Prøve GULL - Gratis
தவறுகளைத் தவிர்த்து விபத்துகளைத் தடுப்போம்!
Dinamani Chennai
|December 24, 2024
நாட்டில் ரயில், சாலை விபத்துகள், தீ விபத்துகள், தொழிற்சாலை விபத்துகள், நீர்நிலைகளில் உயிரிழப்பு என மனித உயிர்கள் அன்றாடம் பறிபோவது வேதனைக்குரியது.
இவ்வாறு விபத்துகளால் இறந்து போவோரின் குடும்பத்துக்கு அரசு மனிதநேயத்துடன் நிவாரணம் வழங்குவது வரவேற்கத்தக்கது. எனினும், விபத்துகள் நேராமல் தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது, நிவாரணம் தருவதைக் காட்டிலும் மேலானதாகும். ஏனெனில், உயிரிழப்பை ஈடு செய்வதென்பது எவ்வளவு அதிகமான நிவாரணத் தொகையினாலும் முடியாது.
கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட 200 ரயில் விபத்துகளில் 351 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.26.83 கோடியும், விபத்தில் காயமடைந்த நபர்களுக்கு ரூ.7 கோடியும் நிவாரணமாகத் தரப்பட்டுள்ளது. இதில் சற்றே ஆறுதல் அளிக்கும் தகவல், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு 171 ரயில் விபத்துகள் ஏற்பட்ட நிலையில் இந்த எண்ணிக்கை தற்போது ஆண்டுக்கு 40-ஆகக் குறைந்திருப்பதுதான்.
வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது, பாதசாரிகளும் சாலை விதிகளை முறையாகக் கடைப்பிடித்தால் விபத்துகள் பெருமளவு குறைந்துவிடும். மக்களவையில் அண்மையில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சர், மக்களுக்கு சாலை விதிகள் மீதான மரியாதையும், அச்சமும் இல்லையென வருத்தம் தெரிவித்ததுடன், இந்த ஆண்டு இதுவரையிலான சாலை விபத்துகளில் சுமார்
சாலை விபத்துகள் அதிகரித்து வருவதற்கு மற்றொரு காரணம், பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கை ஆகும். நம் நாட்டில் கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான 8 மாத காலத்தில் மட்டும் 1.80 கோடி புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Denne historien er fra December 24, 2024-utgaven av Dinamani Chennai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Chennai
Dinamani Chennai
தமிழகத்துக்கு தடையின்றி உரம் வழங்க வேண்டும்
பிரதமருக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Dinamani Chennai
தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்
செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் தற்போதைய சூழலில், தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தினார்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
இன்று சென்னை திரும்புகிறார் ஆளுநர்
ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் கேரளத்திலிருந்து புதன்கிழமை (மே 20) இரவு சென்னை திரும்புகிறார்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
மேற்கு வங்க ஃபால்டா பேரவைத் தொகுதி மறுதேர்தல்: 'போட்டியில் இருந்து விலகுவதாக' திரிணமூல் வேட்பாளர் அறிவிப்பு
மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடாமல் விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
குழப்பம் விளைவிப்போருக்கு கட்சியில் இடம் இல்லை
எடப்பாடி பழனிசாமி சூசகம்
1 min
May 20, 2026
Dinamani Chennai
தமிழகத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது கைப்பேசி பயன்படுத்தத் தடை
அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது கைப்பேசி பயன்படுத்த தமிழக அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Chennai
மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை
அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்
1 min
May 20, 2026
Dinamani Chennai
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.41 கோடி
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக திங்கள் கிழமை ரூ.4.41 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Chennai
குடிநீர் குழாய் உடைப்பால் உள்வாங்கிய சாலை
புழல் பகுதியில் செவ்வாய்க்கிழமை குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது.
1 min
May 20, 2026
Dinamani Chennai
வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்
ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Translate
Change font size

