Prøve GULL - Gratis
ஆபரேஷன் சிந்தூர்: இந்தியாவின் ‘பொறுப்பான தாக்குதல்’
Dinamani Dharmapuri
|May 08, 2025
‘பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதி கள் அமைப்புகள் மூலம் நாட்டுக்கு எதிராக அடுத்தடுத்த தாக்குதல் கள் வரவிருப்பது அறியப்பட்டது. அந்த உள்கட்டமைப்பை அகற்றுவதற்காக இந்திய ராணுவம் ‘ஒரு பொறுப்பான’ தாக்குதலை முன்கூட்டியே நடத்தியது என வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
நமது சிறப்பு நிருபர் புது தில்லி, மே 7:
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்கிற பெயரில் ஏவு கணைகள், ட்ரோன்கள் மூலம் நடவடிக்கை மேற்கொண்டது. இது குறித்து மத்திய அரசு சார்பில் புதன்கிழமை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விளக்கப்பட்டது. அப்போது வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது:
காஷ்மீர் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பாகிஸ்தானில் பயிற்சி பெற்றுவந்த பயங்கரவாதிகள் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தி நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 26 பேரைக் கொன்றனர். 2008 மும்பை தாக்குதலுக்கு பின்னர் நடந்த இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட விதமும் அதிர்ச்சிகரமாக இருந்தது.
காஷ்மீருக்கு 2.30 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். இங்கு இயல்பு நிலை திரும்புவதை யும் வளர்ச்சியை தடுப்பதும் இந்தப் பயங்கரவாதத் தாக்குதலுக்கான முதல் காரணம். ஜம்மு - காஷ்மீரில் மட்டுமல்ல, நாட்டின் பிற பகுதிகளிலும் வகுப்புவாத மோதலைத் தூண்டுவது இரண்டாவது காரணம்.
Denne historien er fra May 08, 2025-utgaven av Dinamani Dharmapuri.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இஸ்ரேல் ட்ரோன்கள் கொள்முதல் அதிகரிப்பு
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இஸ்ரேலிடம் இருந்து செயற்கைக்கோள் இணைப்புடன் கூடிய ஹெரான் மார்க்-2 ட்ரோன்களை கூடுதலாக கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
December 03, 2025
Dinamani Dharmapuri
டித்வா புயல்: வானிலை கணிப்பு தவறியது
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
1 min
December 03, 2025
Dinamani Dharmapuri
பிகார் பேரவைத் தலைவராக பாஜகவின் பிரேம் குமார்
பிகார் சட்டப்பேரவைத் தலைவராக பாஜக மூத்த தலைவர் பிரேம் குமார் (74) ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
1 min
December 03, 2025
Dinamani Dharmapuri
இரண்டாவது நாளாக தத்தளித்த சென்னை...!
குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தீவிரம்
1 mins
December 03, 2025
Dinamani Dharmapuri
காசி மாநகரில் தேமதுரத் தமிழோசை!
உலகின் ஆன்மிகத் தலைநகரமாக போற்றப்படும் புனிதத் தலம், காசி என்று பரவலாக அழைக்கப்படும் வாரணாசி. பாரதத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் அதன் பண்பாட்டு மையமாக தொன்றுதொட்டு திகழும் காசியில் நால்வர் தேவாரமும், கபீர்தாசின் பரவசமூட்டும் பக்திப் பாடல்களும் ஒருங்கே ஒலிக்கும். இஸ்லாமியராக இருந்தாலும் அதிகாலையில் காசி விஸ்வநாதரை தனது ஷெனாய் வாத்தியத்தில் பூபாளம் வாசித்துத் துயில் எழுப்பும் உஸ்தாத் பிஸ்மில்லா கான் வாழ்ந்த இடம்.
3 mins
December 03, 2025
Dinamani Dharmapuri
இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டும்
மாநிலங்களவைத் தலைவரிடம் கார்கே வலியுறுத்தல்
1 min
December 02, 2025
Dinamani Dharmapuri
இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை
4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
2 mins
December 02, 2025
Dinamani Dharmapuri
இலங்கையில் சிக்கிய இந்தியப் பயணிகள் அனைவரும் மீட்பு
டித்வா புயலால் இலங்கை விமான நிலையத்தில் சிக்கி தவித்த இந்தியப் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப் பட்டுள்ளனர்.
1 min
December 02, 2025
Dinamani Dharmapuri
உச்சங்களைத் தொட்டும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை
நிதி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் லாப நோக்க விற்பனை மற்றும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை புதிய உச்சங்களை எட்டிய பிறகும் லேசான சரிவுடன் நிறைவடைந்தன.
1 min
December 02, 2025
Dinamani Dharmapuri
தொழில்துறை எரிசக்தி திறனில் தமிழகம் முதலிடம்
தொழில்துறை எரிசக்தி செயல்திறனில், தமிழகம் 55.3 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1 min
December 02, 2025
Translate
Change font size

