Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

பட்ஜெட் கூட்டத்தொடர்: நாடாளுமன்ற பாதுகாப்புக்கு 140 சிஐஎஸ்எஃப் வீரர்கள்

Dinamani Chennai

|

January 25, 2024

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் வரும் 31-ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், நாடாளுமன்றப் பாதுகாப்புக்காக மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) 140 போ் கொண்ட குழு பணியமா்த்தப்பட்டுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது, மக்களவையின் பாா்வையாளா் மாடத்தில் இருந்து திடீரென உள்ளே குதித்த இரு இளைஞா்கள், வண்ணப் புகையை உமிழும் குப்பிகளை வீசினா்.

அவைக்குள் புகை பரவியதால் எம்.பி.க்களிடையே பதற்றம் ஏற்பட்டது. பின்னா், இரு இளைஞா்களும் எம்.பி.க்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டனா். அவா்கள் காலணிக்குள் மறைத்து வைத்து, புகைக் குப்பிகளை எடுத்து வந்தது கண்டறியப்பட்டது.

நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த 2001-இல் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் நினைவு தினமான டிச.13-ஆம் தேதி மக்களவையில் இச்சம்பவம் நடந்தது. இது, நாடாளுமன்றப் பாதுகாப்பில் மிகப் பெரிய குறைபாடு என்று கடுமையான விமா்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, நாடாளுமன்றப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, நாடாளுமன்றப் பாதுகாப்பில் சிஐஎஸ்எஃப் படையினரை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டது.

FLERE HISTORIER FRA Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

ஹாங்காங் குடியிருப்பு தீவிபத்து: உயிரிழப்பு 83-ஆக உயர்வு

ஹாங்காங்கின் தாய் போ பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83-ஆக உயர்ந்துள்ளது.

time to read

1 min

November 28, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

புதிய உச்சங்களை தொட்டுத் திரும்பிய பங்குச் சந்தை

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்ற நம்பிக்கை தொடர்ந்ததால் அந்நிய முதலீட்டு வரவு காரணமாக உலக சந்தைகளில் காணப்பட்ட நேர்மறையான போக்கால், இந்திய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை வர்த்தகத்தின் போது புதிய உச்சங்களைத் தொட்ட பிறகு மிதமான உயர்வுடன் நிறைவடைந்தன.

time to read

1 min

November 28, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

பிரச்னைகளை தீர்க்கும் பெருமாள்

சோழர் கால கோட்டத்தில் ஒன்றான, வெண்குன்றக் கோட்டத்து மருதாடு நாட்டு கொடுங்காலூருக்கு உட்பட்டது கீழ்க்கொடுங்காலூர்.

time to read

1 min

November 28, 2025

Dinamani Chennai

விருதெல்லாம் ஒரு புகழா என்ன?

மாந்தன் இரண்டு உடல் தேவைகளோடு மட்டுமே பிறக்கிறான். மாந்தன் மட்டு மில்லை; உலகில் உள்ள எல்லா உயிரினங்க ளுக்கும் இந்த உடல் தேவைகள் பொதுவா னவை! ஓரறிவு மரங்கள், செடி கொடிகள் நீரால் வாழ்கின்றன; மகரந்தச் சேர்க்கை யால் இனப்பெருக்கம் செய்கின்றன!

time to read

3 mins

November 28, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

காலிறுதிச்சுற்றில் தன்வி, மன்ராஜ்

சையது மோடி இன்டர்நேஷனல் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் தன்வி சர்மா, மன்ராஜ் சிங் ஆகியோர் அசத்தல் வெற்றியுடன் காலிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

November 28, 2025

Dinamani Chennai

மருத்துவப் பல்கலையில் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 21 பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பப்படவுள்ளன.

time to read

1 min

November 28, 2025

Dinamani Chennai

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: டிச.4-க்கு விசாரணை ஒத்திவைப்பு

சென்னையில் மருத்துவர் சுப்பையா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரை விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை டிசம்பர் 4-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

time to read

1 min

November 28, 2025

Dinamani Chennai

வி.பி.சிங் நினைவு தினம்: முதல்வர் புகழஞ்சலி

சமூகநீதியை உயிர் கொள்கையாக மதித்தவர் என்று முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

time to read

1 min

November 28, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும் பாகிஸ்தான்

இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தான் பல்வேறு நாடுகளிடமிருந்து ஆயுதங்களை வாங்கிக் குவித்து வருவது தெரிய வந்துள்ளது.

time to read

1 min

November 28, 2025

Dinamani Chennai

தவெகவில் செங்கோட்டையன் கருத்து கூற ஒன்றுமில்லை

செங்கோட்டையன் குறித்து கருத்து கூற ஒன்றுமில்லை என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

time to read

1 min

November 28, 2025

Listen

Translate

Share

-
+

Change font size