Newspaper
 Viduthalai
இலங்கை கடற்படையினர் அட்டூழியம்
21 தமிழக மீனவர்களை கைது
1 min |
February 01,2022
 Viduthalai
தமிழ்நாட்டில் புதிதாக 22,238 பேருக்கு கரோனா தொற்று
தமிழ்நாட்டில் நேற்றைய கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் அறிவிப்பு
1 min |
January 31,2022
 Viduthalai
கடற்கரைகளுக்கு பொது மக்கள் செல்ல நாளை முதல் அனுமதி
கரோனா கட்டுப்பாடுகளை மீறினால் அபராதம்
1 min |
January 31,2022
 Viduthalai
இந்தியாவில் 2.34 லட்சம் பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,34,281 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
1 min |
January 31,2022
 Viduthalai
அரசுப் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்புக் கருவி வழங்கல்
அரசுப் பள்ளிக்கு மாணவர் சுத்திகரிப்பு கருவியை அன்பளிப்பாக வழங்கினார்
1 min |
January 31,2022
 Viduthalai
23 சான்றிதழ்களை இ-சேவை மய்யத்தில் உடனுக்குடன் பெறலாம்
பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மய்யம் மூலமாக பெற்றுகொள்ள வழிவகை செய்யும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
1 min |
January 31,2022
 Viduthalai
தமிழ்நாட்டில் 28,515 பேருக்கு கரோனா தொற்று உறுதி: 53 பேர் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் 53 பேர்கரோனாவால் உயிரிழந்துள்ளனர். 28 ஆயிரத்து 515 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
1 min |
January 28,2022
 Viduthalai
பிரீபெய்டு: செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும் டிராய் உத்தரவு
பிரீபெய்டு திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்களாக நிர்ணயிக்க தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது.
1 min |
January 28,2022
 Viduthalai
பிப்.1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு கல்லூரி பருவமுறைத் தேர்வுகள் இணைய வழியிலேயே நடைபெறும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து பள்ளி ,கல்லூரிகளும் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது .
1 min |
January 28,2022
 Viduthalai
கேரளாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 94 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் திரிபு!
கேரளாவில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் 94 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் திரிபு பாதிப்பு இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
1 min |
January 28,2022
 Viduthalai
கரோனா பாதித்த ஒரு மாத குழந்தைக்கு சிறப்பு சிகிச்சை
இந்தியாவில் ஏற்பட்டுள்ள கரோனா 3ஆவது அலை அதிக அளவில் குழந்தைகளை பாதித்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் கரோனா பாதித்தொரு மாத குழந்தை ஒன்று கொளத்தூரில் உள்ள பிரசாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அளிக்கப்பட்ட சிறப்பு சிகிச்சை மூலம் குணமடைந்து கடந்த வாரம் வீடு திரும்பியது. இந்த குழந்தை கடந்த சில வாரங்களுக்கு முன் காய்ச்சல் அறிகுறி காரணமாக பிரசாந்த் மருத்துவமனைக்கு வந்தது. அப்போது அந்த குழந்தைக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அந்த குழந்தைக்கு கரோனா இருப்பது தெரிய வந்தது.
1 min |
January 28,2022
 Viduthalai
கரோனா தொற்று குறையும் பட்சத்தில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பிப்.1ஆம்தேதி முதல் பள்ளிகளை திறக்க முன்னுரிமை: அமைச்சர் தகவல்
கரோனா தொற்று குறையும் பட்சத்தில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு 1ஆம்தேதி முதல் பள்ளிகளை திறக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
1 min |
January 27,2022
 Viduthalai
தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் பிறப்பு குறைந்து வருவது கவலை அளிக்கிறது
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஆதங்கம்
1 min |
January 27,2022
 Viduthalai
குடும்ப அட்டைதாரர்களுக்கு கைரேகை பதிவில் கோளாறு ஏற்பட்டாலும் உணவுப் பொருட்களை தடையின்றி வழங்க அறிவுறுத்தல்
விற்பனை முனைய இயந்திரத்தில் கைரேகையை பதிவு செய்வதில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டாலும், அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று உணவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min |
January 27,2022
 Viduthalai
தொழில்முனைவோர் வர்த்தக வழிகாட்டுதல் திட்டம்
வாத்வானி அறக்கட்டளை மற்றும் தேசிய தொழில்முனைவோர் கூட்டமைப்பு இணைந்து வாத்வானி டேக்ஆஃப் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளன, இது குறிப்பிட்ட சில ஸ்டார்ட் அப்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு சிலிக்கான் பள்ளத்தாக்குக்கு இலவசமாக பயணம் செய்யும் வாய்ப்பை வழங்குகிறது.
1 min |
January 27,2022
 Viduthalai
மதுரை எய்ம்ஸில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை
சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
1 min |
January 27,2022
 Viduthalai
ஆப்கானிஸ்தானில் கடும் பஞ்சம் நார்வேயிடம் தலீபான்கள் பேச்சுவார்த்தை
தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் தற்போது கடும் பஞ்சம் ஏற்பட்டு உள்ளது. உணவுப்
1 min |
January 25,2022
 Viduthalai
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளின் வருமானம் 53 சதவிகிதம் சரிவு : ஆய்வில் தகவல்
இந்தியாவில் கடந்த5 ஆண்டுகளில் ஏழைகளின் வருமானம் 53சதவீதம் சரிந்துள்ளதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
1 min |
January 25,2022
 Viduthalai
தமிழ்நாட்டில் 9.06 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது சுகாதாரத்துறை தகவல்
தமிழ்நாடு முழுவதும் இதுவரை 9.06 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
1 min |
January 25,2022
 Viduthalai
மாரத்தானில் 1,000 கி.மீ. தூரம் ஓடி அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாதனை
மாரத்தானில் 100 நாள்களில் 1000 கி.மீ. தூரம் ஓடுவது என்ற இலக்கை 92 நாட்களில் எட்டி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாதனை படைத்தார்.
1 min |
January 25,2022
 Viduthalai
தமிழ்நாட்டில் அதிகரித்து வந்த கரோனா பாதிப்பு சற்று குறைந்தது - உயிரிழப்பு அதிகம்
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 30 ஆயிரத்து 215 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
1 min |
January 25,2022
 Viduthalai
கரோனா பரவல்: திருமணத்தை தற்காலிகமாக ரத்து செய்தார் நியூசிலாந்து பிரதமர்
நியூஸிலாந்தில் அண்மைக்காலமாக ஒமைக்ரான் தொற்று பெருகி வருகிறது. கரோனா பரவலை கட்டுப்படுத்த நாட்டில் பல்வேறு கட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
1 min |
January 24,2022
 Viduthalai
அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த ஆந்திர அமைச்சரவை முடிவு
ஆந்திர மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த முதலமைச்சர் ஜெகன் மோகன் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
1 min |
January 24,2022
 Viduthalai
தமிழ்நாட்டில் புதிதாக 1,174 பேருக்கு கரோனா தொற்று முதியவர்கள் உள்பட 11 பேர் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் புதிதாக கரோனா வைரஸ் தொற்றால் 1,174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். முதியவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.
1 min |
January 24,2022
 Viduthalai
தருமபுரி மாவட்டத்தில் திராவிடர் திருநாள் தமிழ்ப்புத்தாண்டு விழா
தருமபுரி மாவட்டம் மாட்டியம்பட்டி கிராமத்தில் ஒசூர் மாவட்ட செயலாளர் தலைமையில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
1 min |
January 24,2022
 Viduthalai
நடமாடும் வாகனம் மூலம் கரோனா பரிசோதனை
சென்னை அய்.அய்.டி., கிராமப்புறமக்களுக்கு கரோனா பரிசோதனை எடுத்து முடிவுகளை தெரிவிக்கும் வகை யில்,ரூ.50 லட்சம் செலவில் நடமாடும் வாகனவசதியை உருவாக்கி இருக்கிறது. தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.
1 min |
January 24,2022
 Viduthalai
பெல்ஜியம்: கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்
உலகம் முழுவதும் கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. வைரசை கட்டுப்படுத்த பல நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
1 min |
January 24,2022
 Viduthalai
பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி - அய்க்கிய அரபு அமீரகம் அறிவிப்பு
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. 33 கோடி பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
1 min |
January 20,2022
 Viduthalai
சென்னையில் 9237 தெருக்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் 3787 இடங்கள் கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிப்பு: அமைச்சர் தகவல்
சென்னையில் 9 ஆயிரத்து 237 தெருக்களில் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 787 இடங்கள் கரோனா கட்டுப்பாட்டு பகுதியாக உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min |
January 20,2022
 Viduthalai
கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க ஒன்றிய அரசு வலியுறுத்தல்
கரோனா பரிசோதனைகளை அதிகரிக்குமாறு மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளது.
1 min |