Prøve GULL - Gratis
ஊர் சுற்றும் யூடியூபர் உளவாளியானது எப்படி?
Dinakaran Nagercoil
|May 25, 2025
பஹல்காம் தீவிரவா தத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தா னுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக 20க்கும் மேற்பட் டோர் சிக்கி உள்ளனர். பஞ்சாப், குஜ ராத், உபி, ராஜஸ்தான், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், பாகிஸ்தானுடன் தொடர்பு கொண்ட நபர்கள் அடுத்தடுத்து கைதாகி வருகின்றனர். இவர்களில் பெரிதும் பரபரப்பாக பேசப்படுபவர் அரியானா மாநிலம் ஹிசாரை சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா (33) என்ற பெண் யூடியூபர்.
-
ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுடன் காட்டிய நெருக்கம், பாகிஸ்தான் மீது கொண்ட பாசம், பஹல்காம் தாக்குத லுக்கு பிறகு பாகிஸ்தான் டிரோன், ஏவுகணைகளை ஏவிய போது ஜோதி பகிர்ந்த சில முக்கிய தகவல்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகளில் பதிவேற்றிய அவரது கிளாமரான வீடியோக்கள் என பல விஷயங் கள் அவர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு, உளவுத்துறை, ராணுவ புலனாய்வு அமைப்புகள் என ஒட்டு மொத்த விசாரணை அமைப்புகளும் மையம் கொள்ளச் செய்துள்ளது.
ஜோதி மல்ஹோத்ரா 2011ம் ஆண்டு 'டிராவல் வித் ஜோ' என்ற யூடியூப் சேனல் மூலம் புகழடைந் தார். இந்த சேனல் 3.77 லட்சம் சந் தாதாரர்களையும், 53 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்க ளையும் கொண்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் 1.32 லட் சம் பேர் இவரை பின்தொ டர்கின்றனர். இந்தியா, பாகிஸ்தான், இந்தோனே ஷியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் தனது பயண அனுபவங்களை தனது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து, சுற்றுலா ஆர்வலர் களை ஈர்த்தார்.
Denne historien er fra May 25, 2025-utgaven av Dinakaran Nagercoil.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் எல்லை 2வது நாளாக மூடல்
ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகள் மற்றும் வான் வெளியில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்து மீறி வருவதாக கூறி ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு படைகள் சனியன்று இரவு பாகிஸ்தானின் ராணுவ சோதனை சாவடிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது.
1 min
October 14, 2025
Dinakaran Nagercoil
விமல் ஜோடியாக சிருஷ்டி டாங்கே
கடந்த 2023ல் வெளியான கிரைம் திரில்லர் படம், 'இராக்கதன்'. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு மருதம் புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் செல்வராஜு, ராணி ஹென்றி சாமுவேல் இணைந்து தயாரிக்கும் 'மகாசேனா' என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
1 min
October 14, 2025

Dinakaran Nagercoil
நெல்லை அருகே குடும்பத் தகராறில் 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி தாயும் தற்கொலை
நெல்லை கங்கைகொண்டான் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்தையா (38). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி முத்துலட்சுமி (27). முத்தமிழ் (4), சுசிலா தேவி (3) என இரண்டு மகள்கள் இருந்தனர்.
1 min
October 14, 2025

Dinakaran Nagercoil
வால்பாறையில் யானை தாக்கி பாட்டி, பேத்தி பரிதாப பலி
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் மாரியப்பன் (27). இவரது மனைவி சுகன்யா (26). தம்பதிக்கு பிரகாஷ் (4) என்ற மகனும், ஹேமாஸ்ரீ (3) என்ற மகளும் உள்ளனர். இவர்களுடன் மாரியப்பனின் தாய் அசலா (55) என்பவரும் உடன் வசித்து வந்தார். நேற்று அதிகாலை 3.30 மணியளவில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று மாரியப்பனின் வீட்டின் ஜன்னலுக்குள் துதிக்கையை நுழைத்து உணவு தேடியுள்ளது. அதன் பிறகு ஜன்னல் கம்பிகளை வளைத்ததோடு, கதவினை தந்தத்தால் குத்தி உடைக்க முற்பட்டுள்ளது.
1 min
October 14, 2025
Dinakaran Nagercoil
சட்டத்துறை சார்பில் ரூ.55.68 கோடியில் மதுரை, வேலூர் அரசு சட்டக்கல்லூரிகளில் கட்டிடம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 mins
October 14, 2025
Dinakaran Nagercoil
தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 5வது நாளாக காஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் நீடிப்பு
தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 5வது நாளாக காஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் நீடித்தது.
1 min
October 14, 2025
Dinakaran Nagercoil
இந்த கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்து
தமிழகத்தின் மாநில கல்விக் கொள்கை பரிந்துரையின் படி இந்த கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை நேற்று வெளியிட்டது.
1 min
October 14, 2025

Dinakaran Nagercoil
வருங்கால வைப்பு நிதி பணம் 100% வரை இனி எடுக்கலாம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள பணத்தை 100 % வரை ஊழியர்கள் இனி எடுக்கும் ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min
October 14, 2025

Dinakaran Nagercoil
ஆஸ்திரேலியாவின் டீகின் பல்கலைக்கழகத்துடன் சென்னை விஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்
விஐடி சென்னை மற்றும் ஆஸ்திரேலியாவின் டீகின் பல்கலைக்கழகம் இணைந்து, சைபர் பாதுகாப்பு பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளன. இதற்கான, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விஐடி துணை தலைவர் ஜி.வி. செல்வம், டீகின் பல்கலைக்கழகத்தின் இணை டீன் பேராசிரியர் பாஸ்கரன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
1 min
October 14, 2025

Dinakaran Nagercoil
தீபாவளியை முன்னிட்டு நாளை மறுதினம் முதல் தினமும் 1,500 கூடுதல் பேருந்துகள் இயக்கம்
அமைச்சர் சிவசங்கரன் தகவல்
1 min
October 14, 2025
Translate
Change font size