கடந்த இதழில் அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதியின் விநாயகர் துதிக்கான விளக்கம் கண்டோம். இனி, 51 அட்சரங்களைக் குறிக்கும் 51 பாடல்களைத் தொடர்ந்து காண்போம்.
செய்யுள்-3
வானோ புனல்பார் கனல் மாருதமோ
ஞானோ தயமோ நவில் நான் மறையோ
யானோ மனமோ எனையாண்ட இடம்
தானோ பொருளாவது ஷண்முகனே.'
Continue reading your story on the app
Continue reading your story in the magazine
ஸ்ரீசைலம்
ஸ்ரீசைல மல்லிகார்ஜுனத் தலம் 12 ஜோதிலிங்கத் தலங்களுள் ஒன்று ஆந்திர மாநிலம், கர்நூல் மாவட்டத்திலுள்ள தலமாகும். இது அர்ஜுனன் தவமிருந்து பாசுபதாஸ்திரம் பெற்ற தலமாகும். பூலோகக் கயிலாயமாகவும் கருதப்படுகிறது இந்த தலத்தை தரிசிப்போர் மோட்சம் அடைவர்.
தத்துவம் எவ்விடம் தத்துவன் அவ்விடம்!
கொரோனாவின் பாதிப்பு, இழப்பு, இறப்பென எண்ணிக்கை உச்சம் தொடுகிறது. இப்போதும்கூட தமிழக மக்கள் பெரும்பாலானோரிடம் பயம் என்பது சற்றும் இல்லை. இது மிக ஆறுதலான விஷயம். பயம் என்பது பேய்க் குணமாகும். தைரியம், தன்னம்பிக்கை என்பது கடவுள் குணமாகும். நாம் எதனுடன் கூட்டணி வைத்திருக்கிறோம் என்பதைப் பொருத்துதான் நமது நல்வாழ்வு இருக்கும்.
நூலைப் போல சேலை!
இதிகாசங்களுள் வரும் கிளைக் கதைகள் சுவாரசியமானவை. அவற்றுள் ஒன்று....
நம்பி வருவோரை நலமுடன் வாழ வைக்கும் நடுக்காட்டு அம்மன்!
பெரியவடவாடி கிராமத்தில் வாழ்ந்த காளிங்கராயர் வகையறாவைச் சேர்ந்த ஒரு பெரிய குடும்பத்தில் மூத்த மகளாகப் பிறந்தவள் தற்போது நடுக்காட்டு அம்மன் என்னும் பெயரில் தெய்வமாக வணங்கப்பட்டு வருகிறாள். இவளுடன் ஆறு சகோதரிகள் பிறந்தனர்.
விநாயகரும் ஒளவையாரும்!
மனிதர்கள் அனைவருக்குமே, குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம்தான். அதனால்தான் குழந்தை தெய்வமான விநாயகரை அனைவருக்கும் பிடிக்கிறது.
குமார ஞானதந்திரம்!
கந்தரனுபூதி-சக்தி வழிபாடு!
மன்னனுக்காகத் தன்னுயிர் ஈந்து...
தாளச்சக்கரத்தின்படி நடனித்து, முத்தரைய சேனாதி பதியிடம் பெற்ற வாகைப்பூ மாலையுடன் ஆறு நடனமாதர்கள் இளவலிடமும், ராஜமாதாவிடமும் பணிவுடன் வந்து வணங்கி ஆசிபெற்றுச் செல்வார்கள்.
பாபாவின் அற்புதங்கள்!
அன்புள்ள சாயி சொந்தங்களே! இந்த கடிதம் எழுதும் பொழுது, நமது சாயிநாதர் சித்தியடைந்த விஜயதசமி திருநாளை எதிர்நோக்கி இருக்கிறோம்! உலகெங்கிலும் உள்ள சாயி சொந்தங்கள் இந்த சமாதி தினம் எப்பொழுது வருமென்று காத்திருந்து பால்குட ஊர்வலம் வந்து, பாபாவுக்கு அபிஷேகம் செய்து குளிர்வித்து, நாமும் குளிர்ச்சியாகபாதுகாப்பாக வாழ அவரை வழிபடுகிறோம்! இந்த இதழ் நமது கைகளில் தவழும் பொழுது இந்த விழாவினை நாம் முடித்திருப்போம்.
பிணி தீர்க்கும் மாமருத்துவர்!
ஸ்ரீதன்வந்திரி ஜெயந்தி 13-11-2020
வாரங்கல் பத்ரகாளியின் வைரக் கண்!
இந்தியாவிலுள்ள பழமையான பத்ரகாளி ஆலயங்களுள் ஒன்றான வாரங்கல் பத்ரகாளி ஆலயம், தெலங்கானா மாநிலத்தில் ஒரு சிறிய குன்றின்மீது அமைந்துள்ளது. அனுமான் கொண்டாவுக்கும் வாரங்கல்லுக்கும் நடுவில் இது இருக்கிறது.
VIBRANT LIVING It's Your Move!
The region is rich in upscale downsizing options.
HOME SCHOOL
Local makers help build an at-home classroom.
POT COMMODITY
AMONG NEW CANNABIS PRODUCTS IS ONE THAT MIGHT CHANGE THE WAY MARYLANDERS SLEEP.
Buns Out
How a modest start-up became the toast of the town.
WON'T YOU BE MY NEIGHBOR?
A shared crisis has a way of galvanizing relationships.
GAMECHANGER PAIGE HERNANDEZ
Associate artistic director, Everyman Theatre
THE ITALIAN JOB
After 107 years, Di Pasquale’s finds a new home in Brewers Hill.
RETURN the NATIONAL PARKS to the TRIBES
THE JEWELS of AMERICA’S LANDSCAPE SHOULD BELONG TO AMERICA’S ORIGINAL PEOPLES.
Seeing Red
Does Congressman Andy Harris represent the future or end of the Maryland GOP?
‘IT'S ALWAYS BEEN ABOUT EXCLUSION'
America is a diverse nation of immigrants—but it was not intended to be, and its historical biases continue to haunt the present.