Amudhasurabhi
கிரிக்கெட் சாதனை: உள்ளத்தனையது உயர்வு!
பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா உலகக் கோப்பையை வென்ற தருணம். பல நிர்வாக இயக்குனர்கள் விடாமுயற்சியையும் சிக்கலான தருணங்களில் முடிவு எடுக்கும் விதத்தையும் இதிலிருந்து கற்றுக் கொள்கிறோம் என்று வியந்து பாராட்டினர். விளையாட்டு வீரர்கள் தோல்வியைக் கண்டு துவளுவதில்லை. இலக்கை மறப்பதில்லை. முயற்சியை விடுவதில்லை. இது எந்த விளையாட்டுக்கும் பொருந்தும்.
1 min |
February 2021
Amudhasurabhi
சேவை விருட்சம் டாக்டர் சாந்தா!
“உடல் நலிந்து, உள்ளம் சோர்ந்து, அச்ச உணர்வுடன் நோயாளி ஒருவர் இந்த மருத்துவமனையின் வாயிலை அடையும்போது, அவர்களின் ஒரு பாகமாக நாம் ஆகிவிடுவதுதான் அவர்களுக்கு நாம் காட்டக்கூடிய சரியான ஆதரவாக அமையும்”.-டாக்டர் சாந்தா
1 min |
February 2021
Amudhasurabhi
காஞ்சிப் பெரியவர் இட்ட கட்டளை
சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது ஸ்ரீ மாதா டிரஸ்ட். இந்தப் பெயரைச் சூட்டி, டிரஸ்ட்டின் மகத்தான சமூகப் பணிக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் காஞ்சி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தான்.
1 min |
February 2021
Amudhasurabhi
கல்கி விருது விழா!
கல்கி அவர்களுக்குப் பிடித்தமான நகைச்சுவை துணுக்கு ஒன்று உண்டு. "காய்ச்சல் வந்தபோது, மருத்துவரிடம் போனேன். மருத்துவர் பிழைக்க வேண்டுமல்லவா? அவர் எழுதிக் கொடுத்த மருந்துச் சீட்டை எடுத்துக் கொண்டு மருந்துக் கடைக்குப் போனேன். மருந்துக் கடைக்காரர் பிழைக்க வேண்டுமல்லவா? மருந்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போனேன். அதை ஜன்னல் வழியாக விட்டெறிந்தேன். ஏனென்றால், நான் பிழைக்க வேண்டுமல்லவா?"
1 min |
February 2021
Amudhasurabhi
கடைசிப் பொடி மட்டை
நான் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் சேர்ந்த போது, என் குடும்பம், நகர உயர்தரப் பள்ளியின் வட புறத்திலிருந்த கர்ணக் கொல்லை அக்கிரஹாரத்துக்கு இடம் மாறிவிட்டது. காரணம், என் அத்தை.
1 min |
February 2021
Amudhasurabhi
உத்தமர்களை வணங்கும் உத்தமர்
ஐந்து ஆறுகள் ஓடும் அழகான இடம். ஐம்புலன்களையும் அடக்கி மனதை அமைதியாக்கும் ராமநாமத்தை எப்போதும் தியானிக்கும் ஒரு ஆசாரசீலர்.
1 min |
February 2021
Amudhasurabhi
ஆவணமாகிய அறுபது!
மார்கழித் திங்கள் மலர்கின்ற ஒவ்வொரு ஆண்டும் மதி நிறைந்த இலக்கிய உலகில் ஒரு கேள்வி எழுந்து நிற்கும். இந்த ஆண்டு சாகித்திய அகாதமி பரிசு யாருக்கு என்பதுதான் அந்தக் கேள்வி.
1 min |
February 2021
Amudhasurabhi
அம்மா!
லசரா எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர். திருமதி லாசரா, அதாவது ஹைமாவதி லாசரா அப்படி இல்லை.
1 min |
February 2021
Amudhasurabhi
அமெரிக்காவில் மலர்ந்த புதிய சகாப்தம்!
அமெரிக்காவில் புதிய சகாப்தம் மலர்ந்திருக்கிறது. துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளிப் பெண்மணியான திருமதி கமலா ஹாரிஸ் பதவியேற்றிருக்கிறார்.
1 min |
February 2021
Amudhasurabhi
நான் பாடிக்கொண்டே இருப்பேன்
வாணி ஜெயராம் (ஐம்பதாண்டு இசைப் பயணம்)
1 min |
January 2021
Amudhasurabhi
தொழில் துறையில் இந்தியா சிமெண்டின் சாதனையை விளக்கும் “காபி டேபிள் புக்”
சிமெண்ட் உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான, தி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம், தனது 72 ஆண்டு நீண்ட வளர்ச்சிப்பாதை மற்றும் அதன் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் என்.சீனிவாசனின் 50வது ஆண்டுகளுக்கான தொடர்பினையும், என்.சீனிவாசனின் திறமை மிக்க நிர்வாகத்தால், தி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எடுத்துக்கூறும் "காபி பேபிள் புக்"கை வெளியிட்டுள்ளது.
1 min |
January 2021
Amudhasurabhi
ரூ.971 கோடி செலவில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம்
தற்போதைய நாடாளுமன்றக் கட்டிடம் 1921 பிப்ரவரி 12 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு அடுத்த 6 ஆண்டுகளில் 1927இல் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வந்தது. இதனை வடிவமைத்தவர்கள் எட்வின் லூடென் மற்றும் ஹெர்பர்ட் பேகர். ரூ 83 லட்சம் செலவில் உருவான இக்கட்டிடத்தை அப்போதைய கவர்னர் ஜெனரல் இர்வின் பிரபு 1927 ஜனவரி 18ஆம் தேதி திறந்து வைத்தார்.
1 min |
January 2021
Amudhasurabhi
மகாத்மா காந்தியும் தாய்மொழிக் கல்வியும்....
மகாத்மா காந்தி தாய்மொழி பற்றியும் கல்வியில் அதன் அத்தியாவசியம் பற்றியும் மிக ஆணித்தரமான கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்.
1 min |
January 2021
Amudhasurabhi
தீபம் நா. பார்த்தசாரதி
முற்றிலும் இலக்கியத்தரமான எழுத்துக்களை மட்டுமே படிப்போம், ஜனரஞ்சக எழுத்துகளை ஏறெடுத்தும் பாரோம் என்கின்ற வாசகர்கள் சிலர். புரியாத இலக்கிய எழுத்துக்களின் பக்கம் திரும்பக் கூட மாட்டோம். எங்களுக்குப் புரிகின்ற சாதாரணப் பத்திரிகைகளே போதும் என்கின்ற வாசகர்கள் பலர்.
1 min |
January 2021
Amudhasurabhi
ஸ்ரீ அரவிந்தர் ஆற்றிய பணி
ஸ்ரீ அரவிந்தர் குழந்தைப் பருவத்தைத் தாண்டாத ஏழு வயதிலேயே தந்தை அவரைக் கல்வி கற்பதற்காக இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார். பெற்றோர் அரவணைப்பு இல்லாமல் 14 வருடங்கள் அங்கே தங்கி இங்கிலாந்தில் பள்ளிப் படிப்பையும், கல்லூரிப் படிப்பையும் தொடர்ந்தார்.
1 min |
January 2021
Amudhasurabhi
தரம் நிறைந்த தமிழ் பால்!
தமிழகத்தின் முன்னணி பால் நிறுவனங்களில் ஒன்றாக 45 ஆண்டுகளுக்கு மேலாக சிறந்து விளங்கும் எங்கள் G.K.டெய்ரி (தமிழ்பால்) நிறுவனம் 1973 ஆம் ஆண்டு G.K.பால் பண்ணை என்ற பெயரில் துவங்கப்பட்டது.
1 min |
January 2021
Amudhasurabhi
கரோனா வருங்கால்...
இடுக்கண் வருங்கால் நகுக என்று வள்ளுவரே சொல்லி விட்டாரே, பிறகு எதற்கு கரோனாவையே நினைத்து கவசம் அணிந்த முகத்தை கவலை தோய்ந்த முகமாக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? இதனால் உண்டாகியுள்ள அனுகூலங்களை ஆராய்ந்து ஆனந்தப் படலாமே!
1 min |
January 2021
Amudhasurabhi
விளம்பர உளவியல்
முன்பு கிரிக்கெட் உலகக் கோப்பைப் பந்தயத்தை நடத்திய பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் நிறுவனத்தின் முக்கியத் தயாரிப்பு எது? இக்கேள்விக்குப் பதில் பலருக்கும் தெரியவில்லை என்றால் ஆச்சரியம் எதுவும் இல்லை.
1 min |
January 2021
Amudhasurabhi
கணித மேதை ராமானுஜன் வாழ்வில் சென்னைத் துறைமுகத்தின் பங்கு
ராமானுஜனின் வாழ்வில் மெட்ராஸ் துறைமுகமெனும் நிறுவனத்தின் பங்கு மிகவும் சிறப்பானது. வறுமையில் பிறந்து, வறுமையிலேயே வாழந்து கொண்டிருந்த ஒரு மேதையை கணித இயலில் இனங்கண்டு உலகரங்கில் ஏற்றிய பெருமை இத்துறைமுகத்தையே சாரும்.
1 min |
January 2021
Amudhasurabhi
ஓவிய மேதை கோபுலு
ஓவிய மேதை கோபுலு அவர்கள் கும்பகோணம் ஓவியப் பள்ளியில் முறையாகப் பயின்றவர். இவரது ஓவியங்களைப்பார்த்து மகிழ்ந்தார் மாலி! தான் பணிபுரிந்து கொண்டிருந்த ஆனந்த விகடன் பத்திரிகையிலேயே ஓவியராக இணையும்படிச் செய்தார். மாலி அவர்களையே கோபுலு தனது குருவாகவும் வரித்துக் கொண்டார்.
1 min |
January 2021
Amudhasurabhi
இசையால் இணைவோம் - ஆர்கே கன்வன்ஷன் பத்தாம் ஆண்டு விழா
"துளுவைத் தாய் மொழியாகக் கொண்ட நூல் கிருஷ்ண தேவராயர் என்னும் மன்னர் தெலுங்கில் ஆமுக்த மால்ய தா என்று ஒரு இயற்றினார். அது தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட ஆண்டாள் திருவரங்கனை மணம் புரிந்த வரலாறு.
1 min |
January 2021
Amudhasurabhi
ஆன்லைன் மாணவர்களுக்கு 'ஏகலைவன்'!
"அந்த நல்ல பள்ளியில் என் மகனுக்கு எல்.கே.ஜியில் சேர்க்க இடம் இல்லைன்னுட்டாங்க. என்ன செய்யறதுன்னு தெரியலை" - "பேசாம கரெஸ்பாண்டன்ஸ் கோர்ஸ்ல சேர்த்து டேன்" தபால் வழியில் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இப்படி ஒரு ஜோக் சொல்வார்கள்.
1 min |
January 2021
Amudhasurabhi
சரஸ்வதி சபதம்
பள்ளிப் படிப்பினை முடித்த அந்த மாணவியை, அடுத்து இன்டர்மீடியட் வகுப்பில் சேர்ப்பதற்காக சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்கு அழைத்துக் கொண்டு வந்தார் அவருடைய அப்பா. ஆனால், பல்கலைக் கழகத்தில் அவருக்கு அட்மிஷன் கொடுக்கவில்லை.
1 min |
January 2021
Amudhasurabhi
ஆசிரியரும் மாணவனும்
கைலாசபுரம் ஒருகாலத்தில் கிராமமாக இருந்தது. நாளடைவில் அதிநவீன வசதிகளுடன் கூடிய நகரமாக மாறிவிட்டது. அதில் ரவி மளிகை கடை என்று ஒரு மளிகைக் கடை தோராயமாக அறுபது வருடங்களுக்கு மேலாக ஜனங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் வழங்கிக் கொண்டிருந்தது. தற்சமயம் அதுவே ரவி பல்பொருள் அங்காடி யாகி, ஜனங்களுக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்படிச் செய்தது.
1 min |
January 2021
Amudhasurabhi
இசை விற்பன்னர்கள்
அப்போதும் சரி. இப்போதும் சரி. பல சங்கீத வித்வான்கள் பாடுவதில் மட்டும் அல்ல. பேச்சிலும் விற்பன் (pun)னர்கள். பல பொருள் படும்படி பேசி விடுவார்கள்.
1 min |
January 2021
Amudhasurabhi
'கொரானாவுக்கு' ஆயுர்வேத மருத்துவத்தின் வழியே தீர்வு!
உலகையே அச்சுறுத்தி, ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகின்றன. நமது பாரம்பரிய சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் குறிப்பாக இந்த நோய்க்கென்று மருந்துகள் குறிப்பிடப்படவில்லை யென்றாலும், இதற்கான மருந்துகளை உட்கொண்ட நோயாளிகள் நல்ல முறையில் தீர்வு பெற்று ஆரோக்கிய வாழ்க்கைக்குத் திரும்புவதை நடைமுறையில் காண்கிறோம். டாக்டர் எஸ்.பரத் நரேந்திரா ஆயுர்வேத மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்று சென்னையில் பல நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கிறார். கொரானா நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கிறார். அவருடன் ஒரு சந்திப்பு:
1 min |
January 2021
Amudhasurabhi
நினைவில் நிற்கும் கதாசிரியை லஷ்மி
வெகு காலமாகத் தமிழ்ப் பத்திரிகைகளைப் படித்துக் கொண்டிருக்கும் வாசகர்களிடம் சென்று 'உங்களுக்கு டாக்டர் திரிபுரசுந்தரியைத் தெரியுமா?' என்று கேட்டுப் பாருங்கள்; அவர்கள் ஒரு கணம் விழித்தாலும் கொஞ்சம் ஆழ்ந்து படிக்கும் வாசகர்களானால் ' கதாசிரியை லக்ஷ்மி தானே?' என்று உடனே பதில் தந்து விடுவார்கள். வாசகர்களிடேயே, குறிப்பாகப் பெண் வாசகிகள் மத்தியில், இன்றும் கூட மிகவும் பிரபலமாக இருக்கும் கதாசிரியை 'லக்ஷ்மி'.
1 min |
November 2020
Amudhasurabhi
நகைச்சுவையே உன் பெயர் ஐ.ரா.சுந்தரேசனா?
திரு ஜ.ரா. சுந்தரேசன் மாதா, பிதா குரு, தெய்வம் என்ற வரிசைப்படியே வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்.
1 min |
November 2020
Amudhasurabhi
நீர் மூழ்கிக் கப்பல் தமிழர்!
சின்னமருது தீனதயாள பாண்டியன்
1 min |
November 2020
Amudhasurabhi
நோயும் நிவாரணமும்
நோய்க்கு சிகிச்சை அளிப்பதில் மருந்துகளை விட ஆன்ம பலமும், இறைவனிடம் சரணாகதி அடைவதும் மிகப் பெரிய பலனைத் தந்து நோயை முழுவதுமாக விரட்டி அடிக்கும் என்று பகவான் ஸ்ரீ அரவிந்தரும், ஸ்ரீ அன்னையும் பல சந்தர்ப்பங்களில் சொல்லியிருக்கிறார்கள். நம் ஸ்தூல உடலுக்குக் கவசமாகவும், காவலாகவும் ஒரு சூட்சும உடல் இருக்கிறது என்றும், இந்தக் கவசம் ஆன்ம பலத்தோடு திகழ்ந்தால், எந்த நோயும் எளிதில் இதைத் தாண்டி வர முடியாது என்றும் அவர்கள் விளக்கி இருக்கின்றார்கள்.
1 min |