試す 金 - 無料
நோயால் பாதிக்கப்பட்ட தெருநாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி
Dinamani Thoothukudi
|July 28, 2025
தமிழகத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால், அதைக் கட்டுப்படுத்தும் விதமாக நோயால் பாதிக்கப்பட்ட தெருநாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
-
சென்னை, ஜூலை 27:
தமிழகத்தில் நாளுக்கு நாள் தெருநாய்களின் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் தொல்லைகளும் அதிகரித்து வருகின்றன. சாலைகள், தெருக்களில் செல்ல பொதுமக்கள் அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக, தெருநாய் கடியால் குழந்தைகள் மற்றும் சிறார்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தெருநாய்களால், சமீபகாலமாக சாலை விபத்துகளும் அதிகம் ஏற்படுகின்றன.
このストーリーは、Dinamani Thoothukudi の July 28, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Thoothukudi からのその他のストーリー
Dinamani Thoothukudi
கர்நாடகத்தில் சாத்தியமாகுமா 'தலித்' முதல்வர் கனவு?
கர்நாடகத்தில் வாக்குறுதிகளை அறிவித்து 2023-இல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி, எவ்வித அரசியல் குழப்பமும் இல்லாமல் ஐந்து ஆண்டு பதவிக்காலத்தை நிறைவுசெய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
2 mins
March 09, 2026
Dinamani Thoothukudi
அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுவதை மோடி பின்பற்றுகிறார்: கார்கே
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு சர்வாதிகாரி, பிரதமர் நரேந்திர மோடி அவருடைய அடிமை என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.
1 min
March 09, 2026
Dinamani Thoothukudi
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
இந்த பிரபஞ்சத்தின் வியக்கத்தக்க 'உயிரியல் இயந்திரமாக' மனித மூளை இயங்குகிறது.
2 mins
March 09, 2026
Dinamani Thoothukudi
பிள்ளைத் தமிழ்... இலக்கிய இன்பம்!
பிள்ளைத் தமிழ் தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களில் ஒன்று.
2 mins
March 08, 2026
Dinamani Thoothukudi
உலக மகளிர் தினம்: முதல்வர் வாழ்த்து
உலக மகளிர் தினத்தையொட்டி முதல்வர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 mins
March 08, 2026
Dinamani Thoothukudi
தோழி என்னும் கதைசொல்லி
சங்க இலக்கிய அகப்பாடல்கள் அனைத்திலும் அடிநாதமாக ஒரு கதை பொதிந்து இருப்பதை அறிந்து கொள்ளமுடியும்.
2 mins
March 08, 2026
Dinamani Thoothukudi
மகளிர் டெஸ்ட்: ஆஸி. அதிரடி 323/10
இந்தியா தடுமாற்றம் 105/6
1 min
March 08, 2026
Dinamani Thoothukudi
வெளிச்சத்துக்கு வந்த ஆபத்பாந்தவன்
இக்கட்டான நேரத்தில் இந்திய அணியை கரைசேர்த்து வெளிச்சத்துக்கு வந்த ஆபத் பாந்தவனாய் திகழ்கிறார் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன்.
1 mins
March 08, 2026
Dinamani Thoothukudi
தாமரைக் கரங்களால் 40 ஆயிரம் பிரசவம்!
சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூரைச் சேர்ந்த மருத்துவர் தாமரை ஹரிபாபு 1973 -இல் மகப்பேறு மருத்துவ படிப்பை முடித்துவிட்டு சொந்த ஊரிலேயே அரசு மருத்துவராகப் பணியில் சேர்ந்தார்.
2 mins
March 08, 2026
Dinamani Thoothukudi
கதையின் மனசாட்சியை பிரதிபலிக்கும்!
“நமது வாழ்க்கையின் உண்மைகளை ஒளிவு மறைவின்றி தரிசித்து, அதை அழகுணர்ச்சி யுடன் சித்தரித்து அதையே உணர்வுபூர்வமாகவும் சொல்லி விட்டால் அது நல்ல சினிமா.
2 mins
March 08, 2026
Translate
Change font size
