Prøve GULL - Gratis
மாஜி அமைச்சர் பாலத்துல பவனி வந்ததுக்கு காரணம் இதுதான் என்கிறார் wiki யானந்தா
Dinakaran Nagercoil
|October 13, 2025
"மிக நீண்ட மேம்பாலத்தை சொந்தம் கொண்டாட இலை கட்சி வேண்டாத வேலையெல்லாம் செஞ்சு மக்கள் வெறுப்புக்கு உள்ளாயிருக்கு போல.." என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
-
"கோவையில் கடந்த 9ம் தேதி தமிழ்நாட்டிலேயே மிக நீண்ட மேம்பாலம் என்ற பெருமைகொண்ட ஜி.டி. நாயுடு உயர்மட்ட மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். இது, முழுக்க முழுக்க திமுக அரசின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட மெகா திட்டம் என்பதை ஊரறியும். ஆனால், இப் பாலத்திற்கு அதிமுகவினர் சொந்தம் கொண்டாடியுள்ளது, கோவையில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த பாலத்தை நாங்கள்தான் 50 சதவீதம் கட்டினோம் எனக்கூறிக்கொண்டு, மணியான மாஜி அமைச்சர், மறுநாள் பெரும் படையை கூட்டிக்கொண்டு இப்பாலத்தின் மீது பயணித்தார். அவ்ளோதான், மொத்தமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விட்டது. பாலத்தில் துவங்கிய இந்த நெரிசல், ஒட்டுமொத்த மாநகரம் முழுவதும் பரவியது. இப்படி திடீரென கூட்டத்தை கூட்டி, மக்களை தங்கள் பக்கம் திருப்ப வேண்டும் என கட்சியின் மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்ததாம்... அத்துடன், மாஜி அமைச்சருடன் யார் யார் அணிவகுத்து வந்தார்கள் என்ற பட்டியலும் கட்சியின் தலைமைக்கு வேண்டும் எனவும் கேட்டுள்ளார்களாம். அதனால்தான் இந்த கூட்டமாம்... இது எல்லாவற்றையும்விட, யார் யார் ஆஜரானார்களோ, அவர்களுக்கு வரும் தேர்தலில் தனி கவனிப்பு இருக்கும்... என்றும் கூறி விட்டார்களாம். இந்த உண்மை தெரிந்ததும், மிஸ் பண்ணுன சில விழுதுகள், அய்யோ.. நாம போகாம விட்டுட்டோமே... என அழுது புலம்புறாங்களாம்.., வட போச்சே... ன்னு இன்னொரு குரூப் ரொம்பவே பீல்... பண்ணுதாம்..." என்றார் விக்கியானந்தா.
"நானும் ரவுடிதான்னு வடிவேல் பாணியில் ஒரு அரசியல்வாதி ரவுசு கிளப்புனாராமே.. என்னா விஷயம்.." என ஆர்வமாக கேட்டார் பீட்டர் மாமா.
Denne historien er fra October 13, 2025-utgaven av Dinakaran Nagercoil.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நிச்சயதார்த்தத்தை உறுதி செய்த மோதிரம்
இந்திய அளவில் புகழ்பெற்ற நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா. நீண்ட நாள் காதலர்களான அவர்கள், சமீபத்தில் ரகசிய நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியானது. மேலும், வரும் பிப்ரவரி மாதம் அவர்களின் திருமணம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து அவர்கள் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை.
1 min
October 13, 2025
Dinakaran Nagercoil
தமிழகத்தில் விற்றுத் தீர்ந்த வெள்ளி கட்டிகள்
தங்கத்திற்கு மாற்றாக முதலீடு அதிகரிப்பு எதிரொலி
1 mins
October 13, 2025

Dinakaran Nagercoil
சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரையில் இருந்து தொடங்கிய நயினார் பிரசாரத்தை புறக்கணித்த எடப்பாடி
பாஜ தேசியத் தலைவர்களும் பங்கேற்கவில்லை
1 mins
October 13, 2025
Dinakaran Nagercoil
கட்டண கொள்ளை
பண்டிகை காலங்கள் வந்துவிட்டாலே பலருக்கும் பயணங்கள் கசப்பாகிவிடும். அதிலும் சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் வேலையின் நிமித்தம் குடியிருப்போர், தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப படும் பாடு சொல்லி மாளாது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் பெருநகரங்களில் வசிப்போர், தங்கள் சொந்த ஊருக்கு செல்லவும், பண்டிகை முடிந்த பின்னர் மீண்டும் நகரத்திற்கு திரும்பவும் பயணம் அடிப்படையில் பெரும் போராட்டமே நடத்த வேண்டியுள்ளது. இரு மாதங்களுக்கு முன்பே தயார் நிலையில் இருந்தாலும், ரயில்களை பொறுத்த வரை தீபாவளி பண்டிகைக்கு டிக்கெட் முன்பதிவு 5 நிமிடங்களில் முடிந்து விடுகிறது.
1 min
October 13, 2025
Dinakaran Nagercoil
விபத்தால் பேச முடியாமல் சிரமப்பட்டேன்
சாய் துர்கா தேஜ் உருக்கம்
1 min
October 13, 2025
Dinakaran Nagercoil
ஆந்திராவில் கள்ளத்துக்கு முற்றுப்புள்ளி போலி மதுபானங்களை கண்டறிய விரைவில் புதிய செயலி அறிமுகம்
ஆந்திர மாநிலத்தில் சமீபகாலமாக கலப்பட மதுபான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மூலக்கலச்செருவு போலி மதுபான விவகாரம் ஆளும் தெலுங்கு தேசம் கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் இடையே வார்த்தைப் போருக்கு வழிவகுத்துள்ளது. போலி மதுபான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியான தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் ஜனார்தன் ராவை போலீசார் கைது செய்துள்ளனர். இருப்பினும், இப்பிரச்னையை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தனக்கு சாதகமாக மாற்றி வருகிறது.
1 min
October 13, 2025
Dinakaran Nagercoil
காட்டாளன் பர்ஸ்ட் லுக் வெளியீடு
கியூப்ஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் ஷெரீப் முஹம்மது தயாரித்து வரும் ஆக்ஷன் திரில்லர் படம், 'காட்டாளன்'. இதன் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இதில் ஆண்டனி வர்கீஸின் மிரட்டல் தோற்றம் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. பான் இந்தியா அளவில் ஹிட்டான ஆக்ஷன் திரில்லரான ‘மார்கோ' படத்துக்கு பிறகு 'காட்டாளன்' படத்தை ஷெரீப் முஹம்மது தயாரிக்கிறார். பால் ஜார்ஜ் இயக்குகிறார்.
1 min
October 13, 2025
Dinakaran Nagercoil
ஐ.சி.யூ.வில்., அனுமதிக்கப்படவே இல்லை மருத்துவமனையில் ராமதாசை பார்க்காமல் சென்றவர் அன்புமணி
பாமகவை தொலைத்துவிட்டு, தொலைத்து விடுவேன் என கூறுகிறார் பதற்றத்தை உருவாக்குகிறார் அருள் எம்எல்ஏ சரமாரி குற்றச்சாட்டு
1 mins
October 13, 2025
Dinakaran Nagercoil
மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த 3 பேர் கைது
மேற்குவங்கத்தில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min
October 13, 2025
Dinakaran Nagercoil
அமெரிக்கா 100% வரி விதித்தால் கடும் நடவடிக்கை: சீனா எச்சரிக்கை
அரிய வகை தாதுக்கள், லிதியம் பேட்டரிகளை கொண்டு சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அந்த நாடு விதித்துள்ளது. இதற்கு பதிலடியாக சீனா மீதான இறக்குமதி வரி கூடுதலாக 100 சதவீதம் விதிக்கப்படும். இது வரும் நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
1 min
October 13, 2025
Translate
Change font size