Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

9,500以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

OMM Saravanabava

OMM Saravanabava

சொர்க்கத்தின் திறப்பு விழா!

வைகுண்ட ஏகாதசி 6-1-2020

1 min  |

January 2020
OMM Saravanabava

OMM Saravanabava

தண்ணீருக்குள் இருந்தும் தாகம்!

ஓம் சரவணபவ வாசக அன்பர்களுக்கு இனிய புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்.

1 min  |

January 2020
OMM Saravanabava

OMM Saravanabava

மகர ஜோதியும் அருட்பெருஞ்ஜோதியும்!

சித்திரை முதல் பங்குனிவரையிலான நமது ஓராண்டு தேவர்களுக்கு ஒரு நாளாகும்.

1 min  |

January 2020
OMM Saravanabava

OMM Saravanabava

மீனாட்சியம்மன் திருமேனி தொட்டு அலங்கரித்தது பெண்களே!

சித்தர் கால சிறந்த நாகரிகம்!

1 min  |

January 2020
OMM Saravanabava

OMM Saravanabava

சிறப்புமிக்க ஏகாதசிகள்!

மாதந்தோறும் இரண்டு ஏகாதசிகள் வீதம் ஒரு வருடத்திற்கு 24 ஏகாதசிகள் உள்ளன.

1 min  |

January 2020
OMM Saravanabava

OMM Saravanabava

சமூக கர்மயோகி!

விவேகானந்தர் ஜெயந்தி 17-1-2020

1 min  |

January 2020
OMM Saravanabava

OMM Saravanabava

ஆடல்வல்லானின் ஆதிரைத் திருநாள்!

வைணவர்கள் ஸ்ரீரங்கத்தை பூலோக வைகுண்டம்' என்று பெருமையாகச் சொல்வதுபோல சைவர்கள் சிதம்பரத்தை 'பூலோக கயிலாயம்' என்று போற்றுவார்கள்.

1 min  |

January 2020
OMM Saravanabava

OMM Saravanabava

அகமகிழ்வு தரும் கொழையூர் அகத்தீஸ்வரர்!

அகமகிழ்வு தரும் கொழையூர் அகத்தீஸ்வரர்!

1 min  |

January 2020
OMM Saravanabava

OMM Saravanabava

2020 ஜனவரி மாத ராசி பலன்கள்

2020 ஜனவரி மாத ராசி பலன்கள்

1 min  |

January 2020
DEEPAM

DEEPAM

பித்ருக்களின் பிரபஞ்சப் பயணம்!

தை மாத அமாவாசையானது உத்தராயனப் புண்ய காலத்தின் முதல் அமாவாசையாக விளங்குவதால் மிகவும் சிறப்புடையதாகிறது. அயன காலத்தில் சூரிய பகவான் தனது பாதையை மாற்றிக்கொண்டு சந்திரனுடன், உத்தராயனப் பாதையில் முதன் முதலில் கூடுகையில்தான் தை அமாவாசை உண்டாகின்றது.

1 min  |

February 05, 2020
DEEPAM

DEEPAM

பலன் தரும் பரிகாரங்கள்!

வீட்டில் என்னை அடிக்கடி, 'மூதேவி ' என்று சொல்லித் திட்டுகிறார்கள்.

1 min  |

February 05, 2020
DEEPAM

DEEPAM

மன்னர் கொடுத்த வாக்குறுதி!

“கண்ணனைப் பாடிய என் நா வேறு எந்த மன்னனையும் பாடாது! ” என்று சொல்லி அக்பரைப் பற்றிப் பாட மறுத்தார் சூர்தாஸ்.

1 min  |

February 05, 2020
DEEPAM

DEEPAM

வித்யைக்கு வித்தான வித்தகி!

பஞ்சமி' என்பது பெளர்ணமி மற்றும் அமாவாசை தினத்திலிருந்து ஐந்தாவதாக வரும் திதி அல்லது நாளைக் குறிக்கும். 'பஞ்ச' என்பதற்கு வடமொழியில் ஐந்து என்று பொருள்.

1 min  |

February 05, 2020
DEEPAM

DEEPAM

நல்லன நல்கும் நல்லாண்டவர்!

மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிக முக்கியமான ஆலயம் நல்லாண்டவர் திருக்கோயில். சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தக் கோயிலில் மூலவர் நல்லாண்டவருக்கு மூன்றாவதாகத்தான் பூஜை நடைபெறுகிறது.

1 min  |

February 05, 2020
DEEPAM

DEEPAM

திருவடி தாமரை; திருமுடி மாலை!

அம்பாளின் திருவடிகளில் பணிய வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்குமே உண்டு. அப்படிப் பணியும்போது, சிலரின் தலைகளில் மாத்திரம் அம்பாள் தன்னுடைய திருப்பாதத்தை வைப்பாளாம்.

1 min  |

February 05, 2020
DEEPAM

DEEPAM

ஜீவ சமாதியான குபேரன்சாமி!

பெங்களூருவில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்தது அந்த விரைவு ரயில். தடதடக்கும் சப்தத்துக்கு நடுவே, குபேரன்சாமியின் இதயமும் தடதடத்தது. “ எதற்கு இந்தப் பயணம்? காடு, மலையை விட்டு ஒவ்வொரு மருத்துவமனையாக சுற்றிக்கொண்டு...? டாக்டர் தேவராஜன் பார்த்தவுடனேயே சொல்லிவிட்டார்.

1 min  |

February 05, 2020
DEEPAM

DEEPAM

தாழக்கோயில்

திருக்கழுக்குன்றத்தில் பக்திக்கு ஸ்ரீ பக்தவத்சலேசுவரர், சித்திக்கு ஸ்ரீ ருத்திர கோட்டீஸ்வரர், முக்திக்கு ஸ்ரீ வேதகிரீஸ்வரர் என மூன்று பழைமையான சிவத் தலங்கள் அமைந்துள்ளன. இதில் ஸ்ரீ வேதகிரீஸ்வரர் வேதமலையில் எழுந்தருளியுள்ளார்.

1 min  |

February 05, 2020
DEEPAM

DEEPAM

காரணம் சொல்... கண்ணா!

மகாபாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ணனிடம் கேட்டான் கர்ணன், "எனது தாயார் நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில் விட்டு விட்டார். நான் முறைதவறிப் பிறந்த குழந்தை என்கிறார்களே.....அப்படிப் பிறந்தது எனது தவறா?

1 min  |

February 05, 2020
DEEPAM

DEEPAM

காட்டெருமை உருவில் கேதாரீஸ்வரர்!

மகாபாரதப் போர் முடிந்ததும் பஞ்சபாண்டவர்கள் தங்கள் பாவத்திலிருந்து விடுபட கட்டிய கோயில்தான் கேதாரீஸ்வரர் ஆலயம் என்று கருதப்படுகிறது. போர் முடிந்தவுடன் பஞ்சபாண்டவர்கள் சொர்க்கம் செல்லும்முன் ஈசனை தரிசிக்க இங்கே வந்தனர்.

1 min  |

February 05, 2020
DEEPAM

DEEPAM

காக்கைக்கு அருளிய தாய்க் கருணை!

ஸ்ரீராமனும் சீதா தேவியும் வனவாசத்தில் இருந்தபோது, ஒரு நாள் ஏகாந்தமாக மரத்தின் அடியில் அமர்ந்து, பிராட்டியின் மடியில் தலை சாய்த்து ஸ்ரீ்ராமபிரான் கண்ணயர்ந்தார்.

1 min  |

February 05, 2020
DEEPAM

DEEPAM

வடமதுரை அழைக்கிறது!

ராதை தன்‌ விரல்களால்‌ சூரின்‌ விழிகளை அன்போடு தடவினாள்‌. சூர்தாஸர்‌ பார்வை பெற்றார்‌. “உனக்கு ஒரு வரம்‌ தர விரும்புகிறோம்‌!” என்றான்‌ கண்ணன்‌. சூர்தாஸர்‌ ஒரு வரத்தைக்‌ கேட்டார்‌. அந்த வரத்தை அவருக்குத்‌ தரவேண்டியிருக்கிறதே என்று எண்ணிய ராதை அழத்‌ தொடங்கினாள்‌.

1 min  |

January 05, 2020
DEEPAM

DEEPAM

ஆருத்ரா அபிஷேகம்!

ஸ்ரீ நடராஜர் பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறு முறை மட்டுமே சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படும்.

1 min  |

February 05, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

ரதசப்தமியன்று ஏழு வாகனங்களில் ஏழுமலையான் தரிசனம்!

உலகத்துக்கே ஒளி வழங்கும் சூரியனை, சிவ அம்சமாகக் கொண்டு சிவசூரியன் என்றும், விஷ்ணுவின் அம்சமாய் கொண்டு சூரிய நாராயணன் என்றும் சொல்வார்கள். சூரியன், சிவபெருமானின் வலது கண்ணாக இருப்பதாக சிவாகமங்கள் கூறுகின்றன.

1 min  |

January 16 - 31, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

மனவருத்தம் தீர்க்கும் வேல்விருத்தம்

தை மாதம் முருகப்பெருமானுக்கு உரிய மாதம் ஆகும். இம்மாதத்தில் குமரன் இருக்கும் தலம் தோறும் விழாக்கள் வெகுசிறப்பாய் நடைபெறும்.

1 min  |

January 16 - 31, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

மணவாழ்வு அருளும் மகாதேவி - மேலூர், சென்னை

திருவுடையம்மன் அருள் வழங்கும் தலம், மேலூர். சென்னை - மீஞ்சூர் சாலையில், சென்னையிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மேலூர்.

1 min  |

January 16 - 31, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

புவனம் முழுதும் பூத்தவளே

அறமும் அன்பும் வெவ்வேறு திசையாக இருந்த போதும் கணவன் மீதும் குழந்தைகள் மீதும் மிகுந்த பற்றுடையவளுமாய் உமையம்மை இருக்கிறாள் என்றாலும் இதிலிருந்து முற்றிலும் மாறார்வளாய், வைராக்யத்தை உடையவளாய், உயர்வர உயர்ந்தவளாய் மாதவத்தை செய்பவளாயும் அவளே இருக்கின்றாள்.

1 min  |

January 16 - 31, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

பிறவியை நாடாதிருக்க அருள் புரிவாயே!

திருவாடானை கோயில் ஈசன் சந்நதிக்கு அருகே நகர்கிறோம். இரண்டு படிகள் ஏறிக் கருவறை மண்டபத்தை அடைகிறோம்.

1 min  |

January 16 - 31, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

பரதன்

ஒன்று, மூன்று, ஆயிரம், கோடி வாரிவாரி, யார் கேட்டாலும் ஞானத்தையும் பொருளையும் வழங்கியவர் 'திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்'. அவர் சொன்ன தகவல் இது.

1 min  |

January 16 - 31, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

பொழுது கண்டிரங்கல்...

வள்ளுவர் இன்பத்துப் பாலில் தலைவனைப் பிரிந்த தலைவி, பிரிவுத் துயரால் வருந்துவதாக பொழுது கண்டிரங்கல்' என்ற அதிகாரத்தைப் படைத்துள்ளார்.

1 min  |

January 16 - 31, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

நாவுக்கரசர் போற்றிய நல்லூர் நாயகன் - திருநல்லூர, கும்பகோணம்

திருநாவுக்கரசர் நானிலமும் நடந்தார். நாமணக்கும் நாதன் நாமமான நமச்சிவாயத்தை எல்லோர் நாவிலும் நடம்புரிய வைத்தார். தன் நடை தளரும் வயதிலும் கூட உழவாரப் பணியை வழுவாது செய்து வந்தார்.

1 min  |

January 16 - 31, 2020