Prøve GULL - Gratis
தமிழ்நாடு சாரணர் இயக்கத்துக்கு ரூ.10 கோடியில் நவீன தலைமையகம்
Dinamani Chennai
|February 03, 2025
தமிழ்நாடு சாரணர் இயக்கத்துக்கு நவீன பயிற்சி வசதிகளுடன் ரூ.10 கோடியில் புதிய தலைமையகம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஜன. 28 தொடங்கி நடைபெறும் பாரத சாரணர், சாரணியர் இயக்க வைர விழா, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி நிகழ்வில் (ஜம்போரி) 24 மாநிலங்கள், 6 நாடுகளின் (இலங்கை, நேபாளம், மலேசியா, சவூதி அரேபியா, ஆஸ்திரேலியா, ஜப்பான்) 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாரண, சாரணியர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற நிறைவு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியது: 'நாடு விடுதலை பெற குமரி முதல் காஷ்மீர் வரை அனைவரும் ஒற்றுமையாக இருந்து போராடினர். இதைப் போற்றிக் காக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள சாரணர் இயக்கத்தினர் மணப்பாறையில் கூடி தங்களது பண்பாட்டை ஒருவருக்கொருவர் பகிர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
சாரணர் இயக்கத்திலும் தமிழகம் முன்னிலை: உலகம் முழுவதும் உள்ள இந்த இயக்கத்தில், இந்தியாவில் மட்டுமே 80 லட்சம் பேர் உள்ளனர். இதில் எட்டில் ஒரு பங்காக தமிழகத்தில் 12 லட்சம் பேர் உள்ளனர். சாரணர் இயக்கத்திலும் தமிழகம்தான் முன்னிலை.
இதில் குடிமக்களுக்கான சமூக சேவை, உற்றுநோக்குதல், அறிவுத்திறனை வளர்த்தல் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. ராணுவக் கட்டுப்பாட்டுடன் கூடிய இந்தச் சீருடை இயக்கத்தில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெருந்திரளணி நடத்தப்படுகிறது.
Denne historien er fra February 03, 2025-utgaven av Dinamani Chennai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Chennai
Dinamani Chennai
எஸ்.ஜே.ஆர் பணி ஒரு வாரம் நீட்டிப்பு
ஒன்பது மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகளின் ஒட்டுமொத்த அட்டவணையையும் இந்திய தேர்தல் ஆணையம் ஒரு வாரம் நீட்டித்து ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
1 min
December 01, 2025
Dinamani Chennai
பிரிட்டனில் இந்தியர் கொலை: ஹரியானாவைச் சேர்ந்தவர் எனத் தகவல்
பிரிட்டனில் உள்ள வூர்ஸ்டர் நகரில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு 30 வயது மதிக்கத்தக்க இந்தியர் கொல்லப்பட்டார்.
1 min
December 01, 2025
Dinamani Chennai
காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்
பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 min
December 01, 2025
Dinamani Chennai
இலங்கை மக்களுக்கு உதவத் தயார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு துணை நிற்க தமிழகம் தயாராக உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
December 01, 2025
Dinamani Chennai
அரசுப் பேருந்துகள் மோதல்: 11 பேர் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டத்தில் விபத்து
1 mins
December 01, 2025
Dinamani Chennai
நாகை மாவட்டத்தில் நீரில் மூழ்கிய 50,000 ஏக்கர் நெற்பயிர்கள்
விவசாயிகள் கடும் பாதிப்பு
1 min
December 01, 2025
Dinamani Chennai
தஞ்சாவூர்: 13,125 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின
டித்வா புயல் காரணமாக தொடர் மழையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் நீரில் மூழ்கிய நெற் பயிர்களின் பரப்பளவு 13,125 ஏக்கராக அதிகரித்துள்ளது.
1 min
December 01, 2025
Dinamani Chennai
ஹசீனா நாடு கடத்தல் விவகாரம் இந்தியாவிலான உறவை பாதிக்காது: வங்கதேசம்
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் விவகாரம் இந்தியாவுடனான உறவை பாதிக்காது என்று அந்நாட்டு இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.
1 min
December 01, 2025
Dinamani Chennai
அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு... தற்காத்துக் கொள்ள அவசியம் தடுப்பூசி!
தமிழகம் முழுவதும் பருவ கால காய்ச்சல் மற்றும் சுவாசப் பாதை தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
1 min
December 01, 2025
Dinamani Chennai
ஒரே நாளில் 726 செல்லப் பிராணிகளுக்கு உரிமம்
சென்னை மாநகராட்சியில், ஞாயிற்றுக்கிழமை 726 செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி, உரிமம் வழங்கப்பட்டது.
1 min
December 01, 2025
Translate
Change font size

