試す - 無料

சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்!

Nakkheeran

|

July 12-15, 2025

2022-ல், மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்துக்கு, தி.மு.க. கவுன் சிலர்களும், கட்சியினரும் கடும் எதிர்ப்பை தெரிவித்து, மேயர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும் சூழலில், அமைச்சர் நேரு தலையிட்டு பஞ்சாயத்து செய்தது குறித்து நம் நக்கீரனில் எழுதியிருக்கிறோம்.

- அண்ணல்

சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்!

தொடர்ந்து, கட்டடங்களுக்கு பிளான் அப்ரூவல் கொடுப்பதிலும், கான்ட்ராக்டர்களிடமும் கட்டாய வசூல் செய்கிறாரென்ற குற்றச்சாட்டும் பொன்வசந்த் மீது எழுந்தது. மேலும், அமைச்சர் மூர்த்தியை ஒருமையில் பேசிய ஆடியோ விவகாரமும் எழுந்த சூழலில், அவரை கட்சியிலிருந்தே தூக்கியது மதுரை தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மதுரை மாநகராட்சியில் வீடுகள், கட்டடங்களுக்கு சொத்து வரியை குறைவாக நிர்ணயம் செய்து, 200 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்ததில், மதுரை மாநகராட்சியின் ஓய்வுபெற்ற உதவி ஆணையர் ரெங்கராஜன், 3வது மண்டலத்தின் தலைவரான பாண்டிசெல்வியின் பி.ஏ. தனசேகரன், உதவி வருவாய் அலுவலர் குமரன், கணினி ஆபரேட்டர் சதீஷ், உதவி ஆணையரின் உதவியாளர் கார்த்திகேயன், புரோக்கர்கள் உசேன், ராஜேஷ் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சியின் மண்டலத் தலைவர்கள் அனைவரும் உடனே ராஜினாமா செய்ய வேண்டுமென்று முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு போட, தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்த 200 கோடி ஊழலின் பின்னணி என்னவென்று விசாரணையில் இறங்கினோம்.

imageதி.மு.க. கவுன்சிலர் ஒருவர் நம்மிடம், "யார் செய்தாலும் தவறு, தவறுதான். அது நம் கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயரை உண்டாக்கும் என்று, தனது கட்சியினரை தமிழக முதல்வரே எச்சரித்தது இதுவரை நடக்காத ஒன்று. முதல்வர் சாட்டையை கையில் எடுத்திருக்கிறார். சரியான முடிவுதான்.

image2023-ல் அப்போதைய மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார், அனைத்து வரிவசூல் பில் கலெக்டர்களையும் வரவழைத்து ரிவியூ மீட்டிங் நடத்தினார். அப்போது ஒவ்வொரு மண்டலமாக பிரித்து ஆய்வு செய்யும்போது 3வது மண்டலத்தில் வரி வசூல் மிகக்குறைவாக வருவதைக் குறிப்பிட்டு, அம்மண்டல பில் கலெக்டரிடம் கேட்க, அவர் எல்லாவற்றையும் போட்டுடைத்தார்.

Nakkheeran からのその他のストーリー

Nakkheeran

Nakkheeran

திலீப் விடுதலை... பகீர் பின்னணி!

8 ஆண்டுகளாக நடந்துவந்த பிரபல நடிகை பாலியல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

Nakkheeran

அவசர கதியில் எஸ்.ஐ.ஆர். பணி!

கொதிக்கும் ஐ.பி.!

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

Nakkheeran

யார் கெத்து? பலியான மாணவன்!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் அறிஞர் அண்ணா மாதிரிப் பள்ளி இயங்கிவருகிறது.

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

தி.மு.க. எம்.பி. வீட்டில் கொள்ளை! குடும்பமாக பிடிபட்ட கும்பல்! -திருவாரூர் பரபரப்பு!

நாகை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாநில விவசாய அணிச் செயலாளருமான ஏ.கே.எஸ்.விஜயனுக்கு, திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி சொந்த ஊர்.

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

Nakkheeran

நிறைவேற்றப்படாத வேண்டுதல்!

‘ஒண்டி முனியும் நல்லபாடனும்' திரைப்பார்வை!

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

Nakkheeran

கைதி என் 9658

ஒரு நீண்ட அனுபவத்தின் வழி நின்று அரசியலை நன்கு புரிந்துகொள்ளும் இயல்பைக் கொண்டவர் தோழர் நல்லகண்ணு.

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

Nakkheeran

திருப்பரங்குன்றம் தீப சர்ச்சை!

-மக்கள் மனநிலை!

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

அம்மா போட்ட குண்டு?

மீண்டும் சென்னைக்கு போகிறோம் என்றதும் என் தோழிகள் சுகுணா, சாந்தா, ட்ரம் வண்டி... ஆகாஷ்வாணி எல்லாம் நினைவுக்கு வந்தது. வடநாட்டவர் களுக்கு மும்பை போல, தென்னாட்டவர்க்கு தலைநகர் சென்னை வாழ்வைத் தேடி வருகிறவர்களுக்கு அடைக்கலம் தரும் திருத்தலம்.

time to read

3 mins

December 13-16, 2025

Nakkheeran

அடக்கி வாசிக்கும் விஜய்!

கரூர் சம்பவத்திற்குப் பிறகு முதன் முறையாக புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறார் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய். தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க.வை தொடர்ந்து கடுமையாகத் தாக்கிவரும் விஜய், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் -பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியை வறுத்தெடுப்பார் என ஏக எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தனர்.

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

Nakkheeran

கஞ்சாவுக்கு ஆதரவாக ஒன்றிய அரசு!

2020 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் போதைப்பொருள் ஆணையம் ஒரு முக்கிய தீர்மானத்தை எடுத்தது. அதாவது, 'மிகவும் ஆபத்தான போதைப்பொருட்கள்' என்ற பட்டியலில் (Schedule IV) இருந்து கஞ்சா நீக்கப்பட்டது.

time to read

2 mins

December 13-16, 2025

Translate

Share

-
+

Change font size