Prøve GULL - Gratis
விசாரணைக்கு ஆஜரான பிறகு அதன் அறிக்கை மீது எப்படி கேள்வி எழுப்ப முடியும்?
Dinamani Dharmapuri
|July 29, 2025
நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் உச்சநீதிமன்றம் கேள்வி
-
புது தில்லி, ஜூலை 28: வீட்டில் கட்டு கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழு முன்பு ஆஜரான பிறகு, அந்த விசாரணை அறிக்கையின் செல்லத்தக்க தன்மை குறித்து எப்படி கேள்வி எழுப்ப முடியும்? என்று நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.
தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வர்மா பதவி வகித்தபோது, அவரது அரசு இல்லத்தில் கடந்த மார்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் அந்த பணம் மாயமானது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்ட 3 நீதிபதிகள் அடங்கிய குழு, யஷ்வந்த் வர்மா இல்லத்தில் பணம் கண்டறியப்பட்டது உண்மை என்று அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் யஷ்வந்த் வர்மாவை பதவிநீக்கம் செய்ய பரிந்துரைத்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோருக்கு சஞ்சீவ் கன்னா கடிதம் எழுதினார்.
Denne historien er fra July 29, 2025-utgaven av Dinamani Dharmapuri.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
கைப்பேசி வழி அவசரகால எச்சரிக்கை நடைமுறை அறிமுகம்: நாடு முழுவதும் பரபரப்பு
அவசரகால மற்றும் இயற்கைப் பேரிடர்கள் தொடர்பாக மக்களை முன்கூட்டியே நேரடியாக எச்சரிக்கும் வகையில் கைப்பேசி வழி அவசரகால எச்சரிக்கை நடைமுறையை மத்திய தொலைத்தொடர்புத் துறை சனிக்கிழமை அறிமுகம் செய்தது.
1 min
May 03, 2026
Dinamani Dharmapuri
புதுவை தேர்தலில் காங்கிரஸ்-திமுக ஒற்றுமையாக செயல்படவில்லை
புதுவை சட்டப்பேரவைத் தேர்தலின்போது, காங்கிரஸ் - திமுக கூட்டணி ஒற்றுமையாக செயல்படவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார்.
1 min
May 03, 2026
Dinamani Dharmapuri
பிரசார் பாரதி புதிய தலைவராக எழுத்தாளர் பிரஸூன் ஜோஷி நியமனம்
மத்திய அரசின் ஒலி-ஒளிபரப்பு நிறுவனங்களை (அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன்) கட்டுப்படுத்தும் மத்திய பொதுத்துறை நிறுவனமான பிரசார் பாரதியின் புதிய தலைவராக பிரபல பாடலாசிரியரும் எழுத்தாளருமான பிரஸூன் ஜோஷியை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை நியமித்தது.
1 min
May 03, 2026
Dinamani Dharmapuri
ஹீரோயின் லைன் அப்!
கதாநாயகிகளாக விளங்கும் கயாடு லோஹர், மமிதா பைஜு, கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் அடுத்தடுத்த லைன் அப்-களை இங்கே பார்க்கலாம்.
2 mins
May 03, 2026
Dinamani Dharmapuri
பறவைக் காதலன்
உலகில் வாழும் அனைத்து உயிர்களையும் தன் இனமாகக் கருதும் தன்மை மனிதம் எனப் போற்றப்படுகிறது.
1 min
May 03, 2026
Dinamani Dharmapuri
13 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 13 இடங்களில் சனிக்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து வெப்ப நிலை பதிவானது.
1 min
May 03, 2026
Dinamani Dharmapuri
‘ஏ.ஐ. வருகையால் இந்தியாவிற்கு வேலைவாய்ப்பு துறையில் புதிய சவால்’
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (ஏ. ஐ. ) வருகையால், வேலைவாய்ப்பு துறையில் இந்தியாவிற்கு புதிய சவால் உருவெடுத்திருப்பதாக தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
1 min
May 03, 2026
Dinamani Dharmapuri
டிவிஎஸ் ஏப்ரல் விற்பனை 7% வளர்ச்சி
விநியோக சவால்களையும் தாண்டி சாதனை
1 min
May 03, 2026
Dinamani Dharmapuri
எடப்பாடி கே.பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் சந்திப்பு
சேலத்தில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர்கள் சனிக்கிழமை அடுத்தடுத்து சந்தித்துப் பேசினர்.
1 min
May 03, 2026
Dinamani Dharmapuri
'ஒயிட் காலர்' வேலைவாய்ப்புகள் 6% அதிகரிப்பு!
காப்பீட்டுத் துறையால் அசத்தல் வளர்ச்சி
1 min
May 03, 2026
Translate
Change font size
