कोशिश गोल्ड - मुक्त

உள்ளூராட்சி சபைகளில் பெண்களும் ஆட்சி அதிகாரமும்

Virakesari Daily

|

August 07, 2025

அரசியலில் பெண்களின் பங்கேற்பு குறித்து அரசியல் ஆய்வாளர், ஊடக விரிவுரையாளர் அ . நிக்ஸன் கருத்து தெரிவிக்கையில்

உள்ளூராட்சி சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் எனக் கூறினாலும் தேர்தல்களில் போட்டி யிடும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

போட்டியிட்ட பெண்களும் வெற்றி பெறுவதில்லை. இந்த அடிப்படையில் நோக்கினால் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் பெண்கள் போட்டியிட்டாலும் வெற்றிபெற்ற எண்ணிக்கை விகிதாசார அடிப்படையில் மிகவும் குறைவாகவே உள்ளன.

பாலின சமத்துவம், சமூக மேம்பாடு மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்த பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகளவில் இருக்க வேண்டும் என 2012 ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இலங்கை பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 5.8% ஆகவும் மாகாண சபைகளில் 0% ஆகவும் உள்ளூர் அதிகார சபைகளில் 1.9% ஆகவும் உள்ளன. 2012ஆம் ஆண்டு உள்ளூராட்சிச் சபை மட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டு, 2017ஆம் ஆண்டு திருத்தப்பட்ட புதிய கலப்புத் தேர்தல் முறையின் கீழ் நடைபெற்ற முதலாவது தேர்தலாக 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் அமைந்திருந்தது.

உள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கான 25 சதவீதமான ஒதுக்கீட்டை நிலைநாட்டும் நோக்கில் இடம்பெற்ற முதலாவது தேர்தலாகவும் அதனை அவதானிக்க முடியும்.

உள்ளூராட்சிச் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4,486 என்ற எண்ணிக்கையில் இருந்து 8,356 ஆக அதிகரிக்கும் நோக்கில் தேர்தல் திருத்தச் சட்டத்தின் பிரிவு 27 எப் க்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டன. அதாவது ஒவ்வொரு உள்ளூராட்சி சபையிலும் மொத்த உறுப்பினர்களில் 25 சதவீதமானோர் பெண் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பது இத் திருத்தத்தின் உள்ளடக்கம்.

இந்த அடிப்படையில் 1.8 சதவீதமாக இருந்த பெண்கள் பிரதிநிதித்துவத்துடன் ஒப்பிடும்போது 25 சதவீதம் அதிகரிப்பது மிகப் பெரிய தொகையாகும். ஆனால் எதிர்பார்க்கப்பட்டது போன்று 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிட்ட பெண்கள் வெற்றி பெற்ற எண்ணிக்கை மிகவும் குறைவு.

1.9 சதவீதமான பெண்களே உள்ளூராட்சி சபைகளில் அங்கம் வகித்திருந்ததாக பெண்கள் மற்றும் ஊடக கட்டமைப்பு அறிக்கை தெரிவித்திருந்தது.

இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் 1.9 சதவீதமான பெண்கள்தான் வெற்றி பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது என்றார்.

அ. அச்சுதன்

Virakesari Daily से और कहानियाँ

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size