Tamil Mirror - May 28, 2024Add to Favorites

Tamil Mirror - May 28, 2024Add to Favorites

Magzter GOLDで読み放題を利用する

1 回の購読で Tamil Mirror と 8,500 およびその他の雑誌や新聞を読むことができます  カタログを見る

1 ヶ月 $9.99

1 $99.99 $49.99

$4/ヶ月

保存 50% Hurry, Offer Ends in 5 Days
(OR)

のみ購読する Tamil Mirror

1年$356.40 $12.99

この号を購入 $0.99

ギフト Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

検証済み安全
支払い

この問題で

May 28, 2024

‘ஐ.பி.எல்’லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சம்பியன்

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) கொல்கத்தா நைட் றைடர்ஸ் சம்பியனானது.

‘ஐ.பி.எல்’லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சம்பியன்

1 min

ஆரம்ப பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு

மாத்தறை - வெலிகம், படவல, பத்தேகம மாதிரி ஆரம்ப பாடசாலைக்கு அருகில் திங்கட்கிழமை (27) காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆரம்ப பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு

1 min

“அனுரவின் வெற்றியைத் தடுக்க லால்காந்த முயற்சி” மரிக்கார் குற்றஞ்சாட்டு: கொப்பி அடித்ததாக கிண்டல்

தனது கட்சி ஆட்சிக்கு வருவதைத் தடுக்க தேசிய மக்கள் சக்தி (என்பிபி) உறுப்பினர் கே.டி. லால்காந்த முயல்வதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் குற்றஞ்சாட்டினார்.

“அனுரவின் வெற்றியைத் தடுக்க லால்காந்த முயற்சி” மரிக்கார் குற்றஞ்சாட்டு: கொப்பி அடித்ததாக கிண்டல்

1 min

முருகன் கோவில் காட்டில் அகழ்வு புதையல் தோண்டிய 8 பேருக்கும் விளக்கமறியல்

மன்னார்-பேசாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முருகன் கோவில் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட இடத்தில் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய அகழ்வு நடவடிக்கை திங்கட்கிழமை(27) இடம்பெற்றது.

முருகன் கோவில் காட்டில் அகழ்வு புதையல் தோண்டிய 8 பேருக்கும் விளக்கமறியல்

1 min

யுத்தம் நிறைவடைந்த போதிலும் வடக்குக்கு “சமாதானத்தின் பலன கிடைக்கவில்லை"

யுத்தம் 2019 மே 18 இல் நிறைவடைந்தது. யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும், வடக்கின் நிலைமை குறித்து எம்மால் மகிழ்ச்சியடைய முடியாது.

யுத்தம் நிறைவடைந்த போதிலும் வடக்குக்கு “சமாதானத்தின் பலன கிடைக்கவில்லை"

1 min

அவுரா லங்கா தலைவருக்கு பிணை

ஹெலிகொப்டர் வாங்குவதாக பணம் பெற்றுக்கொண்டு 70 மில்லியன் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவுரா லங்கா நிறுவனத்தின் தலைவர் விரஞ்சித் தபுகலவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் திருமதி பவித்ரா சஞ்சீவனி பத்திராஜா திங்கட்கிழமை (27) உத்தரவிட்டுள்ளார்.

அவுரா லங்கா தலைவருக்கு பிணை

1 min

‘சர்வஜன அதிகாரம்' உதயமானது

பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழுவினரால் ‘சர்வஜன அதிகாரம்' என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணி திங்கட்கிழமை (27) ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

‘சர்வஜன அதிகாரம்' உதயமானது

1 min

மரக்கறி விலைகள் மழையுடன் எகிறியது

நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து வருவதாக பிரதேச மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மரக்கறி விலைகள் மழையுடன் எகிறியது

1 min

வவுனியாவில் 123 தொழு நோயாளர்கள்

வவுனியா மாவட்டத்தில் இதுவரை 123 தொழு நோயாளர்களும், இதில் செட்டிகுளம் பிரதேசத்தில் 69 தொழு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தொற்று நோயியல் வைத்திய அதிகாரி சுஜானி தெரிவித்தார்.

வவுனியாவில் 123 தொழு நோயாளர்கள்

1 min

"சம்பளத்தை அதிகரிக்க முடியாது"

தேயிலை மற்றும் இறப்பர் துறைகளில் தொழில் புரியும் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் 70 சதவீதத்தில் உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு முதலாளிமார் சம்மேளனம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

1 min

கடுங்காற்று வீசும் சாத்தியம்

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

கடுங்காற்று வீசும் சாத்தியம்

1 min

"அடமானமான காணிகள் உரித்தில் உள்வாங்கப்படும்”

வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ள காணிப் பத்திரங்களின் உரிமையாளர்களையும் உரித்து வேலைத்திட்டத்தில் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வவுனியாவில் தெரிவித்தார்.

"அடமானமான காணிகள் உரித்தில் உள்வாங்கப்படும்”

1 min

அலி சப்ரி ரஹீம் வாக்கு வாதம்

புத்தளம் மன்னார் வீதியில் அமைந்திருக்கின்ற உப்பு உற்பத்தியாளர்களுக்குச் சொந்தமான காணிகளைக் கபளீகரம் செய்யத் துடிக்கும் தரகர்களுக்கு எதிராகப் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஞாயிற்றுக்கிழமை (26) களத்தில் இறங்கி எதிர்ப்பைத் தெரிவித்தார்.

அலி சப்ரி ரஹீம் வாக்கு வாதம்

1 min

இஞ்சி 5,000 ரூபாய்

ஒரு கிலோ கிராம் இஞ்சியின் சில்லறை விலை ரூ.5,000க்கு நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் விற்கப்படுகின்றது.

இஞ்சி 5,000 ரூபாய்

1 min

பொது வேட்பாளர் விவகாரம்: ஜூன் 9 கூட்டத்துக்கு சுமந்திரன் அழைப்பு

பொது வேட்பாளர் நியமிப்பதில் உள்ள சாதக பாதகங்களை ஆராயும் விசேட கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அனைவரையும் பங்கெடுக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

பொது வேட்பாளர் விவகாரம்: ஜூன் 9 கூட்டத்துக்கு சுமந்திரன் அழைப்பு

1 min

பி.பி.எல். கிரிக்கெட் தொடரில் 2014ஆம் ஆண்டு அணி வெற்றி

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் நடத்தப்பட்ட பி.பி.எல்.கிரிக்கெட் தொடரில் 2014ஆம் ஆண்டு அணி வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

பி.பி.எல். கிரிக்கெட் தொடரில் 2014ஆம் ஆண்டு அணி வெற்றி

1 min

புதுடெல்லி மற்றும் குஜராத்தில் அடுத்தடுத்து தீ விபத்து

புதுடெல்லி மற்றும் குஜராத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட தீவிபத்துகளில் சிக்கி, குழந்தைகள் உட்பட பலபேர் பலியாகியுள்ளமை நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

புதுடெல்லி மற்றும் குஜராத்தில் அடுத்தடுத்து தீ விபத்து

1 min

பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பார் மோடி அமெரிக்க நிறுவன சிஇஓ நம்பிக்கை

இந்திய வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவில் பெரும்பான்மை பெற்று பிரதமர் மோடி ஆட்சி அமைப்பார் என்று அமெரிக்காவின் 'இண்டியா பர்ஸ்ட் க்ரூப்' நிறுவனத்தின் சிஇஓ ரான் சோமர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பார் மோடி அமெரிக்க நிறுவன சிஇஓ நம்பிக்கை

1 min

மூன்றாவது போட்டியில் ஐ.அமெரிக்காவை சுருட்டிய பங்களாதேஷ்

ஐக்கிய அமெரிக்காவின் ஹூஸ்டனில் சனிக்கிழமை (25) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் பங்களாதேஷ் வென்றது.

மூன்றாவது போட்டியில் ஐ.அமெரிக்காவை சுருட்டிய பங்களாதேஷ்

1 min

தென்னாபிரிக்காவுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகள்

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது.

தென்னாபிரிக்காவுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகள்

1 min

எஃப்.ஏ. கிண்ணத் தொடர்:சிற்றியை வீழ்த்தி சம்பியனான யுனைட்டெட்

இ ங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான விலகல் முறையிலான கால்பந்தாட்டச் சங்க (எஃப்.ஏ.) சவால் கிண்ணத் தொடரில் மன்செஸ்டர் யுனைட்டெட் சம்பியனானது.

எஃப்.ஏ. கிண்ணத் தொடர்:சிற்றியை வீழ்த்தி சம்பியனான யுனைட்டெட்

1 min

நாட்டின் பிரச்சினைகளுக்கு “24 மணிநேர வரி விதிப்பு தீர்வாகாது”

தற்போது உற்பத்தியாளர், நுகர்வோர் மற்றும் நாட்டின் வருமானத்திற்கும் கூட வரி விதிக்கப்பட்டு வருகிறது.

நாட்டின் பிரச்சினைகளுக்கு “24 மணிநேர வரி விதிப்பு தீர்வாகாது”

1 min

பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

வினோத் வடக்கு மாகாண கல்வித் பட்டதாரிகளை துறைக்குள் உள்வாங்கும் நோக்குடன் 356 பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சனிக்கிழமை (25) வழங்கப்பட்டுள்ளது.

பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

1 min

யாழில் தமிழ் பொலிஸாரை கட்டாயப்படுத்தி பிரித் ஓதவைப்பு?

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள கெமுனு விகாரையில் நடைபெற்ற வெசாக் வழிபாட்டிற்காக தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கட்டாயப்படுத்தி அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் தமிழ் பொலிஸாரை கட்டாயப்படுத்தி பிரித் ஓதவைப்பு?

1 min

காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கல்

'உறுமய வேலைத்திட்டத்தின் கீழ், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 5 பிரதேச செயலக அலுவலகங்களை உள்ளடக்கும் வகையில் 600 காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் ஞாயிற்றக்கிழமை (26) நடைப்பெற்றது.

காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கல்

1 min

அழிந்ததன் பின்னர் தான் ஐயர் கோரப் போகின்றாரா?

தமிழினம் அழிந்ததன் பின்னர் தான் சம்பந்தன் வெளியக சுய நிர்ணய உரிமையைக் கோரப் போகின்றாரா? என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம். கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அழிந்ததன் பின்னர் தான் ஐயர் கோரப் போகின்றாரா?

1 min

"பழமையான இரண்டு போக்கையும் மாற்ற வேண்டும்”

கிளிநொச்சியில் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

"பழமையான இரண்டு போக்கையும் மாற்ற வேண்டும்”

2 mins

"88-89 யுகத்திற்கு நாம் திரும்பிச் செல்லக்கூடாது” ஹட்டனில் அமைச்சர் விஜயதாச

சுமார் இருநூறு வருடங்களாக எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு பெருந்தோட்ட மக்களின் பங்களிப்பை நாம் பாராட்ட வேண்டும்.

"88-89 யுகத்திற்கு நாம் திரும்பிச் செல்லக்கூடாது” ஹட்டனில் அமைச்சர் விஜயதாச

1 min

ஐ.எஸ்.ஐ.எஸ்க்கு உதவியவர்: தகவல் தருமாறு கோரிக்கை

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ்.பயங்கரவாதிகளான நான்கு இலங்கையர்களுடன் தொடர்புடைய தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ்க்கு உதவியவர்: தகவல் தருமாறு கோரிக்கை

1 min

விக்னேஸ்வரனிடம் நலம் விசாரித்தார் ரணில்

வடக்குக்கு விஜயம் செய்து, பல்வேறான வேலைத்திட்டங்களை மக்களிடம் கையளித்துவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசியல் பேதமின்றி பல சந்திப்புகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.

விக்னேஸ்வரனிடம் நலம் விசாரித்தார் ரணில்

1 min

Tamil Mirror の記事をすべて読む

Tamil Mirror Newspaper Description:

出版社Wijeya Newspapers Ltd.

カテゴリーNewspaper

言語Tamil

発行頻度Daily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeいつでもキャンセルOK [ 契約不要 ]
  • digital onlyデジタルのみ
MAGZTERのプレス情報:すべて表示