Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Religious-Spiritual

Aanmigam Palan

Aanmigam Palan

கந்து புராணத்தில்‌ சாஸ்தா

ஈசனே போற்றி! எந்தையே போற்றி! என்று சீர்காழி வனத்தில் ஒரு பெண்ணின்‌ குரல்‌ எதிரொலித்தது. குரலுக்கு உரியவள்‌ வார்த்தைகளால்‌ விவரிக்க முடியாத அளவிற்கு அழகாக இருந்தாள்‌.

1 min  |

November 16-30, 2019
Aanmigam Palan

Aanmigam Palan

ஐயப்பன்‌, ஐயளார்‌ இவர்கள்‌ இருவரும்‌ ஒருவரா?

ஐயனார்‌ வழிபாடு என்பது மிகப்‌ பழைய காலந்தட்டே தமிழகத்திலும்‌ இலங்‌ கையிலும்‌ விரவிக்‌ காணப்படுகின்றது.

1 min  |

November 16-30, 2019
Aanmigam Palan

Aanmigam Palan

ஐயப்பன் அருட் கவசம்

ஐயப்பன் அருட் கவசம்

1 min  |

November 16-30, 2019
Aanmigam Palan

Aanmigam Palan

ஐந்து மலை ஆளும் ஐயப்பன்

மூர்த்தி சிறிதாகினும்‌ கீர்த்தி பெரிதென்று செல்வம்‌ சேர்த்தி அருளும்‌ ஐயப்பா! காடு போர்த்தி நடுவில்‌ மலையை குடைந்து அதில்‌ வாசம்‌ செய்யும்நீ மெய்யப்பா!

1 min  |

November 16-30, 2019
Aanmigam Palan

Aanmigam Palan

ஆகம நெறியில் ஐயப்பன்

சிவாகமங்கள்‌ ஆகிய பூர்வகாரணாகமம்‌, சுப்பிர பேதம், அம்சுமானம் ஆகியவற்றில் சாஸ்தா என்ற ஐயப்பன்‌ பற்றிய குறிப்புகள்‌ உள்ளன. த்யான ரத்னாவளி என்ற பத்ததி சோடச சாஸ்தா ஸ்வரூபங்கள்‌ என்று பதினாறு வகையான பேதங்களை உடைய ஐயப்ப வடிவங்கள்‌ பற்றிப்‌ பேசுகின்றது. மத கஜ சாஸ்தா, மோஹினீ சாஸ்தா, அம்ருத சாஸ்தா, வீரசாஸ்தா, லஷ்மீ சாஸ்தா, மதன சாஸ்தா, செளந்‌ தர சாஸ்தா, மஹா சாஸ்தா என்று இப்பேதங்கள்‌ பதினாறாக அது கூறுகின்றது.

1 min  |

November 16-30, 2019
Aanmigam Palan

Aanmigam Palan

அஷ்ட சாஸ்தா

ஹரிஹர பத்திரனான சுவாமி ” ஐயப்பன்‌, ஆதிதர்ம சாஸ்தாவின்‌ அம்சம்‌ என்றும்‌, அவர்‌ எட்டு அவதாரங்கள்‌ எடுத்திருப்பதாகவும்‌ புராணங்கள்‌ கூறுகின்றன.

1 min  |

November 16-30, 2019
Aanmigam Palan

Aanmigam Palan

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

206. அஜாய நமஹ (Ajaya namaha)

1 min  |

November 16-30, 2019
Aanmigam Palan

Aanmigam Palan

அந்தமொன்றிலா ஆனந்தம் பெற்றேன்!

ஆவுடையார்‌ கோயில்‌ கருவறை முன்‌ நிற்கிறோம்‌.

1 min  |

November 16-30, 2019
Aanmigam Palan

Aanmigam Palan

அஞ்சனம் தீட்டிய அரிஹர புத்திரன்

பல்லாண்டுகளுக்கு முன்‌, நாகர்‌ கோவில்‌ அருகேயுள்ள சுசீந்திரம்‌ பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமம்‌ ஆஸ்ரமம்‌. இந்த ஊரிலுள்ள சாஸ்தா கோயில்‌ அருகே பார்‌வையற்ற ஒருவர்‌ வந்து தங்கினார்‌. இரண்டு நாட்‌கள்‌ அங்கேயே தங்கியிருந்த அவருக்கு அது ஒரு கோயில்‌ என்பது தெரிய வந்தது. பக்தர்‌ ஒருவரை அழைத்து எந்த கோயில்‌ என்று கேட்டதில்‌ அவர்‌ இது சாஸ்தா கோயில்‌ என்று சொல்ல, சாஸ்தாவுக்கு என்ன பெயர்‌ என்று கேட்ட பார்வையற்றவரிடம்‌, பதிலுரைத்த பகத கண்டன்‌ சாஸ்தா கோயில்‌ ௯௯: என்று கூறினார்‌.

1 min  |

November 16-30, 2019