Prøve GULL - Gratis
மண்வளம் காக்க புதிய திட்டம்
Dinamani Chennai
|February 21, 2024
ரூ.16,500 கோடி பயிர்க் கடன் இலக்கு; வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு
-
விளைநிலங்களில் உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து, மண்வளத்தைக் காக்க ரூ.206 கோடியில் புதிய திட்டம் தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் நிதியாண்டில் பயிா்க் கடன் வழங்க ரூ.16,500 கோடிக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துவரை, எள், சூரியகாந்தி போன்ற பணப் பயிா்களைப் பெருக்குவதற்கான திட்டத்துக்கு ரூ.40.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, வேளாண்மை மற்றும் அதுசாா்ந்த துணைத் துறைகளுக்கான திட்டங்களைச் செயல்படுத்த வரும் நிதியாண்டுக்கு ரூ.42,281.88 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வேளாண் நிதிநிலை அறிக்கை: தமிழக அரசின் சாா்பில் வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நான்காவது ஆண்டாக 2024-25-ஆவது நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. துறையின் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மண்ணுயிா் காத்து
மன்னுயிா் காப்போம்:
மண்வளத்தைக் காப்பதற்கான நோக்கத்தில், ‘முதலமைச்சரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் (மன் என்பது உலகத்தில் வாழும் உயிரினம் எனப் பொருள்படும்) காப்போம்’ என்ற புதிய திட்டம் அறிவிக்கப்படுகிறது. வேளாண்மைக்கு மண்ணே ஆதாரம். பயிா் வளா்ச்சிக்கு அடிப்படை ஆதாரம் மண். பயிா்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை கிடைக்கக் கூடிய வடிவில் அளிப்பதும் மண்தான். பயிா்களின் வளா்ச்சி மண்ணின் வளத்தைச் சாா்ந்தே அமைகிறது.
வேதிப்பொருள்களின் எச்சம் இல்லாத வேளாண் விளைபொருள்களே நமக்கு நல்லுணவு, அருமருந்து. நல்ல உணவே உடல் நலன் காக்கும். அதுவே மக்களுக்கு நல்வாழ்வு தரும் என்பதால் ‘முதலமைச்சரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ என்ற புதிய திட்டம் ரூ.206 கோடியில் செயல்படுத்தப்படும்.
Denne historien er fra February 21, 2024-utgaven av Dinamani Chennai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Chennai
Dinamani Chennai
தமிழகத்துக்கு தடையின்றி உரம் வழங்க வேண்டும்
பிரதமருக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Dinamani Chennai
தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்
செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் தற்போதைய சூழலில், தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தினார்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
இன்று சென்னை திரும்புகிறார் ஆளுநர்
ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் கேரளத்திலிருந்து புதன்கிழமை (மே 20) இரவு சென்னை திரும்புகிறார்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
மேற்கு வங்க ஃபால்டா பேரவைத் தொகுதி மறுதேர்தல்: 'போட்டியில் இருந்து விலகுவதாக' திரிணமூல் வேட்பாளர் அறிவிப்பு
மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடாமல் விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
குழப்பம் விளைவிப்போருக்கு கட்சியில் இடம் இல்லை
எடப்பாடி பழனிசாமி சூசகம்
1 min
May 20, 2026
Dinamani Chennai
தமிழகத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது கைப்பேசி பயன்படுத்தத் தடை
அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது கைப்பேசி பயன்படுத்த தமிழக அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Chennai
மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை
அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்
1 min
May 20, 2026
Dinamani Chennai
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.41 கோடி
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக திங்கள் கிழமை ரூ.4.41 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Chennai
குடிநீர் குழாய் உடைப்பால் உள்வாங்கிய சாலை
புழல் பகுதியில் செவ்வாய்க்கிழமை குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது.
1 min
May 20, 2026
Dinamani Chennai
வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்
ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Listen
Translate
Change font size

