OMM Saravanabava - November 2020Add to Favorites

OMM Saravanabava - November 2020Add to Favorites

Magzter GOLDで読み放題を利用する

1 回の購読で OMM Saravanabava と 8,500 およびその他の雑誌や新聞を読むことができます  カタログを見る

1 ヶ月 $9.99

1 $99.99

$8/ヶ月

(OR)

のみ購読する OMM Saravanabava

この号を購入 $0.99

Subscription plans are currently unavailable for this magazine. If you are a Magzter GOLD user, you can read all the back issues with your subscription. If you are not a Magzter GOLD user, you can purchase the back issues and read them.

ギフト OMM Saravanabava

この問題で

பிணி தீர்க்கும் மாமருத்துவர்!,நடிகர் ராஜேஷ் எழுதும் அதிசயங்கள் ஆயிரம்! பிரம்மிப்பூட்டும் தொடர்! - 2,நவம்பர் மாத ராசி பலன்கள் ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்,நவகிரக தோஷம் போக்கும் நவ நரசிம்மர் தலங்கள்!-ரெ.ஸ்ரீராம்

ஸ்ரீசைலம்

ஸ்ரீசைல மல்லிகார்ஜுனத் தலம் 12 ஜோதிலிங்கத் தலங்களுள் ஒன்று ஆந்திர மாநிலம், கர்நூல் மாவட்டத்திலுள்ள தலமாகும். இது அர்ஜுனன் தவமிருந்து பாசுபதாஸ்திரம் பெற்ற தலமாகும். பூலோகக் கயிலாயமாகவும் கருதப்படுகிறது இந்த தலத்தை தரிசிப்போர் மோட்சம் அடைவர்.

ஸ்ரீசைலம்

1 min

தத்துவம் எவ்விடம் தத்துவன் அவ்விடம்!

கொரோனாவின் பாதிப்பு, இழப்பு, இறப்பென எண்ணிக்கை உச்சம் தொடுகிறது. இப்போதும்கூட தமிழக மக்கள் பெரும்பாலானோரிடம் பயம் என்பது சற்றும் இல்லை. இது மிக ஆறுதலான விஷயம். பயம் என்பது பேய்க் குணமாகும். தைரியம், தன்னம்பிக்கை என்பது கடவுள் குணமாகும். நாம் எதனுடன் கூட்டணி வைத்திருக்கிறோம் என்பதைப் பொருத்துதான் நமது நல்வாழ்வு இருக்கும்.

தத்துவம் எவ்விடம் தத்துவன் அவ்விடம்!

1 min

நூலைப் போல சேலை!

இதிகாசங்களுள் வரும் கிளைக் கதைகள் சுவாரசியமானவை. அவற்றுள் ஒன்று....

நூலைப் போல சேலை!

1 min

நம்பி வருவோரை நலமுடன் வாழ வைக்கும் நடுக்காட்டு அம்மன்!

பெரியவடவாடி கிராமத்தில் வாழ்ந்த காளிங்கராயர் வகையறாவைச் சேர்ந்த ஒரு பெரிய குடும்பத்தில் மூத்த மகளாகப் பிறந்தவள் தற்போது நடுக்காட்டு அம்மன் என்னும் பெயரில் தெய்வமாக வணங்கப்பட்டு வருகிறாள். இவளுடன் ஆறு சகோதரிகள் பிறந்தனர்.

நம்பி வருவோரை நலமுடன் வாழ வைக்கும் நடுக்காட்டு அம்மன்!

1 min

விநாயகரும் ஒளவையாரும்!

மனிதர்கள் அனைவருக்குமே, குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம்தான். அதனால்தான் குழந்தை தெய்வமான விநாயகரை அனைவருக்கும் பிடிக்கிறது.

விநாயகரும் ஒளவையாரும்!

1 min

குமார ஞானதந்திரம்!

கந்தரனுபூதி-சக்தி வழிபாடு!

குமார ஞானதந்திரம்!

1 min

மன்னனுக்காகத் தன்னுயிர் ஈந்து...

தாளச்சக்கரத்தின்படி நடனித்து, முத்தரைய சேனாதி பதியிடம் பெற்ற வாகைப்பூ மாலையுடன் ஆறு நடனமாதர்கள் இளவலிடமும், ராஜமாதாவிடமும் பணிவுடன் வந்து வணங்கி ஆசிபெற்றுச் செல்வார்கள்.

மன்னனுக்காகத் தன்னுயிர் ஈந்து...

1 min

பாபாவின் அற்புதங்கள்!

அன்புள்ள சாயி சொந்தங்களே! இந்த கடிதம் எழுதும் பொழுது, நமது சாயிநாதர் சித்தியடைந்த விஜயதசமி திருநாளை எதிர்நோக்கி இருக்கிறோம்! உலகெங்கிலும் உள்ள சாயி சொந்தங்கள் இந்த சமாதி தினம் எப்பொழுது வருமென்று காத்திருந்து பால்குட ஊர்வலம் வந்து, பாபாவுக்கு அபிஷேகம் செய்து குளிர்வித்து, நாமும் குளிர்ச்சியாகபாதுகாப்பாக வாழ அவரை வழிபடுகிறோம்! இந்த இதழ் நமது கைகளில் தவழும் பொழுது இந்த விழாவினை நாம் முடித்திருப்போம்.

பாபாவின் அற்புதங்கள்!

1 min

பிணி தீர்க்கும் மாமருத்துவர்!

ஸ்ரீதன்வந்திரி ஜெயந்தி 13-11-2020

பிணி தீர்க்கும் மாமருத்துவர்!

1 min

வாரங்கல் பத்ரகாளியின் வைரக் கண்!

இந்தியாவிலுள்ள பழமையான பத்ரகாளி ஆலயங்களுள் ஒன்றான வாரங்கல் பத்ரகாளி ஆலயம், தெலங்கானா மாநிலத்தில் ஒரு சிறிய குன்றின்மீது அமைந்துள்ளது. அனுமான் கொண்டாவுக்கும் வாரங்கல்லுக்கும் நடுவில் இது இருக்கிறது.

வாரங்கல் பத்ரகாளியின் வைரக் கண்!

1 min

தலைமுறைக்கும் செல்வம் பெருக்கும் லட்சுமி குபேர பூஜை!

'பொருளில்லாருக்கு இவ்வுலகமில்லை; அருளில்லாருக்கு எவ்வுலகும் இல்லை' என்பது பழமொழி. மனிதன் வாழ்க்கையை செம்மையாக நடத்த பொருள் மிகவும் அவசியம். பொருளை அருளோடு பெறவேண்டும்.

தலைமுறைக்கும் செல்வம் பெருக்கும் லட்சுமி குபேர பூஜை!

1 min

நவம்பர் மாத எண்ணியல் பலன்கள்

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு :

நவம்பர் மாத எண்ணியல் பலன்கள்

1 min

மணவாழ்வு, மனை யோகம் தரும் மணக்கோல முருகன்!

ஒருவர் மகிழ்வுடன் வாழ நல்ல இல்வாழ்க்கைத் துணையும், தொல்லையற்ற சொந்த இல்லமும் அவசியம். ஜோதிட ரீதியாக நிலத்துக்குக்காரகன் செவ்வாய். திருமண ஷயத்திலும் செவ்வாயின் பங்கு முக்கியமானது. இந்த செவ்வாய்க்கு அதிதேவதை முருகப் பருமானே! எனவே, முருகனை வணங்க நல்ல மணவாழ்வும், மனையோகமும் அமைவது எண்ணம் எனலாம்.

மணவாழ்வு, மனை யோகம் தரும் மணக்கோல முருகன்!

1 min

கிண்ணிமங்கலம் தொல்லியல் ஆய்வு!

கடந்த சில வாரங்களுக்கு முன் மதுரை மாவட்டம், கிண்ணிமங்கலம் கிராமத்தில் தமிழி கல்வெட்டு ஒன்றும், வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்றும் ஒரே கோவில் வளாகத்துள் கண்டறியப்பட்டன.

கிண்ணிமங்கலம் தொல்லியல் ஆய்வு!

1 min

கண்ணதாசர் லீலாசுகர்!

மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் 22 என ஸ்ரீமத் பாகவதம் சொல்லும். நாம் பரவலாக அறிந்தது தசாவதாரங்கள். அதனுள் கல்கி அவதாரம் கலியுகம் முடியும் சமயமே நிகழும். ராமகிருஷ்ண அவதாரங்களே அதிகம் வணங்கப்படுபவை.

கண்ணதாசர் லீலாசுகர்!

1 min

நவம்பர் மாத ராசி பலன்கள்

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 5-ல் நீசம் பெற்றாலும் ஆட்சிபெற்ற புதனோடு இருப்பதால், சுக்கிரன் நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். பொருளாதார உயர்வு, புதிய தொழில் தொடங்க வாய்ப்புகள் கிடைக்கும்.

நவம்பர் மாத ராசி பலன்கள்

1 min

கண்ணன் திருவமுது

மிதிலைமன்னருக்கு ஒன்பது யோகிகளும் பாகவத தர்மங்களை விவரிக்கின்றனர். துருமிளர் என்ற ஏழாவது யோகி திருமால் எடுத்த மச்சாவதாரத்தை விளக்கியபின், கூர்மாவதாரத்தின் தத்துவத்தை விளக்கலா னார்.

கண்ணன் திருவமுது

1 min

அதிசயப் பிறவி அக்க மகாதேவி!

ஆழ்ந்த பக்தர்களில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் இருந்த னர்; இருக்கின்றனர்.

அதிசயப் பிறவி அக்க மகாதேவி!

1 min

குமார ஞானதந்திரம்!

கந்தரனுபூதி-சக்தி வழிபாடு!

குமார ஞானதந்திரம்!

1 min

தாளச் சக்கரத்தில் ஆடல் மகளிர்!

கூடலை வேலனாட்டம் குறித்தும், முதற்சங்கம் எனும் உருவாக்கியது குறித்தும் கடந்த அத்தியாயத்தில் விவரித்திருந்தோம்!

தாளச் சக்கரத்தில் ஆடல் மகளிர்!

1 min

அடைக்கலம் தந்து காக்கும் கூத்தூர் அய்யனார்!

ஓவ்வொரு குடும்பத்தினருக்கும் குலதெய்வ வழிபாடென்பது மறுக்க முடியாத ஒன்று. வடமாவட்ட கிராமங்களில் பெரும்பாலான மக்கள் அய்யனார், கருப்பையா, பச்சையம்மன், முனியப்பர், மதுரை வீரன், பூமலையப்பர், முத்தையா, அக்னிவீரன், ஆகாசக் கருப்பு, குள்ளக்கருப்பு, நொண்டிக்கருப்பு, அங்காளம்மன், திரௌபதையம்மன், பாஞ்சாலியம்மன் போன்ற தெய்வங்களைத் தங்கள் குலதெய்வமாக வழிபட்டுவருகிறார்கள். அதேபோல், தென்மாவட்டங்களில் சுடலை மாடசாமி, பதினெட் டாம்படிக் கருப்பு போன்ற தெய்வங்களை வழிபடுகிறார்கள். போரில் வீரமரணமடைந்த தங்கள் குடும்பத்தினருக்கு நடுகல் நட்டு, அவர்களையும் குலதெய்வங்களாக வழிபடுகிறார்கள்.

அடைக்கலம் தந்து காக்கும் கூத்தூர் அய்யனார்!

1 min

ஆனந்த நிலையருளும் ஆவடுதுறை கோமுக்தீஸ்வரர்!

வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச்செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள் என்கிறார் வள்ளுவர்.

ஆனந்த நிலையருளும் ஆவடுதுறை கோமுக்தீஸ்வரர்!

1 min

பாபாவின் அற்புதங்கள்!

நம் சாயி சொந்தங்களில் சில சொந்தங்கள் கொரோனா' என்னும் கொடிய நோய் வந்து விடுமோ என்கிற பயத்தில் இருக் கிறார்கள். பொதுவாகவே, நமது சாயி பக்தர்கள் நம்பிக்கைக்கும், தைரியத்திற்கும் பெயர்பெற்று, மற்றவர்களுக்கும் நம்பிக்கை யூட்டும் நற்செயலை செய்து வருகிறார்கள்.

பாபாவின் அற்புதங்கள்!

1 min

நடிகர் ராஜேஷ் எழுதும் அதிசயங்கள் ஆயிரம்!

பிரம்மிப்பூட்டும் தொடர்!

நடிகர் ராஜேஷ் எழுதும் அதிசயங்கள் ஆயிரம்!

1 min

ஒளியாய்ச் சுடரும் பேரறிவாளன்!

தற்காலத்தில் தனிமனித ஒழுக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது. அதற்கு மிக முக்கிய காரணம் நாம் கற்கவேண்டிய தாய்வழிதாய் மொழிக் கல்வியை முடிந்தளவு சிதைத்து விட்டோம்.

ஒளியாய்ச் சுடரும் பேரறிவாளன்!

1 min

அக்டோபர் மாத ராசி பலன்கள்!

ஜோதிடபானு அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

அக்டோபர் மாத ராசி பலன்கள்!

1 min

அக்டோபர் மாத எண்ணியல் பலன்கள்!

உங்கள் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு. சிவப்பான ஆடைகள், சிவந்த பழங்கள் தானம் நன்று.

அக்டோபர் மாத எண்ணியல் பலன்கள்!

1 min

பாபாவின் அற்புதங்கள்!

தனி மனிதனின் பிரார்த்தனை அந்த மனிதனின் குறிக்கோளை அடைய வழிசெய்கிறது. ஆனால், சமுதாயம் செய்யும் பிரார்த்தனையோ சமுதாயமே உயர, உய்ய வகை செய்கிறது. அன்னதானம் பரிமாறுபவருக்கு உண்ண உணவு கிடைப்பதுபோல், விளக்கேற்றியவருக்கும் சேர்த்து ஒளி கிடைப்பதுபோல், மற்றோருக்காக நாம் பிரார்த்திக்கும் போது நம் பிரார்த்தனையும் நிறைவேறுகிறது.

பாபாவின் அற்புதங்கள்!

1 min

துயர் தீர்க்கும் திருவோண பூஜை!

திருவோணம் திருமாலின் நட்சத்திரம். பெரியாழ்வார் திருவோணத்தான் உலகாளும் என்பார்களே என திருவோணத்தில் பிறந்தோரின் பெருமையைப் பாடுகிறார். மேலும், பெரியாழ்வார், கண்ணனின் பிறப்பைக் குறிக்கும் போது அத்தத்தின் பத்தானால்' எனச் சொல்கிறார். ஹஸ்த நட்சத்திரத்திலிருந்து பத்தாவது நட்சத்திரமாக வருவது திருவோணம். கண்ணன் பிறந்த ரோகிணி இந்த ஹஸ்த நட்சத்திரத்திலிருந்து பின்னோக்கி எண்ணினால் பத்தாவதாக வருவது. கம்சன் கண்ணனுடைய நட்சத்திரத்தை அறியகூடாதென புதிர்போடுகிறார் ஆழ்வார்.

துயர் தீர்க்கும் திருவோண பூஜை!

1 min

முதற்சங்கம் எனும் கூடல்!

ஆதிமனிதர்கள் குழுக்களாகச் சேர்ந்து வேட்டையாடி வாழக் கற்றுக்கொண்ட நாள் முதலே, வேல் என்னுடம் கூ ரிய ஆயுதத்தை நீண்ட மரத்தண்டத்தின் நுனியில் பொருத்தி தங்களது பாதுகாப்பு ஆயுதமாக்கிக் கொண்டனர். அவர்கள், இரவு நேரங்களில் கொடிய மிருகங்களிட மிருந்தும், மழை மற்றும் குளிர் காற்றிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மலைப் பகுதி களிலிருந்த பாறைக் குகை களையே தங்களது இருப்பிடமாக வைத்துக் கொண்டனர்.

முதற்சங்கம் எனும் கூடல்!

1 min

OMM Saravanabava の記事をすべて読む

OMM Saravanabava Magazine Description:

出版社Nakkheeran Publications

カテゴリーReligious & Spiritual

言語Tamil

発行頻度Monthly

OMM Saravanabava ஓம் சரவணபவ : OMM SARAVANA BAVA is a spiritual magazine which covers divine and spiritual things in various places in India and abroad. Spiritual oriented people are often anxious to buy this magazine, because of its special supplement which is very useful and divine. It is a monthly periodical.

  • cancel anytimeいつでもキャンセルOK [ 契約不要 ]
  • digital onlyデジタルのみ
MAGZTERのプレス情報:すべて表示