Facebook Pixel இரு கட்டங்களாக பிகார் தேர்தல் | Dinamani Chennai - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

இரு கட்டங்களாக பிகார் தேர்தல்

Dinamani Chennai

|

October 07, 2025

நவ. 6, 11-இல் வாக்குப் பதிவு; நவ. 14-இல் முடிவுகள் அறிவிப்பு

இரு கட்டங்களாக பிகார் தேர்தல்

பிகார் சட்டப்பேரவைக்கு வரும் நவ. 6 மற்றும் 11-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவ. 14-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதுகுறித்த அறிவிப்பை தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வெளியிட்டார். அவர் மேலும் கூறியதாவது:

243 தொகுதிகளைக் கொண்ட பிகார் பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். நவ. 6-ஆம் தேதி நடைபெறும் முதல் கட்டத்தில் 121 தொகுதிகளுக்கும், நவ. 11-ஆம் தேதி இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறும்.

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவ. 14-ஆம் தேதி எண்ணப்படும். ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறைகளும் நவ. 16-ஆம் தேதி நிறைவு செய்யப்பட்டுவிடும்.

வாக்கு எண்ணும் மையங்களில் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பின்னரே, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் கடைசி சுற்றுக்கு முந்தைய சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

FLERE HISTORIER FRA Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

சாதனையாளர்களுக்கு பத்ம விருது!

நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன்

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

அமோனியா வாயுக் கசிவு: உயிரிழப்பு 8-ஆக உயர்வு

தொழிற்சாலை உரிமையாளர் உள்பட 3 பேர் கைது

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

மேக்கேதாட்டு விவகாரத்தில் தனி நடுவர் மன்றம் ஏன்?

தங்கம் தென்னரசு விளக்கம்

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உத்தரவை நிறைவேற்றுவதில் என்ன சிரமம்?

அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு: செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக கு.செல்வப்பெருந்தகைதெரி வித்தார்.

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

ஆபத்தான தொழிற்சாலைகளில் தொடர் ஆய்வு: மக்கள் நல்வாழ்வுத் துறை

ஆபத்து நிறைந்த தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும் வகையில் தொடர் ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

தூய்மைப்பணியை தனியார்மயமாக்க மார்க்சிஸ்ட் எதிர்ப்பு

தமிழகத்தில் தூய்மைப்பணியை தனியார் மயமாக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு: செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

வாரத் தொடக்கத்தில் பங்குச் சந்தை உயர்வு

புவிசார் அரசியலில் சாதகமான சூழல், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக, இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை இந்தியப் பங்குச் சந்தை உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

ரூ.50,000 லஞ்சம்: மின்வாரிய அலுவலக ஊழியர் கைது

சென்னையில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக தமிழக மின்வாரிய அலுவலக ஊழியர் கைது செய்யப்பட்டார்.

time to read

1 min

June 23, 2026

Translate

Share

-
+

Change font size