कोशिश गोल्ड - मुक्त
குழந்தைகளின் வயதுக்கேற்ற வெளிச்சம்!
Dinamani Thoothukudi
|June 20, 2025
சமூக வலைதளத்தை 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயன்படுத்த தடைசெய்யும் முடிவை பிரான்ஸ் அரசு எடுக்க உள்ளது.
அண்மையில் பள்ளி ஒன்றில் நடைபெற்ற கொலை நிகழ்வின் அதிர்வலைகள் இந்த முடிவுக்கு பிரான்ஸ் அரசை நகர்த்தியுள்ளது.
பள்ளியில் நடைபெற்ற நிகழ்வு இதுதான். பள்ளிக்கு வரும் மாணவர்கள் தங்களுடன் ஏதும் ஆயுதங்களைக் கொண்டு வருகிறார்களா என்று பரிசோதிக்கும் ஏற்பாடு அங்கு உண்டு. அவ்வாறு பள்ளியின் பெண் உதவியாளர் சோதிக்க முற்பட்ட போது சோகம் அரங்கேறியது. இதற்கு முன்பாக இந்த குறிப்பிட்ட மாணவரின் எதிர்பாலின கவர்ச்சி செயல்பாட்டை முறைப்படுத்திய நிகழ்வால் கோபமடைந்ததே இந்த நிகழ்வுக்கு இட்டுச் சென்றுள்ளது என்றும் கூறப்படுகிறது.
பள்ளிவயது மாணவர்களின் அளவுக்கு அதிகமான சமூக ஊடகப் பயன்பாட்டே இந்த நிகழ்வுக்குக் காரணம் என்று மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் இது குறித்து செயலில் இறங்கவேண்டும் என்றும், அவ்வாறு மற்ற நாடுகள் செயல்படாவிட்டாலும் பிரான்ஸ் உடனடியாகச் செயல்படும் என்று அந்த நாட்டு அதிபர் இமானுவல் மேக்ரான் அண்மையில் அறிவித்துள்ளார்.
15 வயதுக்குட்பட்டோர் இணையவழியில் கத்தி வாங்குவதைத் தடை செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே கிரீஸ், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் இந்தத் திசையில் நகரத் தொடங்கியுள்ளன. பள்ளி நேரத்தில் மாணவர்கள் அறித்திறன்பேசி பயன்படுத்துவதை ஏற்கெனவே பிரான்ஸ் தடை செய்துள்ளது.
முனைவர் என்.மாதவன்
यह कहानी Dinamani Thoothukudi के June 20, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Thoothukudi से और कहानियाँ
Dinamani Thoothukudi
திருநங்கையருக்கு பாதுகாப்பான வாழ்விடங்கள்: முதல்வர் திறந்துவைத்தார்
'அரண் இல்லம்' எனப்படும் பெயரில் திருநங்கையருக்கு பாதுகாப்பான வாழ்விடங்கள் அளிக்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
October 14, 2025

Dinamani Thoothukudi
நெடுஞ்சாலைகள் இணைப்பில் உலக அளவில் இந்தியா முதலிடம்
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
1 min
October 14, 2025
Dinamani Thoothukudi
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம்: அரசுகள் பதிலளிக்க உத்தரவு
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற் கொள்ளக் கோரியும், அணையை செயலிழக் கச் செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட் டுள்ள மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, தமி ழகம் மற்றும் கேரள அரசுகளுக்கு உச்சநீதிமன் றம் திங்கள் கிழமை உத்தரவிட்டது.
1 min
October 14, 2025
Dinamani Thoothukudi
சர்வதேச சந்தைகள் பலவீனம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீன பொருள்களுக்கு வரும் நவம்பர் 1 முதல் கூடுதலாக 100 சதவீத வரி அறிவித்ததைத் தொடர்ந்து உலக சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்கு காரணமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டு இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை சரிவைக் கண்டன.
1 min
October 14, 2025
Dinamani Thoothukudi
வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்!
தென்காசி மாவட்டம், சங்கரன் கோவிலில் இளைஞரிடம் தங்க நகையைப் பறித்ததாக திருநங்கைகள் 2 பேரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது, அந்த இளைஞரை தனியாக அழைத்துச் சென்று அவர் அணிந்திருந்த தங்க நகையைப் பறித்துள்ளனர் அந்தத் திருநங்கைகள்.
2 mins
October 14, 2025
Dinamani Thoothukudi
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி
தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
1 min
October 14, 2025
Dinamani Thoothukudi
இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலர்கள் தேர்வு
சேலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் மாநில துணைச் செயலர்களாக ந.பெரியசாமி, எம். ரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
1 min
October 14, 2025
Dinamani Thoothukudi
வரலாறு படைத்தார் வசெராட்
ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில், மொனாகோ வீரர் வாலெண்டின் வசெராட் சாம்பியன் கோப்பை வென்று வரலாறு படைத்தார்.
1 min
October 13, 2025
Dinamani Thoothukudi
மதிப்புக்கு உரிய மதிப்பு!
ஒரு பொருளின் மெய்யான மதிப்பு எப்போது முழுமையாகத் தெரியும்? 'இப்படி ஒரு கேள்வியை இலக்கியப் பயிலரங்கு ஒன்றில் பங்கேற்பாளர்களிடம் கேட்டேன். விலையைப் பொருத்தது' என்றார் ஒரு மாணவர்.
3 mins
October 13, 2025
Dinamani Thoothukudi
அன்புள்ள ஆசிரியருக்கு...
வல்லான் வகுப்பதல்ல ..புவி வெப்பமயமாதலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிலிருந்து விலகுவது பொறுப்பற்ற செயல் அல்லது இயலாமை (‘யார் புரிய வைப்பது?'- ஆசிரியர் உரை, 06.10.25). வெப்பமயமாதல் பாதிப்பிலிருந்து அமெரிக்கா மட்டும் தனியாகத் தப்பிவிட முடியாது. வல்லான் வகுப்பதல்ல நீதி; நல்லான் வகுப்பதே நீதி. உலகெங்கும் ஒருபுறம் வெள்ளம்; மறுபுறம் வறட்சி என்ற நிலையை மாற்ற உலக நாடுகள் ஒன்றுகூடி திட்டங்களை தீட்டும் போது, ஐ.நா. அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவது குறித்து வேறு விதமாக யோசிக்கத் தோன்றுகிறது. அமெரிக்கா விலகியதால் விட்டுவிடாமல் அதன் பங்கை வசூலித்தாக வேண்டும். அதற்கு ஐ.நா. அமைப்பு மீண்டும்கூடி முடிவெடுக்க வேண்டும்.தி சேகர், பீர்க்கன்கரணை.
1 mins
October 13, 2025
Translate
Change font size