திமுக ஆட்சியிலும் தொழிலாளர்களுக்கு உரிய பணப்பலன்கள் கிடைக்கவில்லை
Dinamani Dharmapuri
|July 19, 2025
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியைப் போலவே திமுக ஆட்சியிலும் அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு உரிய பணப்பலன்கள் வழங்கப்படவில்லை என சிஐடியு மாநிலத் தலைவர் அ. சௌந்தரராஜன் தெரிவித்தார்.
-
தருமபுரி, ஜூலை 18:
சிஐடியு 16 ஆவது மாநில மாநாடு தொடர்பான சிறப்பு பேரவைக் கூட்டம் தருமபுரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அ.சௌந்தரராஜன் கூறியதாவது:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சம்மேளனம், சிஐடியு போக்குவரத்து தொழிற் சங்க அமைப்பின் 16 ஆவது மாநில மாநாடு ஆகஸ்ட் 5, 6, 7 தேதிகளில் தருமபுரியில் நடைபெறுகிறது. இதில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடத்தப்படும் செஞ்சட்டை பேரணியில் தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்கின்றனர். அதன்பிறகு தொழிலாளர்கள் பிரச்னைகள் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளோம். அண்மைக்காலமாக போக்குவரத்துக் கழகங்களில் பல்வேறு பணிகள் தனியார் மயப்படுத்தப்படுகின்றன.
Denne historien er fra July 19, 2025-utgaven av Dinamani Dharmapuri.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்.
1 min
December 29, 2025
Dinamani Dharmapuri
பிச்சாவரம், கோடியக்கரையில் பறவைகள் கணக்கெடுப்பு
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் வனத் துறை சார்பில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (டிச.
1 min
December 29, 2025
Dinamani Dharmapuri
ஏற்பாடுகளில் சமரசம் வேண்டாம்
அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் இந்தியச் சுற்றுப்பயணம் அண்மையில் பேசு பொருளானது.
2 mins
December 29, 2025
Dinamani Dharmapuri
பாரம்பரிய அருங்காட்சியகம்...
சிவகங்கை மாவட்டத்துக்கு உள்பட்ட பிள்ளையார்பட்டி அருகே நகர வைரவன்பட்டி என்ற ஊரில் நகரத்தார் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக 'செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகம்', ஐரோப்பிய - இந்தோ கட்டடக் கலையைப் பிரதிபலிக்கும் மூன்று அடுக்கு கட்டடத்தில் இயங்கிவருகிறது. இங்கு 4 ஆயிரம் சதுர அடியில் செட்டிநாடு பாணியில் முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து, அருங்காட்சியக உரிமையாளர் சா.லெ.சு. பழனியப்பன் கூறியது:
2 mins
December 28, 2025
Dinamani Dharmapuri
விருப்பத்தை அடையவே வாழ்க்கை
“கண் பார்வை சவால் இருக்கத்தான் செய்கிறது.
2 mins
December 28, 2025
Dinamani Dharmapuri
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் 2- ஆம் நாளாக நீடிப்பு
ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி சென்னையில் சனிக்கிழமை 2-ஆவது நாளாக 1,250 இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
December 28, 2025
Dinamani Dharmapuri
வேண்டும் வலிமை...
\"நல்ல விஷயங்களை அறியும் விதமாய் சமூக ஊடகங்களில் பயணிக்கிறோம்.
1 min
December 28, 2025
Dinamani Dharmapuri
ஈழத்து மெல்லிசை மன்னர்
'ஈழத்து மெல்லிசை மன்னர்' என அழைக்கப்படுபவர் எம். பி. பரமேஷ். 1980-களில் இலங்கை வானொலியில் இவரது இசையமைப்பில் உருவான பல பாடல்கள் பிரபலம்.
1 min
December 28, 2025
Dinamani Dharmapuri
விலை உயரும் ரெனால்ட் கார்கள்
உற்பத்தி செலவு அதிகரிப்பை ஈடுகட்ட ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது கார்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
1 min
December 28, 2025
Dinamani Dharmapuri
குமர குருபர அடிகளார் 400
செந்தமிழும் சைவ சித்தாந்தச் செந்நெறியும் கன்னியாகுமரி முதல் இமயம் வரை செழித்துத் தழைத்தோங்கும் வகையில் தம் திருவருட் பெருவாழ்வால் சிவவொளி பரப்பியவர் தெய்வப் பாவலர், நற்றமிழ் துறவி குமரகுருபர அடிகள்.
1 min
December 28, 2025
Translate
Change font size

