मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

Dinamani Tiruvarur

|

June 25, 2025

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் இருவர், மாறுபட்ட தீர்ப்பை செவ்வாய்க்கிழமை வழங்கினர்.

மதுரை, ஜூன் 24:

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் மலையில் இஸ்லாமியர்கள் கந்தூரி கொடுக்கக் கூடாது என இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பக்தர்கள் வழிபடவே பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

இதேபோல, சிக்கந்தர் பாதுஷா தர்காவுக்கு ஆடு, கோழி யுடன் செல்லக் கூடாது எனக் காவல் துறை தரப்பில் உத்தரவிடப்பட்டது.

மதுரையைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் கண்ணன், முத்துகுமார் உள்பட பலர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொது நல வழக்குகளைத் தாக்கல் செய்தனர்.

இதில், திருப்பரங்குன்றம் கோயில் மிகவும் புகழ் பெற்றது. இது பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்டது.

திருப்பரங்குன்றம் கோயிலின் தென் பகுதியில் உமையாண்டார் குகை கோயிலும், 11 தீர்த்தக் குளங்களும் அமைந்துள்ளன.

இந்தக் கோயிலில் எந்தவிதமான உயிர் பலியும் கொடுக்கக் கூடாது.

திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் சிக்கந்தர் பாதுஷா தர்காவின் சார்பில் ஆடு, கோழிகளைப் பலி யிட்டு, பொது விருந்து அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இது சுப்பிரமணிய சுவாமி கோயில் பக்தர்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக அமைந்தது.

திருப்பரங்குன்றம் மலையில் உயிரினங்களைப் பலியிடுவதற்கும், அவற்றை சமைத்துப் பரிமாறுவதற்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

இதேபோல, திருப்பரங்குன்றம் மலையை மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

Dinamani Tiruvarur से और कहानियाँ

Dinamani Tiruvarur

அன்பின் வழியது உயிர்நிலை

நாம் விஞ்ஞான யுகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இளமைப் பருவத்திலிருந்தே விஞ்ஞானபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவதற்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. இன்று உலகின் பல பகுதிகளில் என்ன நிகழ்கிறது? வெறுப்பு என்னும் அடர்ந்த தீயானது பற்றி எரிந்து கொண்டுள்ளது. வெறுப்பு என்பது மனிதனின் மனதிலே கசப்பு உணர்வையும், கலக்கத்தையும், குழப்பத்தையும் தோற்றுவிக்கிறது. முறையாகச் சிந்திக்கும் ஆற்றலையும் அகற்றி விடுகிறது.

time to read

2 mins

October 30, 2025

Dinamani Tiruvarur

டிஎம்பி நிகர லாபம் ரூ. 318 கோடியாக உயர்வு

2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு 1921 முதல் செயல்பட்டு வரும் தனியார் வங்கியான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் (டிஎம்பி) நிகர லாபம் ரூ.318 கோடியாக உயர்ந்துள்ளது.

time to read

1 min

October 30, 2025

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

ஆடம்பர செலவுகளை குறைப்போம்

ஆடம்பர செலவுகளைக் குறைத்து, வரவுக்குள் செலவு செய்துசிக்கனமாக வாழப் பழக வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

time to read

1 min

October 30, 2025

Dinamani Tiruvarur

அமெரிக்காவுக்கான ஏற்றுமதி விரைவில் இரு மடங்காகும்

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

time to read

2 mins

October 30, 2025

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

நவ. 5-இல் தவெக சிறப்புப் பொதுக் குழு

தவெக சிறப்புப் பொதுக் குழுக் கூட்டம் நவ. 5-ஆம் தேதி நடைபெறும் என கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

time to read

1 mins

October 30, 2025

Dinamani Tiruvarur

டிவிஎஸ் மோட்டார் வருவாய் உயர்வு

கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 42 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

October 30, 2025

Dinamani Tiruvarur

'சாட்ஜிபிடி கோ' சந்தா சேவை: இந்திய பயனர்களுக்கு ஓராண்டுக்கு இலவசம்

'ஓபன் ஏஐ' நிறுவனம் தனது பிரத்யேக 'சாட்ஜிபிடி கோ' சந்தா சேவையை இந்திய பயனர்களுக்கு ஓராண்டுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.

time to read

1 min

October 29, 2025

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

தமிழக ஆட்சி அகற்றப்படுவது உறுதி

தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால், ஆட்சியிலிருந்து திமுக அரசு அகற்றப்படுவது உறுதி என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

October 29, 2025

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

அரையிறுதி: இன்று சந்திக்கும் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து

குவாஹாட்டி, அக். 28: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள், புதன்கிழமை (அக். 29) மோதுகின்றன.

time to read

1 min

October 29, 2025

Dinamani Tiruvarur

தில்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா பேருந்தில் தீ

தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 3இல் நிறுத்தப்பட்டிருந்த ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ஷட்டில் பேருந்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தீப்பிடித்ததாக ஐஜிஐ காவல் சரக துணை ஆணையர் விசித்ரா வீர் தெரிவித்தார்.

time to read

1 min

October 29, 2025

Translate

Share

-
+

Change font size