يحاول ذهب - حر
நோயால் பாதிக்கப்பட்ட தெருநாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி
July 28, 2025
|Dinamani Thoothukudi
தமிழகத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால், அதைக் கட்டுப்படுத்தும் விதமாக நோயால் பாதிக்கப்பட்ட தெருநாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
-
சென்னை, ஜூலை 27:
தமிழகத்தில் நாளுக்கு நாள் தெருநாய்களின் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் தொல்லைகளும் அதிகரித்து வருகின்றன. சாலைகள், தெருக்களில் செல்ல பொதுமக்கள் அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக, தெருநாய் கடியால் குழந்தைகள் மற்றும் சிறார்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தெருநாய்களால், சமீபகாலமாக சாலை விபத்துகளும் அதிகம் ஏற்படுகின்றன.
هذه القصة من طبعة July 28, 2025 من Dinamani Thoothukudi.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: விசாரணை மார்ச் 18-க்கு ஒத்திவைப்பு
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்
1 mins
March 05, 2026
Dinamani Thoothukudi
உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தினார் நடப்பு சாம்பியன் அரவிந்த் சிதம்பரம்
செக் குடியரசு நாட்டில் நடைபெறும் பிராக் இன்டர்நேஷனல் செஸ் போட்டியின் மாஸ்டர்ஸ் பிரிவில், இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் - சக இந்தியரான டி. குகேஷை 6-ஆவது சுற்றில் வீழ்த்தி அசத்தினார்.
1 min
March 05, 2026
Dinamani Thoothukudi
தமிழக பெருமாள் கோயிலில் இருந்து கடத்தல் திருமங்கை ஆழ்வார் சிலை இந்தியாவிடம் ஒப்படைப்பு
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பில் உள்ள பிரசித்தி பெற்ற சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமங்கை ஆழ்வார் உலோகச் சிலையை பிரிட்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஆஷ்மோலியன் அருங்காட்சியகம் இந்தியாவிடம் செவ்வாய்க்கிழமை திரும்ப ஒப்படைத்தது.
1 min
March 05, 2026
Dinamani Thoothukudi
காற்று மாசு: குற்றச்சாட்டுகள் தீர்வாகாது!
தெற்காசியாவில் நகரமயமாதலால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து உலக வங்கி மேற்கொண்ட ஆய்வில், பெரும்பாலான பெரு நகரங்கள் காற்று மாசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
2 mins
March 05, 2026
Dinamani Thoothukudi
ஆசிய மகளிர் கால்பந்து: இந்தியாவை வென்றது வியத்நாம்
ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (ஏஎஃப்சி) நடத்தும் ஆசியான் கோப்பை மகளிர் கால்பந்து போட்டியில், இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 1-2 கோல் கணக்கில் வியத்நாமிடம் புதன்கிழமை தோல்வி கண்டது.
1 min
March 05, 2026
Dinamani Thoothukudi
திமுக கூட்டணியில் குழப்பம்; அதிமுக கூட்டணியில் சுமுகம்
தில்லியில் எடப்பாடி கே. பழனிசாமி பேட்டி
1 min
March 04, 2026
Dinamani Thoothukudi
இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல்
கூடுதல் படைகளை அனுப்புகிறது அமெரிக்கா
2 mins
March 03, 2026
Dinamani Thoothukudi
இளைஞர்கள் புத்தக வாசிப்புக்கு தினமும் ஒரு மணி நேரமாவது ஒதுக்க வேண்டும்
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
1 mins
March 03, 2026
Dinamani Thoothukudi
மேய்ச்சல் நிலம் மேய்ப்பதற்கே...
'மேய்ச்சல் நிலம் மற்றும் கிடைக்காரர்கள் சர்வதேச ஆண்டு 2026' என அறிவிக்கும் தீர்மானம் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் 15.03.2022 அன்று நிறைவேற்றப்பட்டது.
2 mins
March 03, 2026
Dinamani Thoothukudi
இறந்தவர்களுக்கு வரும் தபால்கள்: விதிகளில் திருத்தம் செய்ய உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
இறந்தவர்களுக்கு வரும் தபால்கள், பார்சல்களை இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் கொடுக்கும் வகையில் விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என தபால் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
1 min
March 03, 2026
Translate
Change font size
