Religious-Spiritual
Aanmigam Palan
வேளாண் மரபினரின் விஷத் திருநாள்
வேளாண் தொழில் செய்வோருக்குப் பாம்புகள் பலவகையிலும் உதவியாக இருக்கின்றன.
1 min |
August 01, 2022
Aanmigam Palan
வற்றாத வரங்களை 'தரும்,வரலட்சுமி வரலட்சுமி விரதம்: 5-8-2022
மேன்மையான குணங்கள், அழகு, பிரகாசம், செல்வம், உற்சாகம், ஆனந்தம், அமைதி, சமரசம், திருப்தி. இந்த சுபகுணங்களின் உருவமே ஸ்ரீ லட்சுமி.
1 min |
August 01, 2022
Aanmigam Palan
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
461. ஸுஹ்ருதே நமஹ (Suhrudhey namaha)
1 min |
August 01, 2022
Aanmigam Palan
வேதாத்திரி பஞ்ச நரசிம்மர்
மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் நரசிம்மாவதாரம் மிகச் சிறப்பு வாய்ந்தது. துஷ்டர்களை தண்டிப்பதற்கும், நல்லவர்களைக் காப்பதற்கும் நாராயணன் எடுத்த கருணை, கோபம், சாந்தம், உக்ரம் என்று வேறுபட்ட குணங்கள் ஒன்று சேர்ந்த அவதாரம் இது.
1 min |
August 01, 2022
Aanmigam Palan
காயத்ரி சக்தி பீடம்
தட்சனின் யாகசாலையில் அழையா விருந்தாளியாக வந்தாள் அம்பிகை. தன் பதியான ஈசனை, நிராகரித்துவிட்டு யாகம் நிகழ்த்தும் தனது தந்தையான தட்ச பிரஜாபதியிடம் நியாயம் கேட்டாள்.
1 min |
August 01, 2022
Aanmigam Palan
பதார்த்த குணசிந்தாமணி கூறும் மஞ்சள்
மங்கலப் பொருட்களில் தலைசிறந்தது மஞ்சள். பொன் நிறமும் நறுமணமும் இதன் சிறப்பு.
1 min |
August 01, 2022
Aanmigam Palan
பதிகம் பாடும் அடிகள்மார்
சிவாலயங்களில் வழிபாடுகள் நிகழும் போது பன்னிரு திருமுறைப் பாடல்களை, அவற்றிலும் சிறப்பாக மூவர் தேவாரப் பாடல்களை மன முருகப்பாடுபவர்களை நாம் ஓதுவார்கள் என்றும், ஓதுவாமூர்த்திகள் என்றும் குறிப்பிடுகின்றோம்.
1 min |
August 01, 2022
Aanmigam Palan
இலக்கியத்தில் மங்கலம்!
ஓரு பொருள் அழகாக இருந்தால் எவ்வளவு லட்சுமிகரமாக இருக்கிறது என்கிறோம். சுபமானதை 'மங்கலம்' என்றும், 'மங்களம்' என்றும் குறிப்பிடுவதுண்டு.
1 min |
August 01, 2022
Aanmigam Palan
நலம்தரும் நாகசதுர்த்தி, நாகபஞ்சமி (1.8.2022-2.8.2022)
ஆடி மாதத்தில் வருகின்ற வளர்பிறை நான்காவது நாளாகிய சதுர்த்தி நாளுக்கு ஒரு சிறப்புண்டு. இந்த நாளுக்கு, நாகசதுர்த்தி என்று பெயர்.
1 min |
August 01, 2022
Aanmigam Palan
சுந்தரமூர்த்தியாரின் சுவடுகளைப் போற்றுவாம்!
ஆடி சுவாதி (5.8.2022) சுந்தரமூர்த்தி நாயனாரின் குருபூஜை
1 min |
August 01, 2022
Aanmigam Palan
தேவ தேவியின் தெவிட்டாத அருளின்பம்
ஆடிமாதம் பெண்களுக்கு சிறப்பினைத் தருகின்ற மாதம். தட் சிணாயனம் என்கின்ற புண்ணிய காலம் தொடங்கும் மாதம், சிவன் சக்தியினுள் ஒடுங்கும் காலமாக கருதப்படுகிறது.
1 min |
August 01, 2022
Aanmigam Palan
வளமான வாழ்க்கையைத் தரும் வரலட்சுமி விரதம் - 5.8.2022
வரலட்சுமி விரதம்:
1 min |
August 01, 2022
Aanmigam Palan
குழந்தைகளை எப்படி வளர்ப்பது? சொல்லித் தருகின்றார் பெரியாழ்வார்...
தமிழ் இலக்கிய வகைகளில் ஒன்று பிரபந்தம். தொண்ணூற்றாறு வகைப்பட்ட நூல்களே பிரபந்தம் எனப்படும் என்று சதுரகராதி கூறுகிறது.
1 min |
May 16, 2022
Aanmigam Palan
மழலை வரமருளும் நம்ம ஊரு அம்மன்கள்...
1) முப்பந்தல் ஸ்ரீஇசக்கியம்மன் ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி
1 min |
May 16, 2022
Aanmigam Palan
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடம்
முத்துக்கள் முப்பது
1 min |
May 16, 2022
Aanmigam Palan
உத்தமர்கள் தேடி நாடி வரும் உலகிய நல்லூர்!
பகவத் கைங்கர்ய, ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி' A.M.ராஜகோபாலன்
1 min |
May 16, 2022
Aanmigam Palan
குழந்தை பாக்கியம் அருளும் தலங்கள்
இராமாயணத்தில் தனக்கு குழந்தை இல்லாத குறையை தசரதன் குல குரு வசிஷ்டரிடம் தெரிவிக்க அவர் தெய்வ அனுகூலத்தின் மூலமாக குழந்தைச் செல்வம் பெறலாம் என்று ஆசீர்வாதம் செய்து, ஒரு யாகமும் நடத்திக் கொடுக்கிறார்.
1 min |
May 16, 2022
Aanmigam Palan
இன்னும் கொஞ்சம் சாப்பிடலாமா?
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 25 (பகவத் கீதை உரை)
1 min |
May 16, 2022
Aanmigam Palan
ஆனைக்காரப் பெருமானுக்கு அழகிய மாடக்கோயில்
பெரிய திருமொழியில் திருமங்கை ஆழ்வார் “தென்தமிழன் வடபுலக்கோன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணி மாடம் சேர்மீன்களே” என்று பாடுபவர்
1 min |
May 16, 2022
Aanmigam Palan
ஆச்சாரிய பக்தியின் எல்லை?
வைணவத்தில் பெருமாளை முதல் நிலையிலும், பெருமாளை காட்டிக்கொடுத்து, ஆன்மீக உணர்வை ஊட்டும் குருவாகிய ஆச்சாரியனை நிறைவு நிலையிலும் (சரம நிலை) வைத்து வணங்குவது வழக்கம்.
1 min |
May 16, 2022
Aanmigam Palan
வளம் தரும் வைகாசி விசாகம்
முத்துக்கள் முப்பது | வைகாசி விசாகம்: 12-6-2022
1 min |
1-15,June 2022
Aanmigam Palan
பேச்சு வரம் தரும் திருப்பதிகங்கள்
எவ்வளவு தான் கற்றிருந்தாலும் அதை மற்றவர்களின் மனம் கொள்ளுமாறு எடுத்துரைக்க வேண்டும்.
1 min |
1-15,June 2022
Aanmigam Palan
தோல் நோயை நீக்கும் பேரையூர் ஈசன்
சிவாலயங்களின் அமைப்பை இரண்டு தலங்கள் என்கின்ற வரிசையில் இடம்பெறுவது ஒரு வகை. குறிப்பிட்ட பகுதியின் வரிசையில் இடம் பெறுவது இன்னொரு வகை.
1 min |
1-15,June 2022
Aanmigam Palan
கருணை பொழியும் கந்தன்குடி குமரன்
தெய்வானை தவம் செய்யலாம் என நெஞ்சுக்குள் உறுதிபூண்டு பூலோகம் தவழ்ந் திறங்கினாள். தேன்காடு எனும் மதுவ னத்தில் நுழைந்தாள். இந்திரன் மகளாயினும் எளியவளாக மாறினாள்.
1 min |
1-15,June 2022
Aanmigam Palan
தல புராணம் சொல்லும் புருஷா மிருகம்
நாரதர் சொற்படி, தர்மர் ராஜசூய யாகம் செய்ய ஏராளமாகப் பொருள் வேண்டுமே! பீமன் முதலானோர் திசைக்கு ஒருவராகச் சென்றார்கள். அவர்களில் பீமன் வடதிசை நோக்கிச் சென்றான். புறப்பட்ட பீமனை அழைத்த கண்ணன், “பீமா! குபேர உலகில் புருஷா மிருகம் என்று ஒன்று இருக்கிறது.
1 min |
1-15,June 2022
Aanmigam Palan
செல்வத்தை அள்ளித் தரும் விசாகம்
வைகாசி மாதம் 29 ம் தேதி 12.6.2022 ஞாயிற்றுகிழமை வைகாசி விசாகத் திருநாள். சக்தியிடம் முருகன் விசாகனாக தோன்றிய நாள் தான் வைகாசி விசாகம் என்பதாகும்.
1 min |
1-15,June 2022
Aanmigam Palan
உறவாடியே கெடுத்த சகுனி
மகாபாரத நிகழ்வுகள் பல வற்றிற்கும் அஸ்திவாரமாக, ஆணிவேராக இருந்தவன் சகுனி. காந்தார நாட்டின் மன்னராக இருந்த சுபலன் என்பவரின் மகன், காந்தாரியின் சகோதரன், அந்த முறைப்படித் துரியோத னன் முதலானவர்களுக்குத் தாய் மாமன், காந்தாரிக்கும் திருதராஷ்டிரனுக்கும் திருமணம் நடந்தது.
1 min |
1-15,June 2022
Aanmigam Palan
அழகன் குடி கொண்ட ஆறு படை வீடுகள்
சங்கப் பாடல்களில் முருகப்பெருமானின் பிறப்பு, தோற்றம், பெயர், வாகனம், கொடி, ஆயுதம் பற்றிய பல குறிப்புகள் உண்டு. முருகனுக்குரிய பெயர்களாகச் சேவலங்கொடியோன், சேய், முதிர்கடவுள், நெடுவேள், தெய் வம், முருகு, அணங்கு, கடவுள், மலைவான், விறல்வேள், மலை உறைக்கடவுள், முருகன், சூர்செல்வன், நெடியோன், மால்மருகன் போன்ற பல பெயர் குறிப்புகள் உண்டு.
1 min |
1-15,June 2022
Aanmigam Palan
அறவழி நடப்போர் உத்தமராகலாம்
நற்பண்புகளையும், வாழ் வியலுக்கான வழிகாட் டுதலையும் சொல்லித்தருகின்ற அற்புத ஒளி' ஆன்மிகம்தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றே சொல்லலாம்.
1 min |
April 16, 2022
Aanmigam Palan
சித்ரகுப்தரை வணங்கினால் சிந்தனைகள் சீர்படும்
சித்ரா பௌர்ணமி : 16-4-2022
1 min |
