Newspaper
DINACHEITHI - DHARMAPURI
கடையநல்லூர் ஒன்றிய பகுதியில் வளர்ச்சிப் பணிகள்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
June 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
போக்குவரத்து கழகம் சார்பில் ஈரோட்டில் இருந்து 4 புதிய பஸ்களின் இயக்க தொடக்க விழா
ஈரோடு பஸ் நிலையத்தில் நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், ஈரோடு மண்டலம் சார்பில் 4 புதிய பஸ்களின் இயக்கத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
நட்சத்திர மரங்கள் நடும் விழா
அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
1 min |
June 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
அமெரிக்கா முன்மொழிந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உச்ச தலைவர் அதிருப்தி
அமெரிக்கா ஈரானுடன் அதன் அணுசக்தி திட்டம் குறித்து ஒரு உடன்பாட்டை எட்ட கடுமையாக முயற்சித்து வருகிறது.
1 min |
June 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
ரெயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாகிறது
தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதில் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை தவிர்த்து பல்வேறு நடவடிக்கைகளை ரெயில்வே எடுத்து வருகிறது.
1 min |
June 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
இலவச பாஸ் என்ற வதந்தி பரவியதால் 3 லட்சம் பேர் திரண்டதே விபத்துக்கு காரணம்
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூருராயல் சேலஞ்சர்ஸ் சாம்பியன் கோப்பையை வென்றது.ஐ.பி. எல். போட்டிகள் தொடங்கப்பட்ட பின்னர் பெங்களூரு அணி வெற்றிபெறுவது இதுவேமுதல் முறை.
1 min |
June 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
சென்னையில் ஐ.ஐ.டி மாணவி முதல் பழங்குடியின மாணவி
சென்னைஐ.ஐ. டியில்இடம்பிடித்த முதல் பழங்குடியின மாணவி பற்றிய விவரம் வெளிப்பட்டு உள்ளது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
கடலில் கமல் ரசிகர்கள் ஒதுக்கிய படகுகளைத் தவிர்க்க
கர்நாடகாவில் வெளியாகாத ‘தக் லைப்' திரைப்படத்தை காண ஓசூருக்கு படையெடுத்த கன்னட ரசிகர்கள் பட்டாசு வெடித்தும். கற்பூரம் ஏற்றியும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
1 min |
June 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஈரோட்டில் சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்கள தேசம் தம்பதி கைது
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுடன் வங்களாதேசத்தை சேர்ந்த சிலரும் சட்டவிரோதமாக தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
1 min |
June 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
மாணவ-மாணவிகளுக்கு ரூ.2.00 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள்: அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிப்பட்டியில் உள்ள கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.00 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி வழங்கினார்.
1 min |
June 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
திண்டுக்கல் மாவட்டத்தில் மானியத்தில் மீன் குஞ்சுகள் கொள்முதல் செய்யலாம்: ஆட்சித்தலைவர் தகவல்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது :- திண்டுக்கல் மாவட்டம், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் மீன் வளர்ப்புத் தொழில் செய்து வரும் விவசாயிகள் தங்கள் மீன் பண்ணைகளை பதிவு செய்து பல்வேறு அரசு மானியத் திட்டங்களைப் பெற்று பயனடைந்து, மீன் உற்பத்தி பணிகளை செய்து வருகின்றனர்.
1 min |
June 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் குருபரிகார கோவிலில் சிறப்பு வழிபாடு
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் உள்ளது. நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் இக்கோவில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் வியாழக்கிழமைதோறும் குருவார வழிபாடு நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இன்றும் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
உலகின் உயரமான ரெயில்வே பாலம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலாபயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு 2 நாட்கள் முன்னதாக பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் செல்வதாக இருந்தது.
1 min |
June 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
1 min |
June 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம்
உலகம் முழுக்க கொண்டாடப்பட்டது. இந்த எக்ஸ் தள பக்கத்தில், நம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன்5ம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை சொகுசுக்காக இயற்கையை தேதிஉலக சுற்றுச்சூழல்தினம் அதிகப்படுத்தும் நோக்கத்தில் பாதுகாப்பதற்கான மாசுபடுத்தாமல் கடைப்பிடிக்கப்படுகிறது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
களியக்காவிளையில் பேருந்து நிலையம், சந்தை கட்டுமான பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையம் மற்றும் மார்த்தாண்டம் நவீன காய்கறி விற்பனை சந்தை கட்டும் பணியினை, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேற்று (5.6.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
விருதுநகர் மாவட்டத்தில் மாணவ-மாணவிகள் விடுதியில் தங்கிபடிக்க விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்
விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: - தமிழ்நாடு அரசால் விருதுநகர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் /சீர்மரபினர் நலத்துறையில் மாணவ / மாணவியர்களுக்கென கீழ்கண்டவாறு மொத்தம் 47 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
1 min |
June 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
பெங்களூரு சம்பவம்: ஒரே நேரத்தில் இரு நிகழ்ச்சிகளை நடத்தியது ஏன்?
விரிவான பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டுவரும் 10ம்தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1 min |
June 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
சென்னை ஐ.ஐ.டியில் இடம்பிடித்த முதல் பழங்குடியின மாணவி
சென்னைஐ.ஐ. டியில்இடம்பிடித்த முதல் பழங்குடியின மாணவி பற்றிய விவரம் வெளிப்பட்டு உள்ளது.
1 min |
June 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
ரூ.3,700 கோடி முதலீடுகள் உத்தரபிரதேசத்திற்கு கைமாறியது ஏமாற்றம் அளிக்கிறது
நமது இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கனவுகளைத் தொடர்ந்து தகர்த்துவரும் இந்த ஊழல் ஆட்சிக்கு வரும் 2026-ல் முடிவுகட்டப்படும் என்றுநயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு காரணம் என்ன?
ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் பஞ்சாப் அணியை 6ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றிபெற்று, முதன்முறையாக சாம்பியன்பட்டமும் வென்றுள்ளது. அந்த அணிக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
திராவிட மாடல் ஆட்சியை பக்தர்கள் போற்றுகிறார்கள், அற்பர்கள் கதறுகிறார்கள்
சென்னை: ஜூன் 6நாகை அருகே திருப்புகலூரில் வேளக்குறிச்சி ஆதீனத்துக்குட்பட்ட கருந்தாழ்குழலி அம்பாள்- அக்னீஸ்வரசாமி கோவிலில் நேற்றுக் காலை கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
1 min |
June 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
2024-25 நிதியாண்டில் ரூ.74,945 கோடி வரி செலுத்திய அதானி குழுமம்
அதானி குழுமம் 2024-25 நிதியாண்டில் மட்டும் ரூ.74,945 கோடி வரி செலுத்தியுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
10 நாட்களுக்கு பின்னர் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி
தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியது. அதன் தொடக்கத்தில் நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வந்தது.
1 min |
June 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
கிண்டியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.6.2025) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில், சென்னை, கிண்டியில் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டி, தமிழ்நாடு கடல்சார் மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக 1.75 கோடி ரூபாய் செலவில் 14 கடலோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கைவிடப்பட்ட மீன்பிடி வலைகள் சேகரிப்பு மையங்களை திறந்து வைத்து, தனுஷ்கோடியில் பெரும் பூநாரை பறவைகள் சரணாலயம் அறிவிக்கை பற்றிய குறும்படத்தையும் பார்வையிட்டார்.
4 min |
June 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டீன் ரேவதி பாலன் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
1 min |
June 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
கிரிக்கெட்டுக்கு இது ஒரு சோகமான நாள்- அனில் கும்ப்ளே இரங்கல்
ஐ.பி.எல். கோப்பை வென்ற ஆர்.சி.பி.அணிக்கு கர்நாடக மாநில அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழா விதான சவுதாவில் நடைபெற்றது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஆர்.சி.பி. வெற்றிக்கொண்டாட்டத்தில் திருப்பூர் பெண் உயிரிழப்பு
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் இரவு நிறைவுபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை அகமதாபாத்தில் எதிர்கொண்டது.
1 min |
June 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
1 min |
June 06, 2025

DINACHEITHI - DHARMAPURI
தெற்கு ரெயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
நாளை போக்குவரத்தில் மாற்றம்
1 min |