண்டனை
வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு
2 mins
November 18, 2025
Dinamani Nagapattinam
உலக கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ்: இந்தியாவுக்கு 7 பதக்கங்கள் உறுதி
உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ் போட்டியில் இந்தியாவின் பவன் பர்த்வால், ஹிதேஷ், ஜாதுமணி நவீன், சுமித் ஆகியோர் பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.
1 min
November 18, 2025
Dinamani Nagapattinam
6-ஆவது நாளாக பங்குச் சந்தை முன்னேற்றம்
அனைத்துத் துறைகளிலும் முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வம், நிறுவனங்களின் வலுவான காலாண்டு செயல்திறன் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் ஆறாவது வர்த்தக நாளாக திங்கள்கிழமையும் முன்னேற்றம் கண்டன.
1 min
November 18, 2025
Dinamani Nagapattinam
மாற்றம் தந்த வெற்றி!
கடந்த மாதத்தில் பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளைஞர் விளையாட்டுப்போட்டியில் கபடிபிரிவில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா, அணியின் துணைத் தலைவராக இடம் பெற்றிருந்தார்.
2 mins
November 18, 2025
Dinamani Nagapattinam
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவ 24 மணி நேர தகவல் மையங்கள்
தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக 24 மணி நேரமும் செயல்படும் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
1 min
November 18, 2025
Dinamani Nagapattinam
இந்திய ஏற்றுமதி 12% சரிவு
இந்தியாவின் ஏற்றுமதி கடந்த அக்டோபரில் 11.8 சதவீதம் சரிந்துள்ளது.
1 min
November 18, 2025
Dinamani Nagapattinam
தங்கம் பவுனுக்கு ரூ.80 குறைவு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.92,320-க்கு விற்பனையானது.
1 min
November 18, 2025
Dinamani Nagapattinam
எம்&எம் விற்பனை 26% உயர்வு
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திராவின் (எம்&எம்) மொத்த விற்பனை கடந்த அக்டோபர் மாதத்தில் 26 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
November 18, 2025
Dinamani Nagapattinam
உணவே மருந்து!
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் ஒன்று நீரிழிவு எனும் சர்க்கரை நோய். ஒவ்வொரு 10 விநாடிக்கும் சர்க்கரை நோய் தொடர்பாக ஒருவர் உயிரிழக்கிறார். புகைப்பதற்கு அடுத்தபடியாக மாரடைப்புக்கு முக்கியக் காரணமாக இருப்பது சர்க்கரை நோய்தான். சிறுநீரக நோய்களுக்கு முக்கிய காரணமாக சர்க்கரை நோய் உள்ளது. இப்படி மனித வாழ்வின் தரத்தை வெகுவாகக் குறைக்கக் கூடிய சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஐ.நா. சபை அறிவித்ததுதான் உலக சர்க்கரை நோய் தினம் (நவ.14).
2 mins
November 17, 2025
Translate
Change font size
