Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年
The Perfect Holiday Gift Gift Now

அரசமைப்புச் சட்டம் 51A(h) பிரிவுக்கு முதலிடம் கொடுத்து அரசுகள் செயல்படுக!

Viduthalai

|

May 11,2025

தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவில், சுயமரியாதை உலகைப் படைக்க அர்ப்பணித்துக் கொண்டு செயல்படுவது என்றும், கழகப் படிப்பகங்களை சிறப்பாக செயல்பட வைப்பது உள்பட திராவிடர் கழக இளைஞரணி மாநிலக் கலந்துரையாடலில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில இளைஞரணிக் கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

11.05.2025 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநிலக் கலந்துரையாடல் கூட்டத்தில் முன்மொழியப்படும் தீர்மானங்கள்:

முன்மொழிந்தவர்: தா.தம்பி பிரபாகரன் (மாநில துணைச்செயலாளர், திராவிடர்கழக இளைஞரணி தீர்மானம் எண் 1:

கழகத் தலைவரின் ஆணைகள் ஏற்று களப் பணியாற்ற உறுதியேற்போம்!

ஓர் இனத்திற்கே சுயமரியாதையை மீட்டுத் தந்த சூரியனாம் தந்தை பெரியார் அவர்கள்தான், 'இனமானம் காக்கும் பணியில் தன்மானத்தைப் பற்றிக் கவலைப்பட முடியாது' என்னும் பாலபாடத்தை இவ்வியக்கத்திற்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். "பிச்சை புகினும் பிரச்சாரம் நன்றே” என்று தமிழர் தலைவர் நடத்திய பாடத்தையும் பிழையறப் பயின்றதால் தான் திராவிட இனத்தின் வாளும் கேடயமுமாக திராவிடர் கழகம் செயல்பட முடிகிறது. போர்க் களத்தில் நிற்கும் போது, படைத் தளபதியின் கட்டளை எதுவென்றாலும், அதை இம்மியளவும் பிசகாமல் செயல்படுத்த வேண்டும் என்னும் இராணுவக் கட்டுப்பாட்டுடன் தமிழர் தலைவரால் வளர்க்கப்பட்டது திராவிடர் கழக இளைஞரணி. அதனை இத் தலைமுறை இளைஞர்களும், மாணவர்களும் அப்படியே பின்பற்றுவது இயக்கத்தின் செயல்பாட்டுக்கும், இனத்தின் நலனுக்கும் மிக முக்கியமானதாகும். சுயமரியாதை மிகு உலகம் படைக்க, கழகத் தலைவர் வழங்கும் ஆணைகள் எதுவாயினும் அதே கட்டுப்பாட்டு உணர்வுடன் களப் பணியாற்ற திராவிடர் கழக இளைஞரணி எப்போதும் அணியமாக இருக்கிறோம் என்று இக் கூட்டம் மீண்டும் ஒரு முறை உறுதியேற்கிறது.

முன்மொழிந்தவர்: முனைவர் வே.இராஜவேல் தீர்மானம் எண் 2:

'ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஏன்? எதற்காக?'

Viduthalai からのその他のストーリー

Viduthalai

தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி; ஆகஸ்டு மாதம் முடித்திட உதவித் தொகை வாய்ப்பு

தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் உதவித்தொகைக்காக காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு பலன் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்பணியை ஆகஸ்டு மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது.

time to read

1 min

JUNE 06,2025

Viduthalai

நூறாண்டுகளுக்கு முன்பே ஜாதியை தூக்கியெறிந்தவர் தந்தைபெரியார்

மறைந்தவர்கள் மீண்டும் பிறக்க முடியாது என்பது உண்மை. ஆனால் ஒரு மகத்தான சிந்தனையாளரின் கருத்துகள், அவரது சீடர்கள் மூலமாகத் தொடர்ந்து வாழ்கின்றன. தத்துவஞானி சாக்ரடீஸின் சிந்தனைகள் பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோர் மூலம் உலகிற்கு கிடைத்ததுபோல், தந்தை பெரியாரின் சமூக நீதிக் கொள்கைகள் அறிஞர் அண்ணா, கலைஞர், முதல்வர் ஸ்டாலின் போன்றோர் மூலம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

time to read

1 mins

JUNE 06,2025

Viduthalai

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு

அதிகபட்சம் ரூ.6,460 வரை கிடைக்கும்

time to read

1 min

JUNE 06,2025

Viduthalai

Viduthalai

முதலாளிகள்மீது கவனம் செலுத்தாமல் சாமானியருக்கான பொருளாதாரத்தை ஒன்றிய அரசு உருவாக்கவேண்டும்: ராகுல் காந்தி கருத்து

காங்கிரஸ் கட்சித் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி 'எக்ஸ்' தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:-

time to read

1 min

JUNE 06,2025

Viduthalai

தமிழ்நாட்டில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கழிவு மேலாண்மை ஊட்டி நகராட்சியில் செயல்படுத்த நடவடிக்கை

தமிழ்நாட்டில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (ஏ.அய்.) தொழில்நுட்பத்துடன் கழிவு மேலாண்மை ஊட்டி நகராட்சியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

time to read

1 min

JUNE 06,2025

Viduthalai

சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்று பணி ஓய்வு பெறுகிறார்

வயதான பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு பெற்றோர் எழுதி வைத்த தானபத்திரத்தை வருவாய் கோட்டாட்சியரே விசாரணை நடத்தி ரத்து செய்யலாம் என தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.

time to read

1 min

JUNE 06,2025

Viduthalai

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும்—எழுத்தும் பயிற்சி ஜூன் ஒன்பதாம் தேதி தொடங்குகிறது

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி, ஜூன் 9 முதல் 13-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

time to read

1 min

JUNE 06,2025

Viduthalai

Viduthalai

ரூ.1,538 கோடியில் ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ஒப்பந்தம்

சென்னை, ஜூன் 6 இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இயக்குவதற்காக, ரூ.1,538.35 கோடியில் தலா 3 பெட்டிகளை கொண்ட 32 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கி யுள்ளது.

time to read

1 min

JUNE 06,2025

Viduthalai

2027இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு — தென்மாநிலங்களுக்கு எதிரான சதி:

வரும் 2027 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்போவதாக ஒன்றிய அரசு அறிவித்து இருப்பது தென்மாநிலங்க ளுக்கு எதிரான சதி என்று மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

time to read

1 min

JUNE 06,2025

Viduthalai

காவல்துறையின் அதிரடி செயல்பாடு தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 136 சைபர் குற்றவாளிகள் கைது

இணையதளங்கள் வழியாக கவர்ச்சியான விளம்பரங்களை கொடுத்து, பொதுமக்களை ஏமாற்றி லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் சைபர் குற்றவாளிகள் நூதனமான முறையில் கொள்ளை அடித்து வருகிறார்கள்.

time to read

1 min

JUNE 06,2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back