Prøve GULL - Gratis
மரத்தில் கார் மோதல்; தந்தை, மகள் உள்பட மூவர் உயிரிழப்பு
Dinamani Chennai
|May 22, 2025
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே புதன்கிழமை சாலையோர மரத்தின் மீது கார் மோதியதில் தந்தை, மகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். தாய் பலத்த காயமடைந்தார்.
-
பாடாலூர், மே 21:
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே விபத்தில் உருக்குலைந்த கார்.
Denne historien er fra May 22, 2025-utgaven av Dinamani Chennai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Chennai
Dinamani Chennai
வலுப்பெறுகிறது புயல் சின்னம்: 4 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு இலங்கை, இந்திய பெருங்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) வலுப்பெற்று வருவதால், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் புதன்கிழமை (நவ.26) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
November 26, 2025
Dinamani Chennai
பாகிஸ்தான் தாக்குதலில் 9 சிறுவர்கள் உயிரிழப்பு
ஆப்கன் தலிபான்
1 min
November 26, 2025
Dinamani Chennai
இந்தியன் வங்கி செயல் இயக்குநராக மினி டிஎம் பொறுப்பேற்பு
பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் வங்கியின் செயல் இயக்குநராக மினி டிஎம் பொறுப்பேற்றுள்ளார்.
1 min
November 26, 2025
Dinamani Chennai
ஜல்லிக்கட்டைப் போன்று எருமை சண்டை நடத்த சட்டத் திருத்தம்
அஸ்ஸாம் பேரவையில் தாக்கல்
1 min
November 26, 2025
Dinamani Chennai
சீன விமான நிலையத்தில் அருணாசல பெண் சிறைபிடிப்பு
அருணாசல பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் இந்திய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) செல்லாது எனக் கூறி சீனாவின் ஷாங்காய் புடோங் விமான நிலையத்தில் அதிகாரிகள் 18 மணி நேரம் சிறைபிடித்த சம்பவத்துக்கு அந்த மாநில முதல்வர் பெமா காண்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 mins
November 26, 2025
Dinamani Chennai
திருட்டு வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்ய முடியாவிட்டால் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்
உயர்நீதிமன்றம் உத்தரவு
1 mins
November 26, 2025
Dinamani Chennai
எம்பிபிஎஸ், பிடிஎஸ் காலியிடங்களை நிரப்ப என்எம்சி அனுமதிக்கு காத்திருப்பு
நாடு முழுவதும் காலியாக உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்ப தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) அனுமதிக்காக மாநில மருத்துவக் கல்வி இயக்ககங்கள் காத்திருக்கின்றன.
1 min
November 26, 2025
Dinamani Chennai
வங்கதேசத்துக்கு 1 லட்சம் டன் அரிசி: பாகிஸ்தான் முடிவு
வங்கதேசத்துக்கு 1 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
1 min
November 26, 2025
Dinamani Chennai
நவ.29-இல் ஊரகத் திறனாய்வுத் தேர்வு: அனுமதிச் சீட்டு வெளியீடு
ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு வரும் நவ.29ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
1 min
November 26, 2025
Dinamani Chennai
இந்திய பொருளாதார மதிப்பு 4 டிரில்லியன் டாலரைத் தாண்டும்
தலைமைப் பொருளாதார ஆலோசகர்
1 min
November 26, 2025
Translate
Change font size

