Facebook Pixel எத்திசையும் புகழ் மணக்க... | Dinamani Chennai - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

எத்திசையும் புகழ் மணக்க...

Dinamani Chennai

|

May 07, 2025

இந்தியாவின் சிறந்த முதல்வர் என்று பாராட்டப்பட்டபோது, "எனக்குப் புகழோ, பாராட்டோ தேவையில்லை; தமிழ்நாடு இந்தியாவின் முதல் மாநிலம் எனப் புகழப்படுவதையே விரும்புகிறேன்; அதுவே எனது ஆசை" என்று கூறி பாடுபட்டு அந்த இலக்கை இன்று அடைந்து புகழின் உச்சத்தைத் தொட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். திமுக அரசு ஐந்தாம் ஆண்டு தொடங்கும் நிலையில், அவரது புகழ் உலகெங்கும் எதிரொலிப்பதைக் காண முடிகிறது.

எத்திசையும் புகழ் மணக்க...

திராவிட மாடல் அரசு மகத்தான சாதனைகளைப் புரிந்துள்ளது. தொலைநோக்குச் சிந்தனைகளுடன் முதல்வர் திட்டமிட்டு வகுத்து நடைமுறைப்படுத்தி வரும் காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி மருத்துவம் உள்ளிட்டவற்றை நாடு கடந்து வெளிநாடுகளிலும், ஐ.நா. மன்றத்திலும் பாராட்டி வரவேற்கப்படுகின்றன.

இதுவரை எந்த முதல்வரும் பாராட்டுகள் பெற்றிராத வகையில், திசைதிருவும் மக்கள் போற்றி புகழ்கின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்தில் அச்சுறுத்திய கரோனா, அடுத்தடுத்து நிகழ்ந்த புயல், மழை வெள்ளக் கொடுமைகள், கரம் கொடுத்து உதவ வேண்டிய மத்திய அரசின் பாராமுகம், அளிக்க வேண்டிய நிதியையும் அளிக்க முடியாது என நாடாளுமன்றத்திலேயே கூறிய பிடிவாதம்... என்பவற்றையெல்லாம் கடந்து தமிழர்களை அனைத்து வகையிலும் காத்து, 'எல்லாருக்கும் எல்லாம்' என்பதைத் தத்துவமாகவே வடித்துத் திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால், தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக உயர்ந்துள்ளது.

திராவிட மாடல் அரசின் நிர்வாகத் திறனைப் பாராட்டி, மத்திய அரசும், பல்வேறு நிறுவனங்களும் பல விருதுகளை வழங்கியுள்ளன.

முதல்வர் சிறந்த நிர்வாக ஆளுமை மிகுந்தவர் எனப் பலரும் மகுடம் சூட்டுகின்றனர். பெண்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், தொழில் முகவர்கள் என்று தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் பாராட்டுகின்றனர். பத்திரிகைகள் பாராட்டுகின்றன; ஊடகங்கள் போற்றுகின்றன. பிற மாநில அரசுகள் பாராட்டுகின்றன. நீதிமன்றங்கள் பாராட்டுகின்றன.

இவையெல்லாம் தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் பெருமையையும், பெருமிதத்தையும் ஏற்படுத்தும்.

மத்திய அரசு வழங்கிய விருதுகளின் பாராட்டுப் பட்டியலில் சில:

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பிரிட்டிஷ் ஸ்டேன்டட் இன்ஸ்டியூ ரஷன் 2021 நவம்பர் 3-இல் வழங்கிய ஐ.எஸ்.ஓ. 270001: 2013 சர்வதேசத் தரச் சான்றிதழ் விருது.

Dinamani Chennai からのその他のストーリー

Dinamani Chennai

Dinamani Chennai

தமிழகத்துக்கு தடையின்றி உரம் வழங்க வேண்டும்

பிரதமருக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்

time to read

1 mins

May 20, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்

செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் தற்போதைய சூழலில், தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தினார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

இன்று சென்னை திரும்புகிறார் ஆளுநர்

ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் கேரளத்திலிருந்து புதன்கிழமை (மே 20) இரவு சென்னை திரும்புகிறார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

மேற்கு வங்க ஃபால்டா பேரவைத் தொகுதி மறுதேர்தல்: 'போட்டியில் இருந்து விலகுவதாக' திரிணமூல் வேட்பாளர் அறிவிப்பு

மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடாமல் விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

குழப்பம் விளைவிப்போருக்கு கட்சியில் இடம் இல்லை

எடப்பாடி பழனிசாமி சூசகம்

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

தமிழகத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது கைப்பேசி பயன்படுத்தத் தடை

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது கைப்பேசி பயன்படுத்த தமிழக அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை

அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.41 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக திங்கள் கிழமை ரூ.4.41 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

குடிநீர் குழாய் உடைப்பால் உள்வாங்கிய சாலை

புழல் பகுதியில் செவ்வாய்க்கிழமை குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்

ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்

time to read

1 mins

May 20, 2026

Translate

Share

-
+

Change font size