Prøve GULL - Gratis

ரூ.3 கோடி கடன் வாங்கி தருவதாக ரூ.57 லட்சம் மோசடி: 3 பேர் கைது

DINACHEITHI - DHARMAPURI

|

June 24, 2025

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா அக்ரஹாரம் பெரியான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 45), விவசாயி.

இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், மூன்று கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.57 லட்சம் மோசடி செய்ததாக கந்திகுப்பம் அருகே உள்ள பையம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன் (32), அவருடைய மனைவி அஸ்வினி (29), அஸ்வினியின் அக்கா புவனேஸ்வரி (35) ஆகியோர் மீது புகார் கொடுத்தார்.

FLERE HISTORIER FRA DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு - மக்கள் அவதி

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தகவலின்படி டெல்லியில் காலை காற்றின் தரக்குறியீடு 355 ஆக பதிவானது.

time to read

1 min

November 09, 2025

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் டிசம்பர் 1-ந் தேதி தொடங்குகிறது

இந்தியாவில் ஆண்டுக்கு மூன்று முறை நாடாளுமன்றம் கூட்டப்படுவது வழக்கம். ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடர் இரு பாகங்களாக நடத்தப்படும்.

time to read

1 min

November 09, 2025

DINACHEITHI - DHARMAPURI

கலைஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம். பி.யுமான கமல்ஹாசன் நேற்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனால் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

time to read

1 min

November 08, 2025

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

பள்ளிகள், மருத்துவமனைகளில் தெரு நாய்கள் நுழையாதவாறு வேலி அமைக்க வேண்டும்

உச்ச நீதிமன்றம் உத்தரவு

time to read

1 min

November 08, 2025

DINACHEITHI - DHARMAPURI

கோவையில் அர்ச்சனா பட்நாயக் மத்திய தேர்தல் அதிகாரி ஆய்வு

வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி சரியாக நடக்கிறதா? என கேட்டறிந்தனர்

time to read

1 min

November 08, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஜனநாயகத்தை காக்க எந்த தியாகத்தையும் செய்யத்தயார்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி

time to read

1 min

November 08, 2025

DINACHEITHI - DHARMAPURI

தொழிலாளர் ஆணையரகம் மற்றும் சார்நிலை அலுவலகங்களுக்கு புதிய கட்டிடம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 min

November 07, 2025

DINACHEITHI - DHARMAPURI

திமுக கூட்டணி கட்சிகள் 11-ந் தேதி போராட்டம்: அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் நடக்கிறது

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு:

time to read

1 mins

November 07, 2025

DINACHEITHI - DHARMAPURI

பீகார் சட்டசபைக்கு இன்று முதல்கட்ட தேர்தல்: 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. பீகாரின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7 கோடியே 42 லட்சம். இவர்களில் ஆண்கள் 3 கோடியே 92 லட்சம். பெண்கள் 3 கோடியே 50 லட்சம் ஆவர். மொத்தம் 90 ஆயிரத்து 712 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

time to read

1 min

November 06, 2025

DINACHEITHI - DHARMAPURI

கருணை அடிப்படையிலான அரசு பணிக்கு “ஆன்லைன்” மூலம் மட்டும் விண்ணப்பம்

அரசாணை வெளியீடு

time to read

1 mins

November 06, 2025

Translate

Share

-
+

Change font size