試す 金 - 無料
பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க 3,050 விவசாயிகளுக்கு ரூ.29 கோடி உதவித் தொகை
Dinamani Nagapattinam
|March 29, 2025
பட்டுப்புழு வளர்ப்பு மனைகள் அமைப்பதற்கு 3,050 விவசாயிகளுக்கு ரூ.29 கோடி உதவித் தொகை வழங்கப்படும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார்.
-
சென்னை, மார்ச் 28:
பேரவையில் வெள்ளிக்கிழமை பட்டு வளர்ச்சி மற்றும் கைவினைப் பொருள்கள் மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்ட அறிவிப்புகள்:
பட்டுப்புழு வளர்ப்புக்கு சாதகமான தட்ப வெப்பநிலை, ஈரப்பதம் ஆகியவற்றை பராமரித்து சுகாதாரமான முறையில் பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொண்டு, தரமான பட்டுக்கூடுகளை அறுவடை செய்திடும் வகையில் 2024 - 26-ஆம் ஆண்டில் 3,050 பட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் பட்டுப்புழு வளர்ப்பு மனைகள் அமைப்பதற்கு ரூ.29.46 கோடி உதவித் தொகை வழங்கப்படும்.
このストーリーは、Dinamani Nagapattinam の March 29, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、9,500 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Nagapattinam からのその他のストーリー
Dinamani Nagapattinam
ஜிஎஸ்டி குறைப்பு: இணையவழி வர்த்தக தளங்கள் கண்காணிப்பு
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறைப்பைத் தொடர்ந்து, இணையவழி வர்த்தக தளங்களில் பொருள்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசு கண்காணித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
September 24, 2025

Dinamani Nagapattinam
கொல்கத்தாவில் கொட்டித் தீர்த்த மழை: 10 பேர் உயிரிழப்பு
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா நகரில் திங்கள் கிழமை நள்ளிரவு முதல் கொட்டித் தீர்த்த மழையின்போது, மின்சாரம் பாய்ந்ததில் 9 பேர் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.
1 min
September 24, 2025
Dinamani Nagapattinam
ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை: எஸ்பிஐ அறிமுகம்
ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான திட்டத்தை இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பொதுத் துறையைச் சேர்ந்த பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
September 24, 2025
Dinamani Nagapattinam
கிறிஸ்தவ அடையாளம் கொண்ட 15 ஜாதிகளின் பெயர்களை நீக்க பாஜக வலியுறுத்தல்
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தயாரிக்கப்பட்ட பட்டியலில், கிறிஸ்தவ அடையாளம் கொண்ட 15 ஜாதிகளின் பெயரை நீக்குமாறு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் பாஜக வலியுறுத்தியுள்ளது.
1 min
September 24, 2025
Dinamani Nagapattinam
போரை நிறுத்தவிட்டால் கரும் வரி விதிப்பு
ஐ.நா. சபையில் ரஷியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
2 mins
September 24, 2025
Dinamani Nagapattinam
எத்தனை, எத்தனை வகையான தலைவர்கள்!
தொகுதி வரையறைச் சட்டத்தை உருவாக்கியவர் மோடியா? அந்தச் சட்டத்தை அம்பேத்கரும், நேருவும், படேலும், அல்லாடி கிருட்டிணசாமி ஐயரும், அரசியல் நிருணய சபையும் ஆராய்ந்து, விவாதித்து சட்டமாக்கி இருக்கிறார்கள்! இதற்கு அரசியல் நிருணய சபை காரணமா? மோடி காரணமா?
3 mins
September 24, 2025

Dinamani Nagapattinam
உலக அணி 3-ஆவது முறை சாம்பியன்
அமெரிக்காவில் நடைபெற்ற 8ஆவது லேவர் கோப்பை ஆடவர் அணிகள் டென்னிஸ் போட்டி யில், உலக அணி 15-9 என்ற கணக் கில் ஐரோப்பிய அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
1 min
September 23, 2025
Dinamani Nagapattinam
மல்லியம் கிராமத்தில் சீமை நூதணி போராட்டம்
மல்லியம் கிராமத்தில் நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததை கண்டித்து நூதனப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
September 23, 2025
Dinamani Nagapattinam
ஓய்வுக்குப் பிறகும் உற்சாகம் !
பணியிலிருந்து ஓய்வு என்பது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டது. பலருக்கு, அது வாழ்க்கையின் வேகத்தைக் குறைத்துக் கொள்வதற்கான நேரம். எனினும், ஓய்வு ஒரு புறம் அமைதியைத் தந்தாலும், மறுபுறம் சிலருக்கு உணர்ச்சிபூர்வமான சவால்களைக் கொண்டுவரக்கூடும். வேலை செய்த காலத்தில் இருந்த அடையாளம், தனிமை மற்றும் எதிர்காலம் குறித்த பயம் போன்ற கவலைகள் அதனால் உருவாகலாம்.
2 mins
September 23, 2025
Dinamani Nagapattinam
பரிசளிப்பதற்கான புதிய வசதி: பரோடா வங்கி அறிமுகம்
வாடிக்கையாளர்கள் தங்களின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு எண்ம (டிஜிட்டல்) முறையில் பரிசளிப்பதற்கான புதிய வசதியை இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
September 23, 2025
Translate
Change font size