कोशिश गोल्ड - मुक्त

சிங்கப்பூரில் கடைத்திருட்டுச் சம்பவங்கள் ஆக அதிகம்

Tamil Murasu

|

August 27, 2025

இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் குற்றச்செயல்கள் 5.4% கூடின

சிங்கப்பூரில் கடைத்திருட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை மிகவும் கூடியிருக்கிறது. இவ்வாண்டின் முற்பாதியில் அத்தகைய 2,097 சம்பவங்கள் பதிவாயின.

சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் அது 4.2 விழுக்காடு அதிகம். அப்போது 2,013 கடைத்திருட்டுச் சம்பவங்கள் நடந்தன. சிங்கப்பூர்க் காவல்துறை நேற்று (ஆகஸ்ட் 26) வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை 5.4 விழுக்காடு கூடுதலாகி 10,341ஆக இருந்தது. சென்ற ஆண்டின் முற்பாதியில் அந்த எண்ணிக்கை 9,809ஆக இருந்தது.

ஒட்டுமொத்தக் குற்றச்செயல்களின் எண்ணிக்கையில் கடைத்திருட்டுகளின் பங்கு 20.3 விழுக்காடு. இளையர்கள் புரியும் குற்றங்களில் தொடர்ந்து அது முன்னிலையில் உள்ளது.

Tamil Murasu

यह कहानी Tamil Murasu के August 27, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 9,500 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Tamil Murasu से और कहानियाँ

Tamil Murasu

தோ பாயோ சண்டை: விளையாட்டாளர்களை நீக்கிய தெங்கா காற்பந்துக் குழு

தோ பாயோ காப்பிக் கடை ஒன்றில் கலவரம் செய்ததாகக் குற்றஞ்சுமத்தப்பட்ட சிலரைக் குழுவிலிருந்து நீக்கியுள்ளதாகத் தெங்கா காற்பந்தாட்டக் குழு தெரிவித்துள்ளது.

time to read

1 min

September 02, 2025

Tamil Murasu

புலம்பெயர்ந்தோர்க்குச் செலவுமிக்க நகரம்: 4வது இடத்தில் சிங்கப்பூர்

புலம்பெயர்ந்தவர்களுக்கான செலவுமிக்க நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் நான்காவது இடத்தில் வந்துள்ளது. குடிமக்களுக்கான பட்டியலில் சிங்கப்பூருக்குக் கிடைத்த இடம் 28.

time to read

1 min

September 02, 2025

Tamil Murasu

காவல்துறைத் தலைவராக நடித்து காவல்துறையினரிடமே பணம் பறிக்க முயற்சி

போலியான வாட்ஸ் அப் கணக்கை உருவாக்கி, இந்தியாவின் கேரள மாநிலம், கொல்லம் மாவட்டக் காவல்துறைத் தலைவர் போல ஆள்மாறாட்டம் செய்து, அதிகாரிகளிடம் பணம் பறிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

September 02, 2025

Tamil Murasu

Tamil Murasu

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; 800க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படும் பாதிக்கப்பட்ட ஆப்கான் மக்கள். படம்: ஏஎஃப்பி ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏறத்தாழ 800 பேர் மாண்டுவிட்டதாகவும் 2,800க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டை ஆட்சி செய்யும் தலிபான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானிய நேரப்படி நேற்று அதிகாலை அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள குனார் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6ஆகப் பதிவானது.

time to read

1 min

September 02, 2025

Tamil Murasu

அனைத்து கேத்தே திரையரங்குகளும் மூடல்

கேத்தே சினிபிளெக்ஸ் அதன் அனைத்துத் திரையரங்கச் செயல்பாடுகளையும் நிறுத்தியுள்ளது. திரையரங்குகள் செயல்படும் இடங்களுக்கு வாடகை தராமல் தடுமாறி வந்த கேத்தே சினிபிளெக்ஸ் கடன் களை அடைக்கப் பல பேச்சு வார்த்தைகளை மேற்கொண் டது. ஆனால் அவை அனைத் தும் தோல்வியில் முடிந்தன.

time to read

1 min

September 02, 2025

Tamil Murasu

டிரம்ப்புடனான சந்திப்பில் புரிந்துணர்வு ஏற்பட்டது: புட்டின்

உக்ரைனில் நிலையான அமைதி நிலவ வேண்டுமென்றால், நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று சீன அதிபர் ஸி ஜின்பிங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருடன் பேசியபிறகு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் நேற்று (செப்டம்பர் 1) கூறினார்.

time to read

1 min

September 02, 2025

Tamil Murasu

‘கேபோட்’ மருத்துவர்கள் உடனடிப் புகார் தரவேண்டும்

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் எட்டோமிடேட், ‘சி’ பிரிவில் உள்ள போதைப்பொருளாக வகைப் படுத்தப்பட்டுள்ளது. அதனால் அனைத்து மருத்துவர்களும் 'கேபோட்' பயன்படுத்துபவர்களை அடையாளம் கண்டால் அவர்கள்குறித்து ஏழு நாள்களுக்குள் தகுந்த அதிகாரிகளிடம் புகாரளிக்கவேண்டும்.

time to read

1 min

September 02, 2025

Tamil Murasu

அதர்வாவின் 'தணல்', ஜி.வி.பிரகாஷின் 'பிளாக்மெயில்' செப். 12ல் வெளியீடு

அதர்வா நடித்துள்ள 'தணல்’ திரைப்படத் தின் முன்னோட்டக் காட்சியை படக்குழு வினர் வெளியிட்டுள்ளனர்.

time to read

1 min

September 02, 2025

Tamil Murasu

Tamil Murasu

பாலர் பள்ளி ஆசிரியர்களின் நலம்பேண காணொளித் தொடர்

சக ஆசிரியர் ஒருவர் முதுகுவலியிலிருந்து மீண்டுவந்த சமயத்தில் பல ஆசிரியர்களும் அவரது பணிகளைப் பகிர்ந்து உதவியதை நினைவுகூர்ந்தார் ஸ்கூல் 4 கிட்ஸ்@ஒன் பொங்கோல் பாலர் பள்ளியின் மூத்த தலைமையாசிரியர் துர்கா கோபினாத், 36.

time to read

1 min

September 02, 2025

Tamil Murasu

Tamil Murasu

40 நாடுகளுடன் ஏற்றுமதியை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை: அண்ணாமலை

அமெரிக்காவின் 50 விழுக்காடு வரி விதிப்பை சமாளிக்கும் வகையில் இந்திய அரசாங்கம், 40 வெளிநாடுகளுடன் ஏற்றுமதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது என்று பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

time to read

1 min

September 02, 2025

Translate

Share

-
+

Change font size