Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

9,500以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

DEEPAM

DEEPAM

மாமணிக் கோயிலில் மாதவப் பெருமாள்!

நூற்றியெட்டு வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது தஞ்சை மாமணி கோயில்.

1 min  |

June 01, 2022
DEEPAM

DEEPAM

பகவான் உவக்கும் காணிக்கை!

வடதேசம் சோம்நாத் அருகில் இருந்த ஒரு கிராமத்தில் பூக்காரப் பெண் ஒருத்தி வசித்து வந்தாள். அவள் அந்த ஊரின் அருகே இருந்த ஒரு ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் வாசலில் பூ வியாபாரம் செய்வது அவளது தொழில்.

1 min  |

June 01, 2022
DEEPAM

DEEPAM

பஞ்ச நமஸ்காரம்!

ஒரு பண்டிகை அல்லது விசேஷம் என்றால் தாய், தந்தையருக்கும் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் காலில் விழுந்து நமஸ்காரம் செய்வது இந்துக்களுடைய வழக்கம். இந்த நமஸ்காரத்தை ஏன் நாம் செய்ய வேண்டும்? பெரியவர்களிடத்தில் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்வதற்காக நமஸ்காரம் செய்கிறோம் என்பது பொதுவான ஒரு கருத்து. இதைத் தவிர, பெற்றோர்களுக்கு நமஸ்காரம் செய்வதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.

1 min  |

June 01, 2022
DEEPAM

DEEPAM

கதவுகளே காணாத சனி சிக்னாப்பூர்!

ஓர் ஊரில் எந்த வீட்டுக்கும் கதவுகளே இல்லை என்பது ஆச்சரியமான விஷயம்தானே! கதவுகளே இல்லாத அந்த ஊரில் களவுகளே நடைபெறுவதில்லை என்பதும் ஆச்சரியம்தானே! அப்படிப்பட்ட ஓர் ஊர் இருக்கிறது. அதுதான் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் இருக்கும் சனி சிக்னாப்பூர்.

1 min  |

June 01, 2022
DEEPAM

DEEPAM

ஆற்றுப்படுத்தும் அருட்துறைநாதர்!

சிவபெருமானின் திருப்பாதம் பதிந்த புராதனமான திருத்தலம் திருவெண்ணைய்நல்லூர். பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை உண்டதால் அதன் வெம்மை ஈசனைத் தாக்காமல் இருக்க, பார்வதி தேவி குளிர் சோலைகள் சூழ்ந்த பெண்ணை ஆற்றின் கரையில் பசுவின் வெண்ணையால் கோட்டை அமைத்து அதனுள் பஞ்சாக்கினி வளர்த்து, அதன் நடுவினில் தவமியற்றியதால் இந்தத் திருத்தலம் திருவெண்ணைய்நல்லூர் என்றாயிற்று.

1 min  |

June 01, 2022
DEEPAM

DEEPAM

அருங்கலைகளின் ஆசான் அகத்தீஸ்வரர்!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறுக்கும் வந்தவாசிக்கும் இடையே அமைந்துள்ளது புரிசை திருத்தலம்.

1 min  |

June 01, 2022
DEEPAM

DEEPAM

அமிர்தம் தந்தருளிய அவதாரம்!

பூலோகத்தில் சத்தியத்தையும் தர்மத்தையும் நிலைநாட்டுவதற்காக ஸ்ரீ மகாவிஷ்ணு பல அவதாரங்கள் எடுத்தார் என்றாலும், நாம் நன்றாக அறிந்தது 'தசாவதாரம்' என்று கூறப்படும் பத்து அவதாரங்கள்தான். இதில் முதல் அவதாரம் மச்சாவதாரம், இரண்டாவது அவதாரம் கூர்மாவதாரம். ஆனி மாதம், கிருஷ்ண பட்சத்தில், அதாவது தேய்பிறை துவாதசி திதி அன்று, திருமால் கூர்மமாக அவதாரம் செய்தார். இந்த அவதாரத்தின பின்னணியில் இருக்கும் புராணக் கதை ஒன்றைப் பார்ப்போம்.

1 min  |

June 01, 2022
Kendra Bharati - केन्द्र  भारती

Kendra Bharati - केन्द्र भारती

सांचा शब्द कबीर का...

सम्पादकीय

1 min  |

June 2022
Kendra Bharati - केन्द्र  भारती

Kendra Bharati - केन्द्र भारती

योग दिवस के लक्ष्य को समझें

२१ जून अंतर्राष्ट्रीय योग दिवस विशेष

1 min  |

June 2022
Kendra Bharati - केन्द्र  भारती

Kendra Bharati - केन्द्र भारती

पहुँच गये लंका में

श्री हनुमत कथा : १३

1 min  |

June 2022
Kendra Bharati - केन्द्र  भारती

Kendra Bharati - केन्द्र भारती

पर्यावरण प्रेम ही आदर्श जीवन का मूल है

५ जून विश्व पर्यावरण दिवस पर विशेष

1 min  |

June 2022
Kendra Bharati - केन्द्र  भारती

Kendra Bharati - केन्द्र भारती

पड़ोसी के सुख-दुख में समरसता

कथा कल्पतरु

1 min  |

June 2022
Kendra Bharati - केन्द्र  भारती

Kendra Bharati - केन्द्र भारती

दोषारोपण नहीं अपितु सहानुभूति

चमकते तारें और सुस्मित सुमन : २३

1 min  |

June 2022
Kendra Bharati - केन्द्र  भारती

Kendra Bharati - केन्द्र भारती

टूटते सम्बन्ध, बढ़ता अवसाद

मनुष्य जिस तीव्र गति से उन्नति कर रहा है, उसी गति से उसके सम्बन्ध पीछे छूटते जा रहे हैं। भौतिक सुख-सुविधाओं की बढ़ती इच्छाओं के कारण संयुक्त परिवार टूट रहे हैं। माता-पिता बड़ी लगन से अपने बच्चों का पालन-पोषण करते हैं। उन्हें उच्च शिक्षा दिलाने के लिए हर सम्भव प्रयास करते हैं । परिवार में लड़कियां हैं, तो वे विवाह के पश्चात ससुराल चली जाती हैं और लड़के नौकरी की खोज में बड़े शहरों में चले जाते हैं। इस प्रकार वृद्धावस्था में माता-पिता अकेले रह जाते हैं। इसी प्रकार शहरों में उनके बेटे भी अकेले हो जाते हैं।

1 min  |

June 2022
Kendra Bharati - केन्द्र  भारती

Kendra Bharati - केन्द्र भारती

ज्ञानवापी मस्जिद : साक्ष्यों से मन्दिर का सत्य आएगा सामने

वैसे तो संसद ने ही तब कर दिया है कि किसी धार्मिक स्थल की स्थिति वैसी ही रहेगी, जैसी १५ अगस्त, १६४७ तक थी।

1 min  |

June 2022
Kendra Bharati - केन्द्र  भारती

Kendra Bharati - केन्द्र भारती

कर्मयोग श्लोक संग्रह

व्याख्या - १६

1 min  |

June 2022
Aanmigam Palan

Aanmigam Palan

குழந்தைகளை எப்படி வளர்ப்பது? சொல்லித் தருகின்றார் பெரியாழ்வார்...

தமிழ் இலக்கிய வகைகளில் ஒன்று பிரபந்தம். தொண்ணூற்றாறு வகைப்பட்ட நூல்களே பிரபந்தம் எனப்படும் என்று சதுரகராதி கூறுகிறது.

1 min  |

May 16, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

மழலை வரமருளும் நம்ம ஊரு அம்மன்கள்...

1) முப்பந்தல் ஸ்ரீஇசக்கியம்மன் ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி

1 min  |

May 16, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடம்

முத்துக்கள் முப்பது

1 min  |

May 16, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

உத்தமர்கள் தேடி நாடி வரும் உலகிய நல்லூர்!

பகவத் கைங்கர்ய, ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி' A.M.ராஜகோபாலன்

1 min  |

May 16, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

குழந்தை பாக்கியம் அருளும் தலங்கள்

இராமாயணத்தில் தனக்கு குழந்தை இல்லாத குறையை தசரதன் குல குரு வசிஷ்டரிடம் தெரிவிக்க அவர் தெய்வ அனுகூலத்தின் மூலமாக குழந்தைச் செல்வம் பெறலாம் என்று ஆசீர்வாதம் செய்து, ஒரு யாகமும் நடத்திக் கொடுக்கிறார்.

1 min  |

May 16, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

இன்னும் கொஞ்சம் சாப்பிடலாமா?

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 25 (பகவத் கீதை உரை)

1 min  |

May 16, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

ஆனைக்காரப் பெருமானுக்கு அழகிய மாடக்கோயில்

பெரிய திருமொழியில் திருமங்கை ஆழ்வார் “தென்தமிழன் வடபுலக்கோன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணி மாடம் சேர்மீன்களே” என்று பாடுபவர்

1 min  |

May 16, 2022
Aanmigam Palan

Aanmigam Palan

ஆச்சாரிய பக்தியின் எல்லை?

வைணவத்தில் பெருமாளை முதல் நிலையிலும், பெருமாளை காட்டிக்கொடுத்து, ஆன்மீக உணர்வை ஊட்டும் குருவாகிய ஆச்சாரியனை நிறைவு நிலையிலும் (சரம நிலை) வைத்து வணங்குவது வழக்கம்.

1 min  |

May 16, 2022
Yoga and Total Health

Yoga and Total Health

From Me, Mine & Not Mine To True Wisdom

From me, mine & not mine to true wisdom

2 min  |

June 2022
Aanmigam Palan

Aanmigam Palan

வளம் தரும் வைகாசி விசாகம்

முத்துக்கள் முப்பது | வைகாசி விசாகம்: 12-6-2022

1 min  |

1-15,June 2022
Aanmigam Palan

Aanmigam Palan

பேச்சு வரம் தரும் திருப்பதிகங்கள்

எவ்வளவு தான் கற்றிருந்தாலும் அதை மற்றவர்களின் மனம் கொள்ளுமாறு எடுத்துரைக்க வேண்டும்.

1 min  |

1-15,June 2022
Aanmigam Palan

Aanmigam Palan

தோல் நோயை நீக்கும் பேரையூர் ஈசன்

சிவாலயங்களின் அமைப்பை இரண்டு தலங்கள் என்கின்ற வரிசையில் இடம்பெறுவது ஒரு வகை. குறிப்பிட்ட பகுதியின் வரிசையில் இடம் பெறுவது இன்னொரு வகை.

1 min  |

1-15,June 2022
Aanmigam Palan

Aanmigam Palan

கருணை பொழியும் கந்தன்குடி குமரன்

தெய்வானை தவம் செய்யலாம் என நெஞ்சுக்குள் உறுதிபூண்டு பூலோகம் தவழ்ந் திறங்கினாள். தேன்காடு எனும் மதுவ னத்தில் நுழைந்தாள். இந்திரன் மகளாயினும் எளியவளாக மாறினாள்.

1 min  |

1-15,June 2022
Aanmigam Palan

Aanmigam Palan

தல புராணம் சொல்லும் புருஷா மிருகம்

நாரதர் சொற்படி, தர்மர் ராஜசூய யாகம் செய்ய ஏராளமாகப் பொருள் வேண்டுமே! பீமன் முதலானோர் திசைக்கு ஒருவராகச் சென்றார்கள். அவர்களில் பீமன் வடதிசை நோக்கிச் சென்றான். புறப்பட்ட பீமனை அழைத்த கண்ணன், “பீமா! குபேர உலகில் புருஷா மிருகம் என்று ஒன்று இருக்கிறது.

1 min  |

1-15,June 2022