कोशिश गोल्ड - मुक्त

தலைசிறந்த விருதுகள் பெற்ற மாணவர்கள்

Tamil Murasu

|

September 01, 2025

கல்வி, இரு மொழி, திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்குச் சிறப்பு விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

- லாவண்யா வீரராகவன்

தலைசிறந்த விருதுகள் பெற்ற மாணவர்கள்

இவ்வாண்டு 206 மாணவர்கள் பிரதமர் புத்தகப் பரிசு, கணிதம், அறிவியலுக்கான லீ குவான் யூ விருது, திறன்மேம்பாட்டை ஊக்குவிக்கும் லீ குவான் யூ விருது உள்பட 11 விருதுகளைப் பெற்றனர்.

விருதுபெற்ற மாணவர்கள் - (இடமிருந்து) கேசவன் அவந்திகா, ரோஹன் செந்தில், ஆகாஷ் தியாகராஜன், பிரியாந்த் பரிமேலழகன். படம்: பெரித்தா ஹரியான்

லாவண்யா வீரராகவன்

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 26ஆம் தேதி நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், கல்வி அமைச்சரும், சமூக சேவைகளின் ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான டெஸ்மண்ட் லீ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

விருதுகள் பல பெற்ற ரோஹன்

நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயின்று தற்போது தேசிய சேவையாற்றக் காத்திருக்கும் அவர், கணக்கு, அறிவியல் பாடங்களுக்கான லீ குவான் யூ விருது, தலைசிறந்த அனைத்துத் துறைச் சாதனையாளருக்கான லீ சியன் லூங் விருது, லீ சியன் லூங் இருவழி மின்னிலக்க ஊடக அறிவார்ந்த தேச விருது ஆகிய மூன்று விருதுகளைப் பெற்றுள்ளார் ரோஹன் செந்தில்.

உயர்நிலைப் பள்ளிக் காலத்தில் இணையப்பாதுகாப்புத் துறைமீது ஆர்வம் பிறந்ததாகவும், அதனைப் பயன்படுத்திச் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் வகையிலான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என விரும்புவதாகவும் சொன்னார் ரோஹன்.

Tamil Murasu

यह कहानी Tamil Murasu के September 01, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 9,500 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Tamil Murasu से और कहानियाँ

Tamil Murasu

Tamil Murasu

எம்.பி.க்கள் சலுகைகள் ரத்து: இந்தோனீசிய அதிபர் முடிவு

மோசமடைந்து வரும் ஆர்ப்பாட்டத்திற்கு இடையே, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பல சலுகைகளை தாம் ரத்து செய்ய முடிவெடுத்து இருப்பதாகவும் அதற்கு பல அரசியல் கட்சிகள் இதற்கு ஆதரவு வழங்குவதாகவும் தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ நேற்று (ஆகஸ்ட் 31) மாலை அறிவித்தார்.

time to read

1 min

September 01, 2025

Tamil Murasu

சமூகத் தோட்டக்கலைத் திட்டத்தின் 20 ஆண்டு நிறைவு

தேசிய பூங்காக் கழகத்தின் 'மலர்ந்த சமூகம்' எனப் பொருள்படும் 'கம்யூனிட்டி இன் ப்ளூம்' (CIB) தோட்டக்கலைத் திட்டம் 2025-இல் தனது 20வது ஆண்டு நிறைவைக் கொண் டாடுவதையொட்டி, பயிற்சி களும் விரிவாக்கத் திட்டங் களும் வகுக்கப்பட்டு வருகின் றன.

time to read

1 min

September 01, 2025

Tamil Murasu

Tamil Murasu

தலைசிறந்த விருதுகள் பெற்ற மாணவர்கள்

கல்வி, இரு மொழி, திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்குச் சிறப்பு விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

time to read

2 mins

September 01, 2025

Tamil Murasu

Tamil Murasu

பாசிர் ரிஸில் எலித் தொல்லைக்கு முடிவுகட்ட தீவிர் நடவடிக்கை

பாசிர் ரிஸ் வெஸ்ட்டில் அதிகரித்துவரும் எலித் தொல்லைக்கு முடிவு கட்ட முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

time to read

1 min

September 01, 2025

Tamil Murasu

Tamil Murasu

ஜெர்மனியில் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

தமிழ் நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஜெர்மனிக்குச் சென்றுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

time to read

1 min

September 01, 2025

Tamil Murasu

‘நான் ஆணையிட்டால்’ - எம்ஜிஆர் பாணியில் விஜய்

விஜய் நடிப்பில் உருவாகும் 'ஜனநாயகன்' படம் குறித்து அவ்வப்போது சுவாரசியமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. அந்த வகையில், இதோ ஓர் அண்மைத் தகவல்.

time to read

1 mins

September 01, 2025

Tamil Murasu

Tamil Murasu

ஆஸ்திரேலியாவில் குடியேறிகளுக்கு எதிரான பேரணி; அரசாங்கம் கண்டனம்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற குடி யேறிகளுக்கு எதிரான பேர ணியை அரசாங்கம் வன்மை யாகக் கண்டித்துள்ளது.

time to read

1 min

September 01, 2025

Tamil Murasu

Tamil Murasu

தமிழர் பேரவையின் தேசிய தின விருந்து நிகழ்ச்சி

வேறுபாடுகளைக் கடந்து ஒரே சிங்கப்பூர் எனும் நிலையை இந் நாடு அடைந்துள்ளது என்றும் அந்த பயணத்தில் தமிழர் பேர வையின் பங்கு இன்றியமையா தது என்றும் சட்ட அமைச்சரும், உள்துறை இரண்டாம் அமைச் சருமான எட்வின் டோங் தெரி வித்துள்ளார்.

time to read

1 min

September 01, 2025

Tamil Murasu

ரூ.232 கோடி மோசடி: இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரியை கைது செய்த சிபிஐ

இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) மூத்த மேலாளரான ராகுல் விஜய், ஆணைய நிதியைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர், ரூ. 232 கோடி மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

time to read

1 min

September 01, 2025

Tamil Murasu

சீனா செல்லும் துணைப் பிரதமர்

இரண்டாம் உலகப் போரின் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சிகளில் பங் கேற்க சீனாவுக்குச் செல்கிறார் திரு கான் கிம் யோங்.

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size