Prøve GULL - Gratis
முதல்வாக்கு யாருக்கு இந்த கதியா?
DINACHEITHI - CHENNAI
|July 16, 2025
இந்தியா போன்ற பல இன மொழி கொண்ட ஒன்றியத்தில் மாநிலங்களுக்கு சுயாட்சி உரிமை அவசியம். அமெரிக்க ஐக்கிய நாட்டில் மாகாணங்களுக்கு சுயராஜ்யமான பல உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதோடு, சுயேட்சையாக இயங்குவதற்கு பல வழிமுறைகளும் உள்ளன. இதனால் அங்கு தேசப்பற்றும் மிகுந்து காணப்படுகிறது. ஆனால், இந்தியாவில் மாநில உரிமை பறிக்கப்பட்டு, இங்குள்ள அரசுகள் ஒடுக்கப்படுகின்றன. அதிலும் ஒன்றிய பிரதேசம் என்றால் மிகவும் மோசம். அங்கு காவல்துறை கூட மாநில அரசின் கைகளில் இருப்பதில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை விட, ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் அதிகாரம் கொண்டவராக விளங்குகிறார்.
-
இதனால் டெல்லி, புதுவை மாநிலங்களில் அனைத்து அரசியல் தலைவர்களும் பொறுமை கொண்டிருக்கும் சூழலில், காஷ்மீரில் முதல்வருக்கே கசப்பான அனுபவம் நிகழ்ந்துள்ளது.
காஷ்மீரில் கடந்த 1931, ஜூலை 13-இல் மகாராஜா ஹரிசிங்கின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடந்தபோது டோக்ரா ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் இறந்தனர். இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அன்று அரசு விடுமுறை நாளாகவும் இருந்தது. ஆனால் கடந்த 2019-இல் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு பொது விடுமுறை பட்டியலில் இருந்து இந்நாள் நீக்கப்பட்டதோடு தியாகிகள் கல்லறையில் நிகழ்ச்சிகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஸ்ரீநகரில் உள்ள தியாகிகள் கல்லறையில் அஞ்சலி செலுத்த வந்த முதல்வர் உமர் அப்துல்லாவை நேற்று காவலர்கள் தடுத்தனர். இதையடுத்து உமர் அப்துல்லா சுவர் ஏறிக் குதித்து சென்று கல்லறையில் அஞ்சலி செலுத்தினார்.
Denne historien er fra July 16, 2025-utgaven av DINACHEITHI - CHENNAI.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
மதுரையில் 23-ந்தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்
கூட்டணி கட்சி தலைவர்களையும் மேடை ஏற்ற திட்டம்
1 min
January 10, 2026
DINACHEITHI - CHENNAI
பாராளுமன்றம் ஜன 28-ந் தேதி கூடுகிறது
பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல்
1 min
January 10, 2026
DINACHEITHI - CHENNAI
404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்
«உங்கள் கனவை சொல்லுங்கள் « திட்டத்தை தொடங்கி வைத்து மு.க. ஸ்டாலின் உரை
1 mins
January 10, 2026
DINACHEITHI - CHENNAI
வருகிற 13-ந்தேதி கூடலூர் வருகிறார் ராகுல் காந்தி
வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்
1 min
January 10, 2026
DINACHEITHI - CHENNAI
அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 3 ஆயிரம் ரொக்கம்
முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார்
1 mins
January 09, 2026
DINACHEITHI - CHENNAI
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும், 10, 11-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது
வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்
1 min
January 09, 2026
DINACHEITHI - CHENNAI
“உங்கள் கனவை சொல்லுங்கள்” என்ற புதிய திட்டத்தை மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
50 ஆயிரம் தன்னார்வலர்கள் வீடு-வீடாக சென்று தகவல்களை சேகரிக்கிறார்கள்
1 mins
January 09, 2026
DINACHEITHI - CHENNAI
முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ந் தேதி தொடக்கம்
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடைசியாக 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது.
1 min
January 09, 2026
DINACHEITHI - CHENNAI
ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு: முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்
ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு வழங்குவதை, முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்.
1 min
January 08, 2026
DINACHEITHI - CHENNAI
மக்கள் தி.மு.க. பக்கம் இருக்கிறார்கள் அமித்ஷாவா? அவதூறு ஷாவா?
திண்டுக்கல் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி
1 min
January 08, 2026
Translate
Change font size
