This story is from the October 2020 edition of OMM Saravanabava.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the October 2020 edition of OMM Saravanabava.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
விநாயகரும் ஒளவையாரும்!
மனிதர்கள் அனைவருக்குமே, குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம்தான். அதனால்தான் குழந்தை தெய்வமான விநாயகரை அனைவருக்கும் பிடிக்கிறது.
குமார ஞானதந்திரம்!
கந்தரனுபூதி-சக்தி வழிபாடு!
மன்னனுக்காகத் தன்னுயிர் ஈந்து...
தாளச்சக்கரத்தின்படி நடனித்து, முத்தரைய சேனாதி பதியிடம் பெற்ற வாகைப்பூ மாலையுடன் ஆறு நடனமாதர்கள் இளவலிடமும், ராஜமாதாவிடமும் பணிவுடன் வந்து வணங்கி ஆசிபெற்றுச் செல்வார்கள்.
பாபாவின் அற்புதங்கள்!
அன்புள்ள சாயி சொந்தங்களே! இந்த கடிதம் எழுதும் பொழுது, நமது சாயிநாதர் சித்தியடைந்த விஜயதசமி திருநாளை எதிர்நோக்கி இருக்கிறோம்! உலகெங்கிலும் உள்ள சாயி சொந்தங்கள் இந்த சமாதி தினம் எப்பொழுது வருமென்று காத்திருந்து பால்குட ஊர்வலம் வந்து, பாபாவுக்கு அபிஷேகம் செய்து குளிர்வித்து, நாமும் குளிர்ச்சியாகபாதுகாப்பாக வாழ அவரை வழிபடுகிறோம்! இந்த இதழ் நமது கைகளில் தவழும் பொழுது இந்த விழாவினை நாம் முடித்திருப்போம்.
பிணி தீர்க்கும் மாமருத்துவர்!
ஸ்ரீதன்வந்திரி ஜெயந்தி 13-11-2020
வாரங்கல் பத்ரகாளியின் வைரக் கண்!
இந்தியாவிலுள்ள பழமையான பத்ரகாளி ஆலயங்களுள் ஒன்றான வாரங்கல் பத்ரகாளி ஆலயம், தெலங்கானா மாநிலத்தில் ஒரு சிறிய குன்றின்மீது அமைந்துள்ளது. அனுமான் கொண்டாவுக்கும் வாரங்கல்லுக்கும் நடுவில் இது இருக்கிறது.
தலைமுறைக்கும் செல்வம் பெருக்கும் லட்சுமி குபேர பூஜை!
'பொருளில்லாருக்கு இவ்வுலகமில்லை; அருளில்லாருக்கு எவ்வுலகும் இல்லை' என்பது பழமொழி. மனிதன் வாழ்க்கையை செம்மையாக நடத்த பொருள் மிகவும் அவசியம். பொருளை அருளோடு பெறவேண்டும்.
கிண்ணிமங்கலம் தொல்லியல் ஆய்வு!
கடந்த சில வாரங்களுக்கு முன் மதுரை மாவட்டம், கிண்ணிமங்கலம் கிராமத்தில் தமிழி கல்வெட்டு ஒன்றும், வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்றும் ஒரே கோவில் வளாகத்துள் கண்டறியப்பட்டன.
நவம்பர் மாத ராசி பலன்கள்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 5-ல் நீசம் பெற்றாலும் ஆட்சிபெற்ற புதனோடு இருப்பதால், சுக்கிரன் நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். பொருளாதார உயர்வு, புதிய தொழில் தொடங்க வாய்ப்புகள் கிடைக்கும்.
கண்ணன் திருவமுது
மிதிலைமன்னருக்கு ஒன்பது யோகிகளும் பாகவத தர்மங்களை விவரிக்கின்றனர். துருமிளர் என்ற ஏழாவது யோகி திருமால் எடுத்த மச்சாவதாரத்தை விளக்கியபின், கூர்மாவதாரத்தின் தத்துவத்தை விளக்கலா னார்.