Newspaper
DINACHEITHI - DHARMAPURI
முதலமைச்சர் நிகழ்ச்சியில் விஜய் படம், த.வெ.க. கொடி காட்டிய மாணவர்கள் காவல்துறை விசாராணை
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஈரோடு புதிய கலெக்டராக கந்தசாமி பொறுப்பேற்பு
ஈரோடு மாவட்ட புதிய கலெக்டராக கந்தசாமி நேற்று பொறுப்பு ஏற்று கொண்டார்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
இறைச்சி விலைகளை பொதுமக்கள் அறிய புதிய இணையதளம்
தமிழக அரசு தொடங்குகிறது
1 min |
June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு டெல்லியில் போராட்டம் : ஜனாதிபதி, பிரதமர் அலுவலகத்தில் மனு
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டசட்டமன்றம், அமைச்சரவை இருந்தாலும், ஆட்சியாளர்களால் எடுக்கப்படும் முடிவுகள் கவர்னரிடம் ஒப்புதல் பெற்றே நிறைவேற்ற முடியும். கவர்னருக்கு ஆலோசனை சொல்லும் குழுவாகத்தான் அமைச்சரவைகருதப்படுகிறது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
மக்கள் நிலத்திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பேன்
நாமக்கல் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த உமா, சென்னை சிறப்பு செயலாக்க திட்ட கூடுதல் செயலாளராக பணி மாறுதல் பெற்றுச் சென்றார். இதையொட்டி, சேலம் தமிழ்நாடு மேக்னசைட் நிறுனத்தின் மேலாண் இயக்குனராக பணியாற்றி வந்த துர்காமூர்த்தி நாமக்கல் கலெக்டராக நியமிக்கப்பட்டார். நேற்று நாமக்கல் கலெக்டர் ஆபீசிற்கு வந்த துர்காமூர்த்தி, நாமக்கல் மாவட்டத்தில் 17வது கலெக்டராகவும், 5வது பெண் கலெக்டராகவும்,
1 min |
June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
கள்ளக்காதலனை வீட்டுக்கு அழைத்து உல்லாசம்: மனைவியை கண்டித்ததால் கணவர் கொலை
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் சதாசிவகாலனியைச் சேர்ந்தவர் சுரேஷ் பாபு (வயது 43). அதே பகுதியில் ஓட்டல் வைத்துநடத்திவந்தார். இவரது மனைவி அனிதா. அதேபகுதியில் உள்ளஓட்டலில் வேலைபார்த்து வந்தார். அதேபகுதியில்பாபாவலி என்பவர் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்துவந்தார். இவருக்கும், அனிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இதுகள்ளக்காதலாகமாறியது. இருவரும்செல்போனில்தினமும் பேசி வந்துள்ளனர். இது மட்டுமல்லாமல் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது
1 min |
June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஆயுதத்துக்கு வேண்டாம், அமைதிக்கு செலவழிப்போம்...
அண்மையில் நேட்டோ நாடுகளின் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அம்மாநாட்டில், உறுப்பு நாடுகள் இனிமேல் ராணுவத்துக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதாவது, இனி ராணுவத்துக்கான நிதி ஒவ்வொரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாக இருக்கும்.
2 min |
June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
கஞ்சா விற்ற வாலிபர் கைது
சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக அழகாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார், அப்பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
நவீன் பட்நாயக் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன்: முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவு
பிஜூ ஜனதா தள கட்சியின் தலைவரும், ஒடிசா முன்னாள் முதல் மந்திரியுமான நவீன் பட்நாயக் கடந்த வாரம் கழுத்து வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து, கடந்த 20-ம் தேதி மும்பை சென்ற நவீன் பட்நாயக் அங்குள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சமீபத்தில் முதுகெலும்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
இந்திய அணியை அச்சுறுத்த வரும் ஆர்ச்சர்
4 ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து அணியில் இடம்
1 min |
June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
கலைஞர் போன்ற படைப்பாளிகள் உருவாக...
அருகே உலகப் பொதுமறை தந்த அய்யன் திருவள்ளுவரின் சிலையை நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சாகித்ய அகாதெமியும், J.N.Uவும் இணைந்து நடத்தும் இந்த விழா மூலமாக தலைவர் கலைஞர் அவர்கள் இந்திய இலக்கிய முகமாக அங்கீகரிக்கப்படும் நாளாக இது அமைந்திருக்கிறது.
2 min |
June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
பொறியியல் கலந்தாய்வு ஜூலை 14-ந்தேதி தொடக்குகிறது
தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற சுமார் 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பிஇமற்றும் பிடெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
வருகிற 3-ந்தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
வருகிற 3-ந்தேதிவரைதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
முழு கொள்ளளவை எட்டிய சோலையார் அணை நீர்திறப்பு
மதகுகள் வழியாக சீறிபாய்ந்த தண்ணீர்
1 min |
June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
இந்து முன்னணி பிரமுகர் கொலை - 2 பேர் கைது
திருப்பூர் குமரானந்தபுரம் பகுதியில் கடந்த 25-ந் தேதி அதிகாலை இந்து முன்னணி நிர்வாகி பாலமுருகன் வெட்டி கொலைசெய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்தி, விற்ற 4 பேர் கைது
தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி குருவெங்கட்ராஜ் உத்தரவின் பேரில் மதுவிலக்கு தனிப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி சத்யா நகரில் 2 பைக்குகளில் 4 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்தனர். அவர்களை பிடித்து சோதனை நடத்தியதில் அவர்களிடம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஷாங்காய் மாநாட்டு கூட்டறிக்கையில் கையெழுத்திட மறுத்த ராஜ்நாத் சிங்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்பற்றி குறிப்பிடாததால், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) கூட்டு அறிக்கையில் கையெழுத்திட பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுத்துள்ளார்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டாலர் அளவுக்கு சேதம்
நிதி மந்திரி ஒப்புக்கொண்டார்
1 min |
June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதியை வெளியிட்டார், எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-
1 min |
June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
குப்பையில் கிடந்த பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்ட விண்ணப்பங்கள்
கிருஷ்ணகிரியில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்ட விண்ணப்பங்கள், ஆணைகள் மற்றும் ஆதார், வாக்காளர் அட்டை, வங்கி சேமிப்பு புத்தக நகல்கள் குப்பையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரஷ்மிகாவின் புதிய அவதாரம்
தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர், ரஷ்மிகா மந்தனா.
1 min |
June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரசின் திட்டங்களை முழுவதுமாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்
அரியலூர், ஜூன்.28அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் தீபக் சிவாச் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
நெல்லையில் கொசு வலையை போர்த்தி காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்
கழிவுநீர் வாய்க்காலை சீரமைக்க கோரி காங்கிரஸ் சார்பில் கொசு வலையை தலையில் மூடியபடி நூதன போராட்டம் நடத்தினர்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
புதுச்சேரியில் மக்கள் சேவகர் விருது வழங்கும் விழா
புதுச்சேரிபொதுப்பணித்துறை அமைச்சர்லட்சுமிநாராயணன், தி.மு.க.எதிர்க்கட்சித்தலைவர் இராசிவா தலைமையில் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல்நிர்வாகிகள் அறிமுகவிழா,மக்கள்சேவகர் விருதுவழங்கும்விழாநடந்தது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
தேசிய நிதி உதவி: நீக்கப்பட்ட 60 மாணவர்களை சேர்த்து கூடுதல் பட்டியல் வெளியிட வேண்டும்
பட்டியல் சாதி பிரிவை சேர்ந்த சுமார் 60 மாணவர்கள், திருத்தப்பட்டபட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்துறை அமைச்சர் வீரேந்திர குமாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :-
1 min |
June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
பூவை ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை: காவல்துறை நீதிமன்றத்தில் முறையீடு
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ், தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவகாரத்தில் தனுஷின் சகோதரரை கடத்தியது தொடர்பாக புரட்சிபாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன்மூர்த்தியை போலீசார் தேடினர்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் எந்தவித சாதி அடையாளங்களையும் பயன்படுத்தக்கூடாது
ஐகோர்ட்டு உத்தரவு
1 min |
June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
உரிமைகள் கைவிடப்பட்டதால் இலங்கைப்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்
இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி நாடு முழுவதும் அவசரநிலையை அமல்படுத்தினார். இந்தியாவின் இருண்டகாலமாக பார்க்கப்படும் அவசரநிலையில் பேச்சு, கருத்து சுதந்திரம் நெருக்கடியை சந்தித்தது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 43,892 கனஅடியாக அதிகரிப்பு
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் தருவாயில் உள்ளது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI
கோலி, ரோகித் ஆளுமை தன்மை கில்லிடம் இல்லை
சுப்மன்கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக லீட்சில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. தனது முதல் டெஸ்டிலேயே அவருக்கு தோல்வி ஏற்பட்டது.
1 min |