Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

"கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டு புதைக்கப்பட்டோர் மனித புதை குழிகளையும் அகழ்வு செய்ய வேண்டும்"

Thinakkural Daily

|

September 01, 2025

வட மாகாணத்தில் செம்மணி புதைகுழியை அகழ்வது போன்று கிழக்கு மாகாணத்திலும் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டு புதைக்கப்பட்டவர்களின் மனிதப் புதைகுழிகளையும் அகழ்வு செய்ய வேண்டும் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

- பாண்டிருப்பு நிருபர்.

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் உயர்பீடக் கூட்டம் கல்முனை தமிழர் கலாசார மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றபோது இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய தொழிற்சங்கத் தலைவர் எஸ்.லோகநாதன் அங்கு மேலும் பேசுகையில்,

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்படுவதில் மல் ஆக்கப்பட்ட தமிழ் உறவுகளின் உறவினர்கள் தமது உறவுகளைத் தேடி கண்ணீருடன் பலவருட காலமாக குரல் எழுப்பியவண்ணமுள்ளனர். இவர்கள் தொடர்பில் அரசாங்கம் மௌனத்தை கலைத்து உரிய பதிலை வழங்க வேண்டும்.

அத்துடன் மிக நீண்ட காலமாக சிறைக்கூடங்களில் வாழும் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பளித்து விடுதலை வழங்க வேண்டும். தற்போதைய ஆட்சியாளர்களும் ஒரு காலத்தில் அரசியல் கைதிகளாக இருந்து சிறைவாசம் அனுபவித்தவர்கள் என்பதால் அவர்களும் இந்த வலியை உணர்ந்தவர்களாகும்.

இதேவேளை பொதுமக்களுக்கு உரித்தான காணிகளில் உள்ள படைமுகாம்களை அகற்றி அக்காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். கடந்த காலத்தில் ஆட்சி செய்த ஜனாதிபதிகளும் அவர்களின் அரசாங்கங்களும் விட்ட தவறுகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செய்யமாட்டாதென்ற எமது நம்பிக்கை வீணாகக்கூடாது என்றார்.

காணாமல் ஆக்கப்படுவதில்(07 ஆம் பக்கத் தொடர்ச்சி...)

Thinakkural Daily からのその他のストーリー

Thinakkural Daily

கண்டி மாவட்ட சிறு, நடுத்தர தொழில்களுக்கு தேவையான புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்

அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி

time to read

1 min

October 14, 2025

Thinakkural Daily

எந்தவொரு மத்திய வங்கியாலும் பணவீக்கத்தைக்கட்டுப்படுத்த முடியாது

நவீன பொருளாதார வரலாறு பதிவு செய்யும் வரை, பணவீக்கத்திற்கு எதிரான போர் மத்திய வங்கிகளுக்கும் சந்தை சக்தி களுக்கும் இடையே ஒன்றாக விவரிக்கப்படு கிறது. கொள்கை வகுப்பாளர்கள், வட்டி வீ த உயர்வு, இருப்புநிலை சரிசெய்தல் மற்றும் பணப்புழக்கக் கட்டுப்பாடுகளுடன் ஆயுதம் ஏந் தியவர்களெனவும், நீண்ட காலமாக 'பணவீக் கத்தைக் கட்டுப்படுத்துபவர்கள்' என்று ம் சி த்தரிக்கப்படுகிறார்கள். 1980களில் பணவீக்கத் தைத் தணித்ததற்காக அமெரிக்காவில் உள்ள போல் வோல்க்கர் போன்ற ஆட்களை பிரப லமாக சொற்பொழிவுகள் அடிக்கடி எடுத் துக்காட்டுகின்றன. மேலும் பெடரல் ரிசர்வ், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் மத்திய வங்கிக ளின் சமீபத்திய இறுக்கமான நடவடிக்கைக ளுடன் இரட்டை இலக்க விலை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் நோக்கில். இருப்பினும், இந்த கதை ஏமாற்றமளிக்கிறது. மத்திய வங்கிகள், பண நிலைமைகளை அமைப்பதில் அவற்றின் சக்திவாய்ந்த பங்கு இருந்தபோதிலும், உண்மை யில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவில்லை. பணவீக்கம், அதன் வாழ்க்கை அனுபவத்தில், குடும்பங்களின் செயல்களால் கட்டுப்படுத்தப் படுகிறது, குறிப்பாக நிலையான - வருமா னக் குழுக்கள் செலவுகளைக் குறைக்கவும், நுகர்வுகளை சுருக்கவும் மற்றும் புதிய விலை உண்மைகளுக்கு ஏற்பவும் கட்டாயப்படுத்தப் படுகின்றன. காலப்போக்கில், இத்தகைய சரிசெய்தல் பழக்கமாக மாறுகிறது. பணவீக்க வித்தையால் மட்டும் பணவீக்கம் சரிவதில்லை. மாறாக சமுதாயம்-குறிப்பாக விலை நிர்ணயம் செய்யாதவர்கள் - தன் வாழ்க்கை முறையை பணவீக்கத்தின் எடைக்கு வளைப்பதால். கட் டுப்படுத்தப்படுகிறது

time to read

2 mins

October 14, 2025

Thinakkural Daily

காணி,வீடு இல்லாத, காது குத்தி கல்யாணம் நடத்தி அனுரவுக்கு அவரது மலையக அமைச்சர்களே காது குத்தி உள்ளார்கள்

மனோ கணேசன் எம்.பி.சாடுகிறார்

time to read

1 mins

October 14, 2025

Thinakkural Daily

பீபா அபிவிருத்திக் குழுவில் ஜஸ்வர் உமர்

சர்வதேச கால் பந் தாட்ட சம் மேளனங்களின் சங்கத்தின் (FIFA) அடிமட்ட மற்றும் ஆரம்பவியலாளர் கால் பந்தாட்ட அபிவிருத்தி குழு உறுப்பினராக இலங்கை கால் பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் நியமிக்கப்பட் டுள்ளார். இது இலங்கைக்கு கிடைத்த பெருமையாகும்.

time to read

1 min

October 14, 2025

Thinakkural Daily

இலங்கைத் தேயிலைக்கு உலகளவில் தங்க விருது உழைத்த தொழிலாளர்களுக்கு என்ன விருது?

ஸ்ரீநேசன் எம்.பி. கேள்வி

time to read

1 min

October 14, 2025

Thinakkural Daily

கெமுனு போதிராஜ விகாரையின் அரச மரத்தினை சேதப்படுத்திய யானைகள்

வெல்லவாய பிரதேச செயலகப் பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட ஹந்தப்பானாகலை கெமுனு போதிராஜ விகாரையின் பாரிய அரச மரத்தினை காட்டு யானைகள் தாக்கி சேதப்படுத்தி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

time to read

1 min

October 14, 2025

Thinakkural Daily

மரண வீட்டுக்கு சென்ற முச்சக்கர வண்டி 50அடி பள்ளத்தில் கவிழ்ந்தது

இரத்தினபுரி காவத்தை பகுதியில் இருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டி ஒன்று ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

time to read

1 min

October 14, 2025

Thinakkural Daily

எசட்லைன் ஃபினான்ஸ் தனது 60 ஆவது கிளையை ஜா-எலவில் திறந்து சேவை விஸ்தரிப்பு

டேவிட் பீரிஸ் ஹோல்டிங்ஸின் நிதிச் சேவைகள் பிரிவான எசட்லைன் ஃபினான்ஸ் லிமிடெட் பிஎல்சி (AFL), தனது விரிவாக்க செயற்பாடுகளில் முக்கியமான மைல்கல்லை அண்மையில் கொண்டாடியது. தனது 60ஆவது கிளையை ஜா-எலவில் திறந்துள்ளது. இலங்கையின் மக்களுக்கு இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடிய நிதிச் சேவைகளை வாடிக்கையாளர்களை மையப்படுத்தி வழங்கும் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் இந்தப் புதிய கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

October 14, 2025

Thinakkural Daily

வீடமைப்பு அமைச்சு செயலராக குமுது லால் போகஹவத்த நியமனம்

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளராக பொறியியலாளர் எல். குமுது லால் போகஹவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.

time to read

1 min

October 14, 2025

Thinakkural Daily

2000 வீடுகள் அல்ல, 2000 காகித தாள்களை கையளிக்கும் விளம்பரம்

ஜீவன் தொண்டமான் கூறுகின்றார்

time to read

1 min

October 14, 2025

Translate

Share

-
+

Change font size